Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
இந்த முட்டாள் தடியனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் அப்பாவி கொரியமக்கள் தான் துன்பப்பட போகின்றனர்.
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
வட கொரியாவும் தென் கொரியாவும்
நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123710ayyasamy ram wrote:வட கொரியாவும் தென் கொரியாவும் நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அழகாக யோசிக்க முடிகிறது.!!!
ஏதாவது கொரியா நாட்டினருடன் பேசியுள்ளீர்களா..!! அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளீர்களா
ஏதாவது எழுத வேண்டும் என்று எதையும் எழுதி விடாதீர்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன.
இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்று வரை பகைமை நீடித்து வருவதால் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.
ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடபோவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா அரசின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரமிப்பது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
-
--நியூஸ் லங்காஸ்ரீ
வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன.
இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்று வரை பகைமை நீடித்து வருவதால் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.
ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடபோவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா அரசின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரமிப்பது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
-
--நியூஸ் லங்காஸ்ரீ
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
.
உங்களுக்கு தெரியுமா தென் கொரியா எவ்வோளவு ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடு என்று.
வட கொரியாவிடம் 21,000 Artillery Pieces உள்ளது. அத்தனையும் சுடுவதற்கு தயார் நிலையில் seoul நகரை குறிவைத்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தனை piece ம் ஒரு தடவை சுட்டாலே போதும், Seoul நகரே இருக்காது.
ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு பயிற்சி செய்வது வழக்கம் தான், இதில் கொரிய காமடியன் சொல்லுவது வேடிக்கை,
நார்த் கொரியாவிடம் அணு ஆயுதம் உள்ளது அருகில் இருக்கும் அணைத்து நாடுகளுக்குமே பிரச்னை,
சொல்லி புரிய வைக்க முடியாது, இதெல்லாம் ஒரு strategic தொடர்பான நிலை
உங்களுக்கு தெரியுமா தென் கொரியா எவ்வோளவு ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடு என்று.
வட கொரியாவிடம் 21,000 Artillery Pieces உள்ளது. அத்தனையும் சுடுவதற்கு தயார் நிலையில் seoul நகரை குறிவைத்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தனை piece ம் ஒரு தடவை சுட்டாலே போதும், Seoul நகரே இருக்காது.
ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு பயிற்சி செய்வது வழக்கம் தான், இதில் கொரிய காமடியன் சொல்லுவது வேடிக்கை,
நார்த் கொரியாவிடம் அணு ஆயுதம் உள்ளது அருகில் இருக்கும் அணைத்து நாடுகளுக்குமே பிரச்னை,
சொல்லி புரிய வைக்க முடியாது, இதெல்லாம் ஒரு strategic தொடர்பான நிலை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123826SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள். அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123838கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123826SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள். அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியே, மஞ்சள் கடலில் 1953க்கு பிறகு அங்கு போர் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்திய பாகிஸ்தான் எவ்வளவு எதிரி நாடுகளோ அவ்வளவுக்கவளவு எதிரிகள் அவர்கள்,
வட கொரியா எப்போதுமே தனது ஆர்டிலரி மற்றும் அணு ஆயுதத்தால் தென் கொரியாவை ஆட்டிப் படைக்கிறது, அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் அது அவர்களை தங்களது அடிமைகளாக ஆக்கி இருக்கும்.
ஒவ்வொரு கொரியனையும் கேட்டுப் பாருங்கள் அப்போது அவர்கள் நிலைமை புரியும்
நாம் அழகான குடியரசில் இருக்கிறோம், நாம் சுதந்திரமாக இருக்கிறோம், அதற்காக அனைவரும் அப்பட் தான் வாழ்வார்கள் என்பது தவறு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம்: வட கொரியா எச்சரிக்கை
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
» தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல்
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
» தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல்
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|