Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
+3
ayyasamy ram
கோ. செந்தில்குமார்
krishnaamma
7 posters
Page 1 of 1
இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
![இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!' ISoiGuorT5G69B2KduaY+coconutwaterright](https://www.filepicker.io/api/file/ISoiGuorT5G69B2KduaY+coconutwaterright.jpg)
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது திறமைக்கேற்ப ஒரு தொழில். அதில் கடும் உழைப்பைச் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது. மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் 35 வருடங்களாக கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ரவி.
கடைக்கு போர்டு இல்லை; காரணம் கடைக்கு பெயரில்லை. குறைந்தபட்ச பிரம்மாண்டமும் இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எப்போதும் வந்தவண்ணம் உள்ளனர். ரவி விற்பனை செய்வது, இயற்கை பானமாம் இளநீர். 'இளநீர்தான் எங்கு பார்த்தாலும் இருக்கே... அப்படியென்ன ஸ்பெஷல் இந்தக் கடையில்?' என்கிறீர்களா?...
இளநீரோட இனிப்பான சர்பத் கலந்து அதில் அதன் வழுக்கையை சிறிது சிறிதாக நைத்து, கோடைகாலம் என்றால் ஐஸ் சேர்த்து ''இளநீர் சர்பத்'' தயார் செய்து கொடுக்கிறார். இந்த புதுவித சுவைக்கு பிரத்யேகமாக வருகிறார்கள் வாடிக்கையாளர்கள்.
“பெரிய பெரிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் உடலுக்கு கெடுதி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் நாக்கிற்கு சுவை தருவதால் கெடுதல் தெரிந்தும் மக்கள் அவற்றை வாங்கிக் குடிக்கின்றனர். இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. அவற்றின் மருத்துவ குணங்களை மக்கள் புரிந்துகொண்டால் யாரும் வேறு பானங்க ளின் பக்கம் திரும்பிப்பார்க்க மாட்டார்கள்.
.................................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
![இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!' Wekep1xbS6utffgFVb5n+coconutwater5001](https://www.filepicker.io/api/file/Wekep1xbS6utffgFVb5n+coconutwater5001.jpg)
ஆரம்பத்தில் இளநீர் கடைதான் ஆரம்பித்தேன். பிறகுதான் எல்லாரும்போல பத்தோடு பதினொன்றாக ஏன் நாமும் வெறும் இளநீர் விற்கவேண்டும் என முடிவெடுத்து இப்படி சுவையான இளநீர் சர்பத் தயாரித்து கொடுக்க ஆரம்பித்தேன். நல்ல வியாபாரம் நடக்கிறது. கோடை காலங்களில் அதிகமா வருமானம் கிடைக்கும். இரு பெண் குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன், மழை காலங்களில் கொஞ்சம் சிரமம்தான். ஒரு கிளாஸ் 30 ரூபாய் னு தர்றேன்” என்கிறார் ரவி.
தேனப்பன் என்ற வாடிக்கையாளர், “ நான் வாட்ஸ் அப்ல பார்த்தேன். என் நண்பர்கள் அனைவரும் இங்கு வந்து செல்வோம் வாட்ஸ் அப்ல யும் இவரைப் பற்றி குறுந்தகவல் அனுப்பி வருகிறோம். உங்க இளநீர் சர்பத் நல்லா இருக்கு. கடைக்கு ஒரு பேர் வையுங்க சொன்னா கேட்க மாட்றாரு” என்கிறார் இளநீர் சர்பத் தைச் சுவைத்தபடி.
![இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!' 1Cp3dET6keex2yKCsQT9+coconutwater5002(1)](https://www.filepicker.io/api/file/1Cp3dET6keex2yKCsQT9+coconutwater5002(1).jpg)
வெயில் காலம் என்றால் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும், மற்ற நாட்களில் மாலை 4 மணியோடு வியாபாரத்தை முடித்துக்கொள்கிறார் ரவி.
''கருப்பு கலரு விஷக்கோலா வேணாம் கரும்பு ஜீஸு, இளநீர் வாங்கி குடிப்போம்'' என மதுரை இளைஞர்கள் இங்கு முற்றுகையிடுவது பாராட்டுக்குரியது.
- சி.சந்திரசேகரன்
படங்கள்; ராஜமுருகன்
விகடன் - மாணவர் பத்திரிகையாளர்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
இளநீர் + வழுக்கை ஓகே .
சர்பத் --என்ன சர்பத் ,அதில் கெமிகல் இல்லையா ? குறைந்தது சர்க்கரையாவது இருக்கும் .
அதுவும் கெடுதி தானே .
இளநீரை அப்பிடியே குடித்து விட்டு செல்லுங்கள் அதுதான் சரி எனப்படுகிறது எனக்கு .
உடனே தெம்பு வரவேண்டுமென்றால் கரும்பு ஜூஸ் +இஞ்சி +எலுமிச்சை சாறு .
ரமணியன்
சர்பத் --என்ன சர்பத் ,அதில் கெமிகல் இல்லையா ? குறைந்தது சர்க்கரையாவது இருக்கும் .
அதுவும் கெடுதி தானே .
இளநீரை அப்பிடியே குடித்து விட்டு செல்லுங்கள் அதுதான் சரி எனப்படுகிறது எனக்கு .
உடனே தெம்பு வரவேண்டுமென்றால் கரும்பு ஜூஸ் +இஞ்சி +எலுமிச்சை சாறு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
மேற்கோள் செய்த பதிவு: 1124062T.N.Balasubramanian wrote:இளநீர் + வழுக்கை ஓகே .
சர்பத் --என்ன சர்பத் ,அதில் கெமிகல் இல்லையா ? குறைந்தது சர்க்கரையாவது இருக்கும் .
அதுவும் கெடுதி தானே .
இளநீரை அப்பிடியே குடித்து விட்டு செல்லுங்கள் அதுதான் சரி எனப்படுகிறது எனக்கு .
உடனே தெம்பு வரவேண்டுமென்றால் கரும்பு ஜூஸ் +இஞ்சி +எலுமிச்சை சாறு .
ரமணியன்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி
» பீட்ரூட் சர்பத்
» மாம்பழ சர்பத்
» நுங்கு சர்பத்
» இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?
» பீட்ரூட் சர்பத்
» மாம்பழ சர்பத்
» நுங்கு சர்பத்
» இளைஞர்களை வளைத்துப்போடும் வலைத்தளங்கள் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|