Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
+3
ராஜா
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 1 of 1
700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
மரங்கள், வளர்ந்த பிறகு வெட்டி வித்திடுவாங்களே!!!!!
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
பரிகாரமோ என்னவோ இருந்துட்டு போகட்டும்
சிவன் கோவிலில் மரக்கன்றுகள் நட்டதற்கு மிக்க நன்றி .
சிவன் கோவிலில் மரக்கன்றுகள் நட்டதற்கு மிக்க நன்றி .
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
ஒருவேளை அவாளும், அவாளா இருப்பாளோ என்னவோkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1122844யினியவன் wrote:krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
ம்...ஓகே..ஓகே...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
நல்ல செயல் தான் .....
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
» பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
» பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|