Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
+5
யினியவன்
ராஜா
ayyasamy ram
krishnaamma
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
ஜலந்தர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ள கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல் அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் முனைந்துள்ளன. இதற்கான முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளை இந்த குழு சேகரிக்கும்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள ராபின் சிங் மற்ற விசயங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கு இந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என ராபின் தெரிவித்துள்ளார். சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கெய்லின் முன்னோர்கள் இந்தியர்களே என்றும் அவரது உண்மையான பெயர் சேதன் கோயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து வீரேந்திர சேவாக்கும், ரோகித் சர்மாவும் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோகித் சர்மா இரண்டு முறை இரட்டை சதம் எடுத்ததுடன் 264 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் உலக கோப்பையில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து இந்திய பட்டியலில் 4&வது வீரராக சேர்ந்துள்ளார். இந்தியர்களால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என ரசிகர்கள் கருதியதற்கு மாறாக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள ராபின் சிங் மற்ற விசயங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கு இந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என ராபின் தெரிவித்துள்ளார். சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கெய்லின் முன்னோர்கள் இந்தியர்களே என்றும் அவரது உண்மையான பெயர் சேதன் கோயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து வீரேந்திர சேவாக்கும், ரோகித் சர்மாவும் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோகித் சர்மா இரண்டு முறை இரட்டை சதம் எடுத்ததுடன் 264 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் உலக கோப்பையில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து இந்திய பட்டியலில் 4&வது வீரராக சேர்ந்துள்ளார். இந்தியர்களால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என ரசிகர்கள் கருதியதற்கு மாறாக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
//சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். //
இதெல்லாம் ஒரு சாக்ஷியா?...............டிவி இல் பார்த்திருப்பார்
இதெல்லாம் ஒரு சாக்ஷியா?...............டிவி இல் பார்த்திருப்பார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு இந்தியதீவுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் அனைவரும் தமிழர்களே, இதற்கு அவர்களின் பெயர்களே சாட்சி. இவனுங்க என்னத்துக்கு பங்க்ராவை இதில் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
எந்த காலத்தில் இருக்கீங்க அண்ணா , இஸ்திரியில் அசோகர் எல்லாம் கிடையாது. இந்திய வரலாறு already மாற்றி எழுதபட்டாகிவிட்டது. அசோகர் , சந்திரகுப்தர் , அவ்வளவு ஏன் கிழக்காசியாவையே ஆண்ட தமிழ் பேரரரர் ராஜராஜன் இவர்களையெல்லாம் இப்ப உள்ள இளைய தலைமுறை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.யினியவன் wrote:ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
அசோகர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Colors HD தொலைகாட்சியில் " சாம்ராட் அசோகா " தொடர் பாருங்கள் / சிறு குழந்தைகளை பார்க்க சொல்லுங்கள் . அது தான் இப்ப இருக்குற இளைய தலைமுறைக்கு ஒரே வழி
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
மேற்கோள் செய்த பதிவு: 1122841யினியவன் wrote:அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?
இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு
மாத்தலை இனியவன், நாம் படிச்சதுக்கும் இப்பவும் இன்னும் ஒரு 25 - 30 வருஷ சரித்திரம் ஜாஸ்த்தியாகி இருக்குமே ..............அதை குறைத்து விட்டார்கள் போல இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
எதற்கெல்லாம் ஒரு குழு அமைப்பது என்றே தெரியவில்லை .........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?
அபி லிங்கன் கூட இந்திய வம்சாவளி எனக்கேள்விப்பட்டேன் .
அவரோட தாத்தாவின் முப்பாட்டனார் அப்புலிங்கம் என்ற பெயர் .
இந்தியா முன்னேற செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு .
பெயர்களை மாத்தறது , வம்சாவளி கண்டுபிடிக்கிற தலைவலிகளை
ஒதுக்கிவைத்து விட்டு , ஆக்கவேலைகளை கவனியுங்கள் அரசியல் வாதிகளே .
ரமணியன்
அவரோட தாத்தாவின் முப்பாட்டனார் அப்புலிங்கம் என்ற பெயர் .
இந்தியா முன்னேற செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு .
பெயர்களை மாத்தறது , வம்சாவளி கண்டுபிடிக்கிற தலைவலிகளை
ஒதுக்கிவைத்து விட்டு , ஆக்கவேலைகளை கவனியுங்கள் அரசியல் வாதிகளே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது
» இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது
» இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|