Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டுby ayyasamy ram Today at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
selvanrajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்ணறைக்குள் ஒரு குமுறல்
4 posters
Page 1 of 1
மண்ணறைக்குள் ஒரு குமுறல்
(கல்லறை சென்ற மகனின் இரங்கல்-ஒரு கற்பனை)
அம்மா!அம்மா!ஆறடி வீடு
நெருக்கமாய் இருக்கு,நான்
கஷ்டத்துலே தான் இருக்கேன்.
நீ நலமா இருக்காயா?
இன்று வீட்டுலே என்ன கறி
அம்மா எனக்கு பிடித்த மீன்
கொழம்பா? தென்றலிலே வாடை
என் மூக்கே துளைக்குது.ரொம்ம
பசிக்குது ஒரு வாய் ஊட்ட மாட்டாயா?
அம்மா உனக்கு பசிக்குது என்றால்
உன் சேலை முடிச்சிலே எனக்காக
முடிஞ்சி வைச்சிருக்கும் முந்திரி
பருப்பே உண்ணு நான் இனி வரமாட்டேன்.
அண்ணன் இன்று வீட்டுக்கு வந்தானா?
மாத்திரை எடுத்து தந்தானா?தட்டுலே
சோறு வைச்சி உனக்கு என்னைப்போல
ஊட்டி விட்டானா?நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
நீ பதில் சொல்கிறாய் ஆனால் எனக்குத்தான் கேக்குதில்லையே!
நேற்று நான் தம்பிக்கு அடிச்சேனே!
தங்கைக்கு திட்டினேனே!அவங்கக்கிட்ட
சொல்லம்மா இந்த பாசக்கார
அண்ணனை மன்னிச்சிக்கச் சொல்லி....
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
அம்மா நீ என்னை நினைத்து வருந்தாதே?
நான் ராத்திரியிலே வீட்டுக்கு வந்து உன்ன
பார்த்துட்டுத்தான் போறன்,இன்னும் சில
வருஷத்திலே நான் உக்கி மண்ணோடு
மண்ணாய் போயிடுவேன்,அப்ப நீ
மூச்சிழந்தால் என் மேல் தூங்க வா அம்மா!
என்ன சாப்பிட்ட மண் உன்ன சாப்பிடாமே
பாசக்கார கடவுள் பார்த்துக்குவான்.
அம்மா!அம்மா!ஆறடி வீடு
நெருக்கமாய் இருக்கு,நான்
கஷ்டத்துலே தான் இருக்கேன்.
நீ நலமா இருக்காயா?
இன்று வீட்டுலே என்ன கறி
அம்மா எனக்கு பிடித்த மீன்
கொழம்பா? தென்றலிலே வாடை
என் மூக்கே துளைக்குது.ரொம்ம
பசிக்குது ஒரு வாய் ஊட்ட மாட்டாயா?
அம்மா உனக்கு பசிக்குது என்றால்
உன் சேலை முடிச்சிலே எனக்காக
முடிஞ்சி வைச்சிருக்கும் முந்திரி
பருப்பே உண்ணு நான் இனி வரமாட்டேன்.
அண்ணன் இன்று வீட்டுக்கு வந்தானா?
மாத்திரை எடுத்து தந்தானா?தட்டுலே
சோறு வைச்சி உனக்கு என்னைப்போல
ஊட்டி விட்டானா?நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
நீ பதில் சொல்கிறாய் ஆனால் எனக்குத்தான் கேக்குதில்லையே!
நேற்று நான் தம்பிக்கு அடிச்சேனே!
தங்கைக்கு திட்டினேனே!அவங்கக்கிட்ட
சொல்லம்மா இந்த பாசக்கார
அண்ணனை மன்னிச்சிக்கச் சொல்லி....
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
அம்மா நீ என்னை நினைத்து வருந்தாதே?
நான் ராத்திரியிலே வீட்டுக்கு வந்து உன்ன
பார்த்துட்டுத்தான் போறன்,இன்னும் சில
வருஷத்திலே நான் உக்கி மண்ணோடு
மண்ணாய் போயிடுவேன்,அப்ப நீ
மூச்சிழந்தால் என் மேல் தூங்க வா அம்மா!
என்ன சாப்பிட்ட மண் உன்ன சாப்பிடாமே
பாசக்கார கடவுள் பார்த்துக்குவான்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
Re: மண்ணறைக்குள் ஒரு குமுறல்
வருந்தி எழுதிய கவிதை போல் தெரிகிறது.........
அம்மாவின் பாசத்தை அளவிடமுடியாது....... அதேபோல் மகன் அம்மா மேல் வைத்திருக்கும் அன்பை சொல்லிக்காட்டவும் முடியாது........ அண்டத்தின் பால்வெளியை விட பாசம் பெரிது.........
அழகான கவிதை மிகவும் வலிக்கிறது படிக்கும் பொழுதே..........
அம்மாவின் பாசத்தை அளவிடமுடியாது....... அதேபோல் மகன் அம்மா மேல் வைத்திருக்கும் அன்பை சொல்லிக்காட்டவும் முடியாது........ அண்டத்தின் பால்வெளியை விட பாசம் பெரிது.........
அழகான கவிதை மிகவும் வலிக்கிறது படிக்கும் பொழுதே..........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மண்ணறைக்குள் ஒரு குமுறல்
ஆமாம்.Manik wrote:அழகான கவிதை மிகவும் வலிக்கிறது படிக்கும் பொழுதே..........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» தாயின் குமுறல்
» இளய பாரதம் - ஒரு குமுறல்
» விபச்சாரியின் குமுறல்...
» மொட்டின் குமுறல்
» ஒரு குடிமகனின் குமுறல்!
» இளய பாரதம் - ஒரு குமுறல்
» விபச்சாரியின் குமுறல்...
» மொட்டின் குமுறல்
» ஒரு குடிமகனின் குமுறல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|