புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
6 Posts - 4%
eraeravi
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_lcapதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_voting_barதெருவெல்லாம் தமிழ் முழக்கம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 6:20 pm

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?    ( - இராம.பாரதி / நன்றி: தினமணி நாளிதழ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக