Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
+3
ayyasamy ram
சிவா
ராஜா
7 posters
Page 1 of 1
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
மிகவும் பயனுள்ள திட்டம்! இனிமேல் அடிக்கடி பிரேக் அடிப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் !
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை !
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
கவனிக்காமல் பதிவு போட்டு விட்டேன்....அது தான் இணைத்தும் விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
மேற்கோள் செய்த பதிவு: 1122703யினியவன் wrote:இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
ஆஹா................அப்படி மட்டும் செய்ய முடிந்தால். ..............உலகத்துக்கே நாம் மின்சாரம் supply செய்யலாம் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
நல்லத் தகவல் . நல்ல காலத்திற்கேற்ப அவசியமான கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
நல்ல அருமையான கண்டுபிடிப்பு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» பணம் கொட்டும் டாஸ்மாக்...
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் !
» மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு
» ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்?
» பணம் கொட்டும் டாஸ்மாக்...
» மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் !
» மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு
» ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|