புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_m10நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:42 pm

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். அதனுடைய அருமையை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகத்திலே பல உடற்பயிற்சி முறைகள் உள்ளன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் அவற்றை எல்லாம் சேர்த்துக் கூட்டி, Synthesis செய்து மருத்துவத் துறையில் அவர்களுக்கு இருந்த அனுபவத்தை கொண்டு பல காலம் செயல்படுத்தி, பலன்களையெல்லாம் கணித்து இந்த எளியமுறை உடற்பயிற்சியினை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த உடற்பயிற்சிகள் உடல் உறுப்பு எதனையும் வருத்தாமல், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாமல் பயிற்சிகளை முடித்துக்கொள்ள முடிகிறது. இந்த உடற்பயிற்சி எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதை விஞ்ஞான அடிப்படையிலேயே விளக்கியுள்ளார்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கடி ஒரு சாம்யம் (Formula) கூறுவார்கள். பாவப்பதிவு என்ன என்றால், அது துன்பம் தரக்கூடிய செயல்களும், அந்தச் செயல்களால் ஏற்பட்ட பழிச் செயல் பதிவுகளும் ஆகும். அதே போன்று, அந்த துன்பத்துக்குரிய பதிவுகளை நீக்கி இயற்கை இன்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள, அனுபவிக்க, அதன் மூலமாக அறிவுக்கு விடுதலை கிடைத்து, நாளுக்கு நாள் அறிவு மேலோங்க எந்தச் செயல்கள் உதவியாக இருந்தாலும் அவை எல்லாம் புண்ணியம். அந்த முறையில் இந்த எளியமுறை உடற்பயிற்சி, தவம் இவை இரண்டும் பாவப் பதிவுகளை எல்லாம் போக்க வல்லன. எவ்வாறு? முன்பின் செய்த தவறுகள் காரணமாக உடல் அணு அடுக்கு சீர்குலைந்து, அதன் மூலமாகச் சீர்குலைந்த இடத்தில் மின்சாரக் குறுக்கு (Short circuit) ஏற்பட்டு, மனத்திலும் உடலிலும் நோய் தோன்றி, அது பரவி பின்னர் நிலைத்தும் இருக்கிறதே, அதுவே வினைப்பதிவாகும். அதுதான் வித்தின் வழியாகக் குழந்தைகளுக்குக் கூடப் போவது. இந்தப் பழிச் செயல் பதிவுகளிலிருந்து, அதனால் விளையும் துன்பங்களிலிருந்து, நீங்கிக் கொண்டு விடுதலை பெற்றுத் தூயவர்களாக உடலாலும் உள்ளத்தாலும் நன்மக்களாக வாழ வேண்டும், அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு தான் இந்த உடற்பயிற்சி முறை வகுக்கப்பட்டது.
(தொடரும்...)


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 4:32 pm

அருமை அருமை நல்ல தகவல்... நன்றி நண்பா... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196
உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள்..... நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 677196 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 154550 நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sat Nov 14, 2009 12:19 pm

உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை. அதைச் சிகிச்சை என்ற சொல்வார்கள். நோயைத் தீர்த்து கொள்வதற்கும் மேலாக சிறந்த ஒரு முறை என்னவென்றால், நோய் வராமலே தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு விழிப்பு நிலை. அதற்குரிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.
மருத்துவத்துறை விஞ்ஞானிகளின் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்து விட்ட நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே உறுப்பிலே அது ஆரம்பித்து இருக்கலாம். உதாரணமாக அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும். அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீரணம் போகாது.
அதுபோல, நோய் ஒரு இடத்தில் இருக்கும் அதனுடைய அறிகுறி அல்லது வெளித்தோற்றம் (Symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக இந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் போன்ற இயக்கங்கள் ஊக்கி விடப்படுகின்றன. ஆனால் உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்றப் பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப்படுகின்றன.
சரியாக, திட்டமாக, அளவோடு நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும்? அந்த மாதிரி அந்தப் பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும். Aggravate ஆகும். விளைவு தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகலாம். அந்த இடத்தில் ஏற்பட்ட நோய் போகும், மற்ற இடத்தில் நோய் வரும். எனவேதான் சொன்னேன் - சிகிச்சை என்பதைவிட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.
(- தொடரும்...)


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 3:09 pm

நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக