புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
Page 1 of 1 •
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மரங்கள், வளர்ந்த பிறகு வெட்டி வித்திடுவாங்களே!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
ஒருவேளை அவாளும், அவாளா இருப்பாளோ என்னவோkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122844யினியவன் wrote:krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
ம்...ஓகே..ஓகே...
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல செயல் தான் .....
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
» பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
» பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|