புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
மனிதர்களின்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).
பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.
அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.
ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.
கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.
துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.
இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.
இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.
மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.
இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.
இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).
பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.
அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.
ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.
கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.
துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.
இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.
இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.
மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.
இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.
இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்த்திபன் wrote:மிக அபூர்வமான தகவல். பகிர்விற்கு நன்றி!
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
இது என்ன இனம் ...
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
நல்ல பதிவு.தகவலுக்கு நன்றி!
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஆச்சர்யமாக உள்ளது................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆச்சர்யமான விஷயம் தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி தகவல் கவின் .
இது மறுபதிவு தானே .-அப்பிடி எனில் , எங்கிருந்து இந்த செய்தியை சேகரித்தீரோ , அந்த செய்திக்கு
ஒரு நன்றி பதிவிடவும் .
ரமணியன்
இது மறுபதிவு தானே .-அப்பிடி எனில் , எங்கிருந்து இந்த செய்தியை சேகரித்தீரோ , அந்த செய்திக்கு
ஒரு நன்றி பதிவிடவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|