ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்

Go down

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Empty மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்

Post by சிவா Wed 4 Mar 2015 - 2:49


இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள மீனவர் பிரச்சினைக்கு என்றுதான் விடை கிடைக்குமோ? என்று தெரியாமல், ஒவ்வொரு நாளும் இடியாப்ப சிக்கல்போல பிரச்சினை சிக்கலாகிக்கொண்டே இருக்கிறது. இப்போதுகூட தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது 3 படகுகளையும் கைப்பற்றி யுள்ளது. நிலத்தில்தான் எல்லை, கடலில் ஏது எல்லை என்ற அடிப்படையில் காலம்காலமாக பாக் ஜலசந்தி யாருக்கு சொந்தம் என்று இல்லாமல், இருநாட்டு மீனவர்களும் சர்வசுதந்திரமாக இருபக்கமும் போய் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 2009–ம் ஆண்டு வரை இந்த நிலைதான் நீடித்தது. அதற்கு பிறகுதான் இருதரப்புக்கும் இடையே மோதல், சச்சரவுகள் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே ஒரு சுமுக உறவை ஏற்படுத்த அரசு தரப்பில் எடுத்த முயற்சி களெல்லாம் இதுவரையில் தோல்வியிலேயே முடிந்தது. சரி பாதிக்கப்படுவது மீனவர்கள் தானே, அவர்களே தங்கள் பிரச்சினைகளை உட்கார்ந்து பேசி ஒரு தீர்வு காணட்டும் என்ற வகையில், சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27–ந் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போதும், பிறகு மே மாதம் 12–ந் தேதி கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல தீர்வு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்போது மீண்டும் நாளை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு பிரச்சினை என்றால், துடிதுடித்துப்போவது தமிழ்நாட்டு மக்கள்தான். ஆனால், அவர்கள் இப்போது தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வருவதை, இலங்கை அனுமதிக்காது என்று திட்டவட்டமாக இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும், இந்திய மீனவர்கள் பெரிய மீன்பிடி படகுகளை பயன்படுத்த மாட்டார்கள், மீன்வளத்தை அழிக்கும் வகை யிலான மீன்பிடி முறைகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்று இந்திய அரசாங்கத்திடம் உறுதி வாங்கவேண்டும் என்றும் சொல்வதாக இலங்கை மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் கூறுகிறார். மேலும், சமீபத்தில் ‘தந்தி’ டி.வி.க்கு பேட்டி அளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் செல்வம் அடைக்கல நாதன், ஸ்ரீதரன் ஆகிய இருவருமே, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவரக்கூடாது என்பதில் உறுதியாக கருத்து தெரிவித்தனர்.

ஆக, தமிழக மீனவர்களை எல்லை தாண்டிவரக்கூடாது என்று கூறுவதில் இலங்கையில் உள்ள தமிழர்கள்தான் உறுதியாக இருக்கிறார்கள். எல்லை தாண்டி செல்லவில்லை யென்றால், வேறு என்ன பிரச்சினை இருக்கிறது. தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில், பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த உரிமையைக் கேட்கிறார்கள். ஆக, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது இந்த மாதம் இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது. பாக் ஜலசந்தி மீன்பிடி ஆணையம் அமைத்து, இருநாடுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து, இருவருமே இருபக்கமும் தடையில்லாமல் சென்று வருவதற்குரிய சில ஒழுங்குமுறைகளை வகுத்து, அதை நிறைவேற்றும் வகையில் இருநாட்டு அரசாங் கங்களுமே உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் ஒரு யோசனை நிபுணர்களால் கூறப்படுகிறது. இதையும் 2009–ம் ஆண்டுக்கு முன்பிருந்த பரஸ்பர உறவை புதுப்பிக்கவும், இலங்கை சிறைகளை தமிழக மீனவர்களால் நிரப்பப்படுவதை தவிர்க்கவும், மோடியின் இலங்கை பயணம் வழிவகுக்கவேண்டும் என தமிழர்கள் வாழ்த்து கிறார்கள். ஆக, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுவது இனி மோடியிடம்தான் இருக்கிறது.

தினத்தந்தி


மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum