புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை மாற்றம் மங்கையரில்...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாற்பது வயதைக் கடக்கும் மத்திம வயதிற்குரிய பெண்களுக்கு ஏதோ ரொம்ப வயதாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பலவித மனக்குழப்பங்களில் இருப்பார்கள். இதில் மனரீதியான பாதிப்பை அடைபவர்களும் ஏராளம். இந்த வயதுடைய பெண்கள் என்றுமே தனது உண்மையான வயதை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது.
குழந்தையாகும் மனம்:
என்னுடைய நண்பர்களுள் ஒருவர் 60 வயதுக்காரர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜிம் செல்வார். முகநூலில் இருக்கிறார். கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக தொகுத்து இருக்கிறார். அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார். தனிமையை விரட்ட வேண்டும் என்பார்கள். அதனால் எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்க ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் 40 வயதை நெருங்கிய தோழிகள் இணைந்து ஒரு குழுவாக உள்ளோம். எங்கள் குழுவிற்கு 'வி ஆர் ஆல்வைஸ் சுவீட் 16' என்று பெயர் வைத்துள்ளோம். முதலில் டூவீலர், பின்பு கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். நீச்சல் கற்பது நல்லது என கேள்விப்பட்டவுடன் குழுவாக சென்று கற்றுக் கொண்டோம். இன்று நன்றாக நீச்சல் அடிப்போம்.
இதே போல் பாட்டு, கீபோர்ட் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ளும் போது மனது குழந்தை போலாகி விடும். மனதை தனிமைப்படுத்தி மூளையை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சுவாமி கும்பிடும்போது மனதிற்காக ஒரு 5 நிமிடம் செலவழியுங்கள். கண்ணை மூடி மனதை அமைதிப்படுத்துங்கள். எண்ண ஓட்டங்களை 5 நிமிடம் நிதானப்படுத்துங்கள். சிறிது காலத்தில் எண்ண ஓட்டங்கள் நம் வசப்படும்.
உடல் ரீதியான மாற்றம்:
நோய் பற்றிய பயம் கொள்ளக்கூடாது. பல நோய்கள் வந்துவிடுமோ என்ற பயமே நோய்க்கு காரணமாகிவிடுகிறது. பிரச்னை, வலி லேசாக இருக்கும் போதே பிறகு பார்க்கலாம் என இருந்துவிடாமல் டாக்டரை அணுக வேண்டும். உணவிற்கு அடிமையாகவும் கூடாது, உணவை ஒதுக்கவும் கூடாது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவு செய்யுங்கள். காலையில் வாக்கிங் ஒரு மணி நேரம் போங்களேன் என்றால் நேரம் இல்லை என்கிறோம். ஜிம்முக்கு போய் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நேரமில்லை, சரி அரை மணி நேரம் யோகா செய்யுங்கள் என்றால் உடனே வீட்டு வேலை செய்யவே எங்களுக்கு நேரமில்லை என்கிறோம். வாழ்க்கையில் சாதிக்கும் பெண்களைப் பாருங்கள்.
அவர்கள் நேர மேலாண்மையில் எப்படி இயங்குகிறார்கள். ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்ய வேண்டும்என நேரத்தை வகைப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக நமக்காக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் ஒதுக்க முடியும். தனியாக செய்வதை விட்டு, விட்டு ஒரு இடத்திற்கு சென்று குழுவாக உடற்பயிற்சி செய்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். மனம் விட்டு பேசி வரலாம். நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களை நாலு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் என்ன செய்யலாம்:
40 வயது வரை வேலைக்கு செல்லாமல், தன்னுடைய ஆசைகளை அடக்கி குடும்பமே கோயிலாக நினைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். குழந்தைகள் படிப்பு, வேலை காரணமாக வீட்டைவிட்டு பிரிந்து செல்கின்றனர். குடும்பத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது. உடனே நமது சிந்தனை பழைய திறமைகளை, சாதனைகளை, தைரியங்களை ஏன் நம்முடைய பழைய அழகைப் பற்றிக்கூட சிந்திக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாள் வீணாக்கிவிட்டோமோ என தோன்றுகிறது. வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் தொடங்கி நடத்தவோ ஆசை வருகிறது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கணவரின் துணையோடு தொழில் தொடங்குங்கள். அல்லது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லுங்கள்.
உடம்பையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். மத்திம வயது பெண்கள் தான் பல சாதனைகள் புரிந்துள்ளனர். நமக்கு பிடித்த பாடல்களை காலையிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் கேளுங்கள். 'இந்த உலகம் பிறந்தது நமக்காக... ஓடும் நதிகளும் நமக்காக...' அதனால் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, அர்த்தமுள்ளதாக செலவு செய்யுங்கள். குடும்பத்திற்காக உழைக்கும் கணவர்களிடம் அன்பாக பேசவும், பொழுதுபோக்கவும் சிறிது நேரம் ஒதுக்கினால் இந்த வாழ்க்கையும் அர்த்தம் உள்ளதாக மாறும்.
அமுதா நடராஜன், பெண்கள் நல ஆலோசகர், மதுரை.
குழந்தையாகும் மனம்:
என்னுடைய நண்பர்களுள் ஒருவர் 60 வயதுக்காரர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜிம் செல்வார். முகநூலில் இருக்கிறார். கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக தொகுத்து இருக்கிறார். அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார். தனிமையை விரட்ட வேண்டும் என்பார்கள். அதனால் எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்க ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் 40 வயதை நெருங்கிய தோழிகள் இணைந்து ஒரு குழுவாக உள்ளோம். எங்கள் குழுவிற்கு 'வி ஆர் ஆல்வைஸ் சுவீட் 16' என்று பெயர் வைத்துள்ளோம். முதலில் டூவீலர், பின்பு கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். நீச்சல் கற்பது நல்லது என கேள்விப்பட்டவுடன் குழுவாக சென்று கற்றுக் கொண்டோம். இன்று நன்றாக நீச்சல் அடிப்போம்.
இதே போல் பாட்டு, கீபோர்ட் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ளும் போது மனது குழந்தை போலாகி விடும். மனதை தனிமைப்படுத்தி மூளையை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சுவாமி கும்பிடும்போது மனதிற்காக ஒரு 5 நிமிடம் செலவழியுங்கள். கண்ணை மூடி மனதை அமைதிப்படுத்துங்கள். எண்ண ஓட்டங்களை 5 நிமிடம் நிதானப்படுத்துங்கள். சிறிது காலத்தில் எண்ண ஓட்டங்கள் நம் வசப்படும்.
உடல் ரீதியான மாற்றம்:
நோய் பற்றிய பயம் கொள்ளக்கூடாது. பல நோய்கள் வந்துவிடுமோ என்ற பயமே நோய்க்கு காரணமாகிவிடுகிறது. பிரச்னை, வலி லேசாக இருக்கும் போதே பிறகு பார்க்கலாம் என இருந்துவிடாமல் டாக்டரை அணுக வேண்டும். உணவிற்கு அடிமையாகவும் கூடாது, உணவை ஒதுக்கவும் கூடாது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவு செய்யுங்கள். காலையில் வாக்கிங் ஒரு மணி நேரம் போங்களேன் என்றால் நேரம் இல்லை என்கிறோம். ஜிம்முக்கு போய் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நேரமில்லை, சரி அரை மணி நேரம் யோகா செய்யுங்கள் என்றால் உடனே வீட்டு வேலை செய்யவே எங்களுக்கு நேரமில்லை என்கிறோம். வாழ்க்கையில் சாதிக்கும் பெண்களைப் பாருங்கள்.
அவர்கள் நேர மேலாண்மையில் எப்படி இயங்குகிறார்கள். ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்ய வேண்டும்என நேரத்தை வகைப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக நமக்காக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் ஒதுக்க முடியும். தனியாக செய்வதை விட்டு, விட்டு ஒரு இடத்திற்கு சென்று குழுவாக உடற்பயிற்சி செய்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். மனம் விட்டு பேசி வரலாம். நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களை நாலு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் என்ன செய்யலாம்:
40 வயது வரை வேலைக்கு செல்லாமல், தன்னுடைய ஆசைகளை அடக்கி குடும்பமே கோயிலாக நினைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். குழந்தைகள் படிப்பு, வேலை காரணமாக வீட்டைவிட்டு பிரிந்து செல்கின்றனர். குடும்பத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது. உடனே நமது சிந்தனை பழைய திறமைகளை, சாதனைகளை, தைரியங்களை ஏன் நம்முடைய பழைய அழகைப் பற்றிக்கூட சிந்திக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாள் வீணாக்கிவிட்டோமோ என தோன்றுகிறது. வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் தொடங்கி நடத்தவோ ஆசை வருகிறது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கணவரின் துணையோடு தொழில் தொடங்குங்கள். அல்லது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லுங்கள்.
உடம்பையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். மத்திம வயது பெண்கள் தான் பல சாதனைகள் புரிந்துள்ளனர். நமக்கு பிடித்த பாடல்களை காலையிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் கேளுங்கள். 'இந்த உலகம் பிறந்தது நமக்காக... ஓடும் நதிகளும் நமக்காக...' அதனால் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, அர்த்தமுள்ளதாக செலவு செய்யுங்கள். குடும்பத்திற்காக உழைக்கும் கணவர்களிடம் அன்பாக பேசவும், பொழுதுபோக்கவும் சிறிது நேரம் ஒதுக்கினால் இந்த வாழ்க்கையும் அர்த்தம் உள்ளதாக மாறும்.
அமுதா நடராஜன், பெண்கள் நல ஆலோசகர், மதுரை.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1122363krishnaamma wrote:
அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார்.
உண்மைதான். மனம் போல் வாழ்வு என்பார்களே. அதுபோல் மனதளவில் நாம் வயது குறைந்தவர்களாக நினைத்தால் நம் உடலும் அதுபோலவே இயங்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். வயதாகிவிட்டது என்று மனதில் நினைத்தால் உடலும் அதற்கேற்பவே செயல்படும். மனதை இளமையாக வைத்திருங்கள். இன்னும் பல சாதனைகளைப் படைக்கலாம். நல்ல பதிவு. அருமை.
![subramaniansivam](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் subramaniansivam
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122375subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122363krishnaamma wrote:
அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார்.
உண்மைதான். மனம் போல் வாழ்வு என்பார்களே. அதுபோல் மனதளவில் நாம் வயது குறைந்தவர்களாக நினைத்தால் நம் உடலும் அதுபோலவே இயங்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். வயதாகிவிட்டது என்று மனதில் நினைத்தால் உடலும் அதற்கேற்பவே செயல்படும். மனதை இளமையாக வைத்திருங்கள். இன்னும் பல சாதனைகளைப் படைக்கலாம். நல்ல பதிவு. அருமை.
ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல, நமக்கு தேவையான பகிர்வு. நன்றி கிருஷ்ணாம்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- rajiraniபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
அணைத்து கருத்துக்களும் அருமை. நானும் தங்களது குழுவில் இணையலாமா கிருஷ்ணம்மா.
ராஜிராணி
ராஜிராணி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான தகவல்...
![எத்தனை மாற்றம் மங்கையரில்...! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![எத்தனை மாற்றம் மங்கையரில்...! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![எத்தனை மாற்றம் மங்கையரில்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122404rajirani wrote:அணைத்து கருத்துக்களும் அருமை. நானும் தங்களது குழுவில் இணையலாமா கிருஷ்ணம்மா.
ராஜிராணி
அணைத்து கொண்ட கருத்துகளுக்கு , சொந்தக்காரர் அமுதா நடராஜன் .
நீங்கள் இருப்பது கோவை
கிருஷ்ணம்மா இருப்பது பெங்களூரு
அமுதா இருப்பிடம் தெரியாது
எப்பிடி குழுவில் இணையப் போகிறீர்கள் ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
நல்ல , அருமையான , பகிரவேண்டிய பதிவு .
விழிப்புணர்ச்சி உண்டாக்கி .
புத்துணர்ச்சி உண்டாக்கும் கட்டுரை
ரமணியன்
விழிப்புணர்ச்சி உண்டாக்கி .
புத்துணர்ச்சி உண்டாக்கும் கட்டுரை
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rajiraniபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
ரமணியன் அவர்களே
நான் கிருஷ்ணம்மா உடன் குழுவில் சேர்கிறேன் என்றது நண்பியாக சேர்வதைதான் கூறினேன்
ராஜிராணி
நான் கிருஷ்ணம்மா உடன் குழுவில் சேர்கிறேன் என்றது நண்பியாக சேர்வதைதான் கூறினேன்
ராஜிராணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|