புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
21 Posts - 81%
heezulia
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
2 Posts - 8%
viyasan
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
21 Posts - 4%
prajai
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_m10மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:19 am


இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள மீனவர் பிரச்சினைக்கு என்றுதான் விடை கிடைக்குமோ? என்று தெரியாமல், ஒவ்வொரு நாளும் இடியாப்ப சிக்கல்போல பிரச்சினை சிக்கலாகிக்கொண்டே இருக்கிறது. இப்போதுகூட தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது 3 படகுகளையும் கைப்பற்றி யுள்ளது. நிலத்தில்தான் எல்லை, கடலில் ஏது எல்லை என்ற அடிப்படையில் காலம்காலமாக பாக் ஜலசந்தி யாருக்கு சொந்தம் என்று இல்லாமல், இருநாட்டு மீனவர்களும் சர்வசுதந்திரமாக இருபக்கமும் போய் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 2009–ம் ஆண்டு வரை இந்த நிலைதான் நீடித்தது. அதற்கு பிறகுதான் இருதரப்புக்கும் இடையே மோதல், சச்சரவுகள் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே ஒரு சுமுக உறவை ஏற்படுத்த அரசு தரப்பில் எடுத்த முயற்சி களெல்லாம் இதுவரையில் தோல்வியிலேயே முடிந்தது. சரி பாதிக்கப்படுவது மீனவர்கள் தானே, அவர்களே தங்கள் பிரச்சினைகளை உட்கார்ந்து பேசி ஒரு தீர்வு காணட்டும் என்ற வகையில், சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27–ந் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போதும், பிறகு மே மாதம் 12–ந் தேதி கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல தீர்வு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்போது மீண்டும் நாளை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு பிரச்சினை என்றால், துடிதுடித்துப்போவது தமிழ்நாட்டு மக்கள்தான். ஆனால், அவர்கள் இப்போது தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வருவதை, இலங்கை அனுமதிக்காது என்று திட்டவட்டமாக இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும், இந்திய மீனவர்கள் பெரிய மீன்பிடி படகுகளை பயன்படுத்த மாட்டார்கள், மீன்வளத்தை அழிக்கும் வகை யிலான மீன்பிடி முறைகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்று இந்திய அரசாங்கத்திடம் உறுதி வாங்கவேண்டும் என்றும் சொல்வதாக இலங்கை மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் கூறுகிறார். மேலும், சமீபத்தில் ‘தந்தி’ டி.வி.க்கு பேட்டி அளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் செல்வம் அடைக்கல நாதன், ஸ்ரீதரன் ஆகிய இருவருமே, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவரக்கூடாது என்பதில் உறுதியாக கருத்து தெரிவித்தனர்.

ஆக, தமிழக மீனவர்களை எல்லை தாண்டிவரக்கூடாது என்று கூறுவதில் இலங்கையில் உள்ள தமிழர்கள்தான் உறுதியாக இருக்கிறார்கள். எல்லை தாண்டி செல்லவில்லை யென்றால், வேறு என்ன பிரச்சினை இருக்கிறது. தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில், பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த உரிமையைக் கேட்கிறார்கள். ஆக, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது இந்த மாதம் இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது. பாக் ஜலசந்தி மீன்பிடி ஆணையம் அமைத்து, இருநாடுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து, இருவருமே இருபக்கமும் தடையில்லாமல் சென்று வருவதற்குரிய சில ஒழுங்குமுறைகளை வகுத்து, அதை நிறைவேற்றும் வகையில் இருநாட்டு அரசாங் கங்களுமே உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் ஒரு யோசனை நிபுணர்களால் கூறப்படுகிறது. இதையும் 2009–ம் ஆண்டுக்கு முன்பிருந்த பரஸ்பர உறவை புதுப்பிக்கவும், இலங்கை சிறைகளை தமிழக மீனவர்களால் நிரப்பப்படுவதை தவிர்க்கவும், மோடியின் இலங்கை பயணம் வழிவகுக்கவேண்டும் என தமிழர்கள் வாழ்த்து கிறார்கள். ஆக, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுவது இனி மோடியிடம்தான் இருக்கிறது.

தினத்தந்தி



மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக