புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
61 Posts - 45%
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
9 Posts - 2%
prajai
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மனம் குளிரட்டும்! Poll_c10மனம் குளிரட்டும்! Poll_m10மனம் குளிரட்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் குளிரட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 2:02 pm

மனம் குளிரட்டும்! FZD4XEFFRlyAa3s2iBsg+E_1425026347
-
மார்ச் 4 – மாசி மகம்


இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும்,
இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும்
பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு
ரகசியம்.

அந்த படைப்பு ரகசியத்தை இறைவன்,
தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும்
போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின்
நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை
நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.

அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை
படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை
ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி,
தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா.

அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக்
குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது
பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.

ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால்,
இறைவன் கோபம் கொண்டு, உலகை அழித்த போது,
பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட
கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார்.

அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து
திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த
இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது
எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும்
அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.

கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, சிவன் ஒரு
பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்தார்.
கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது.
அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது.
அந்த லிங்கம், ‘கும்பேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. சிதறிய
அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே,
மகாமகக்குளம்.

அதன் கரையில், 16 லிங்கங்கள் தோன்றின.
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித
நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம்.
இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள்
பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம்,
இன்னும் விசேஷம். அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்
படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.

இம்மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.
கடவுள் நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு
நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும்போது அவரது
கோபத்திற்கு ஆளாகிறோம்.

அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால்,
அவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும். இயற்கையை
அழிக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால்,
எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமானின் மனம்
மட்டுமல்ல, நெற்றிக்கண் கூட குளிர்ந்து, நம் சந்ததியினரின்
சந்தோஷம் தழைத்தோங்கும்.

————————————————-

தி.செல்லப்பா- வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 3:42 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை .நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக