புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
32 Posts - 49%
heezulia
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
32 Posts - 49%
heezulia
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_m10ஒரு பக்கக் கதை - உபதேசம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - உபதேசம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2015 6:35 am


“மூடநம்பிக்கை’ என்ற அந்த நாடகம் விறுவிறுப்பாக
அரங்கேறிக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்
பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிருபர்
விக்ரம் நிறைய குறிப்புகளை எழுதியவண்ணமிருந்தார்.

சமுதாயத்தில்நிலவும் மூடப்பழக்க வழக்கங்களை
சரியான தாக்கங்களோடு வாங்கு வாங்கென வாங்கிக்
கொண்டிருந்தனர்.

நாடகத்தில், பூனை குறுக்கால் போனால் அபசகுணம்,
கைம்பெண்கள் என்றால் துலங்காது, ராகுகாலம்,
எமகண்டம், ஜாதகம், ராசி, லக்னம், சாங்கியம், சடங்கு,
நியூமராலஜி, அஸ்ட்ராலஜி என்று எதையுமே அலசாமல்
விடவில்லை நாடக ஆசிரியர்.

ஒரு காட்சியில் மறுமணம் புரியவிரும்பும் ஒரு
விதவையைப் பார்த்து ஒருவர் “பொட்டிழந்தவ பூ வச்சுக்க
ஆசைப்படறியே’ என்று கேட்க, அவளோ கேட்டவனை,
“ஒரு செருப்பு தொலைஞ்சு போனா உடனே வேற வாங்கி
மாட்டிக்கிறே… என்னோட வாழக்கையே தொலைஞ்சு
போனப்ப நான் வேறே தேடிக்கக்கூடாதா?’ என்று சாடுகிறாள்.

மற்றுமொரு காட்சியில் ஓர் சீர்திரத்தவாதி என்று
தன்னை சொல்லிக் கொள்பவர், “அந்த டாக்டர் ரொம்ப
கைராசிக்காரர்’ என்று சொல்லப்போக, “கைராசி என்பதும்
மூடநம்பிக்கைதானே’ என்று அவரை கிழித்தெறிகிறாள்
கதாநாயகி.

“சபாஷ்’ என்று கை தட்டினார் விக்ரம்.
இயக்குநரையும் வசனகர்த்தாவையும் நிறைய பாராட்டி
விமர்சனம் எழுத வேண்டும் என முடிவெடுத்தார்.

நாடகம் முடிந்தது.

நேரில் இயக்குநரைப் பாராட்டிவிட்டு, நடிக நடிகையரின்
பெயர்களை குறித்துக் கொள்ளவேண்டும் என்று மேடைக்கு
விரைந்தார்.

அங்கே, திரைக்கு பின்னால் –
நடிகர்கள்… இயக்குநர்… மேடையமைப்பாளர்கள் எல்லோரும்
வரிசையாக நிற்க, கதாசிரியர் சூடம் கொளுத்தி பூசணிக்காயில்
வைத்து அவர்களைச் சுற்றிவந்து திருஷ்டி கழித்துக்
கொண்டிருந்தார்.

———————————————

– புதுவை சந்திரஹரி-கல்கி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 3:32 pm

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 4:00 pm

//அங்கே, திரைக்கு பின்னால் –
நடிகர்கள்… இயக்குநர்… மேடையமைப்பாளர்கள் எல்லோரும்
வரிசையாக நிற்க, கதாசிரியர் சூடம் கொளுத்தி பூசணிக்காயில்
வைத்து அவர்களைச் சுற்றிவந்து திருஷ்டி கழித்துக்
கொண்டிருந்தார்.//


இது தான் எப்பவும் நிஜம் !..எல்லோருக்கும் வாய் தான் ..........ஆனால் தனக்கு என்று வரும்போது எல்லாம் பார்ப்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:55 pm

கதை மிக அருமை..............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு பக்கக் கதை - உபதேசம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக