ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

4 posters

Go down

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Empty மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Post by ராஜா Wed Feb 25, 2015 11:31 am

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்’ என்று கூறினார்.

இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.

அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.

பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-

இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Empty Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Post by M.Saranya Wed Feb 25, 2015 11:41 am

தகவலுக்கு நன்றி..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Empty Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Post by சிவா Wed Feb 25, 2015 10:58 pm


அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மோகன் பகவத் பேச்சுக்கு சிவசேனா கட்சி ஆதரவு

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்து உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவரது சேவையின் பின்புறம் மதமாற்ற நோக்கம் இருந்தது’’ என்றார்.

தொழு நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன் வாழ்நாள் எல்லாம் சேவை செய்து, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை, மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்று மோகன் பகவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கிறிஸ்தவ அமைப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:–

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளின் (சமயப்பரப்பாளர்கள்) நோக்கம், மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தான். முஸ்லிம்கள் பட்டயத்தால் மதமாற்றத்தை திணிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பணத்தை கொண்டு, சேவை என்ற பெயரில் மதமாற்றத்தை அரங்கேற்றுகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த உண்மையை எடுத்துக் கூறி, மோகன் பகவத் தேசிய சேவை செய்து இருக்கிறார். கசப்பான உண்மையை அவர் பேசியிருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது


மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Empty Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Post by கோ. செந்தில்குமார் Thu Feb 26, 2015 11:34 pm

உண்மை என்றும் கசக்கவே செய்யும்.  என்ன செய்வது?  கீழ்காணும் காணொளி காட்சியை பாருங்கள். உண்மை புரியும்.

https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Empty Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum