புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவில் கலக்கும் தமிழ் ஸ்பைடர் மேன்!
Page 1 of 1 •
பெங்களூருவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்ரதுர்க்கா மாவட்டம். அதன் தலைநகரும் சித்ரதுர்க்காதான். அங்கே 1,200 ஆண்டுகால வரலாற்றைப் பேசியபடி நிற்கிறது சித்ரதுர்க்கா கோட்டை.
மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான சித்ரதுர்க்காவுக்கு மேலும் புகழைச் சேர்த்துவிட்டார் ஜோதிராஜ் என்ற தமிழ் இளைஞர். முப்பது வயதே நிறைந்த இவரது சாகஸங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுகிறார்கள்.
சித்ரதுர்க்கா கோட்டையின் செங்குத்தான சுவர்களில் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், விறுவிறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான கோட்டைச் சுவரில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கைகளை ஊன்றி, சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரச்செய்கிறார். இவரது சாகஸத்துக்கு அங்குவரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.
இவரது திறமையைக் கண்ட பெங்களூர் மாநகரவாசிகள் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து அடுக்ககங்களில் அவரை ஏறச்சொல்லி அதைப் பார்த்து ரசிக்கிறார்கள். இவர் நாயகனாக நடித்து ஒரு திரைப்படமும் வெளியாகி வெற்றியும் பெற்றுவிட்டது.
ஆனால் அடுத்த வாய்ப்புகள் வராததால் மீண்டும் சித்ரதுர்க்கா கோட்டையில் ஜோதிராஜ் தன் ஸ்பைடர்மேன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்வதோடு பள்ளி மாணவர்களுக்கு மலையேற்றம் சொல்லித் தருகிறார். இந்த அசாத்திய தமிழ் இளைஞனைப் பெரும்பாலான கன்னடர்கள் அறிந்துவைத்துள்ளனர். அப்படிப்பட்டவர் ஸ்பைடர் மேன் ஆனதன் பின்னணியில் அதிர்ச்சி தரும் ஒரு ப்ளாஷ் பேக் ஒளிந்திருக்கிறது. அது அவரது தற்கொலை முயற்சி.
விரட்டிய வறுமை
ஜோதிராஜின் சொந்த ஊர் சென்னையை அடுத்த விழுப்புரம். ஆனால் அவரது பெற்றோர் கட்டடத் தொழிலாளிகள். வேலைதேடி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் குடியேறியவர்கள். ஜோதிராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்தான். சிறுவயது முதலே வேகமாக ஓடுவான். ஆனால் அவனை உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.
நன்றாகக் கபடி விளையாடுவான். ஆனாலும் கன்னட ஆசிரியர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. இதைவிடக் கொடுமை, அவனுக்கு வீட்டில் காலை உணவு இல்லை. பட்டினியோடு பள்ளி வரும் அவன் பள்ளியில் போடப்படும் இலவச மதிய உணவுவை எண்ணியபடி வகுப்பறையில் பசியுடன் அமர்ந்திருப்பான். இதனால் படிப்பும் ஏறவில்லை. எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றதால், அவனைப் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் செல்லும்படி தலைமயாசிரியர் கூறிவிட்டார்.
குரங்குகளே குரு
ஏழைப் பெற்றோர் என்பதால் எதையும் எதிர்த்துக் கூற முடியவில்லை. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டார் அப்பா. பிறகு அப்பா, அம்மாவுடன் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிராஜ், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது வீட்டருகே இருந்த பழைய கோட்டைக்குப் போனார். அங்கிருந்த மலையில் ஏறிக் கீழே குதித்தார்.
ஆனால் அப்போது அடித்த எதிர்க் காற்று அவரை அதல பாதாளத்தில் தள்ளாமல் அருகில் இருந்த பாறை இடுக்கில் தள்ளிவிட்டது. உடல் முழுதும் அடி. மண்டை உடைந்தது ரத்தம் வழிந்தது. மயங்கிப்போனார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவர் அருகில் சில குரங்குகள் நின்று கொண்டிருந்தன.
மிகப் பலவீனமான உடலுடன், அங்கிருந்து எப்படி இறங்கி உயிர்பிழைப்பது என்று யோசித்தபோது குரங்குகள் பாறைகளைப் பிடித்தபடி கவனமாக ஏறிச்செல்வதைக் கண்டார். ஒரு குரங்கைப் போலவே முயன்ற ராஜ், முப்பது அடி உயரத்தை மெல்ல மெல்ல ஏறி உயிர் தப்பினார். தான் உயிர் பிழைத்தற்குக் கடவுளும் குரங்குகளுமே காரணம் என்று நினைத்த அவர், தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
சித்ரதுர்கா கோட்டையைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் தண்ணீர் பாட்டில் விற்று வருவாய் ஈட்டி வந்த ராஜ், தனது வருவாயின் ஒரு பகுதியை அங்கு வாழும் குரங்குகளுக்குப் பொறி, பாப்கார்ன், வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துத் தனது நன்றியைக் காட்டினார்.
பிறகு அங்கு வரும் பள்ளி மாணவர்களைச் சந்தோஷப்படுத்து வதற்காகத் தனது 20 வயதில் பத்தடி உயரம் வரை கோட்டைச் சுவரில் ஏறிக்காட்டுவார். ஒரு கட்டத்தில், அங்கு வாழும் குரங்குகள் மிக வேகமாகக் கோட்டையின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏறிச் செல்வதைப் பார்த்த அவர், ஏன் அவற்றைப் போல நாமும் ஏறக் கூடாது என்று முயல ஆரம்பித்தார். இதுதான் ஜோதிராஜ் கர்நாடகத்தின் ஸ்பைடர் மேன் ஆன கதை.
லட்சியம்
தன் வெற்றியின் ரகசியம் பற்றிக் கேட்டால் “4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரண மனிதன். அப்போது நான் சுவரில் ஏறப் பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
அவர்கள் நான் சுவர் ஏறுவதைப் பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள் என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தன” என்கிறார்.
எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், “ உலக அளவில் சிறந்த ஸ்பைடர் மேனாக உருவாக வேண்டும் என்பதே லட்சியம். அமெரிக்காவின் எம்பயர் பில்டிங் கட்டிடத்தில் ஏறி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும்” எனும் இவர் தற்போது கன்னட சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தில் உறுபினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
உள்ளூர் மாணவர்களுக்கு டைவடிக்கவும், உயரமான மலைகளில் ஏறவும் பயிற்சி அளிக்கிறார். இதற்காக இவர் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை என்பதுதான் இன்னும் ஆச்சரியம். - தெஹிண்டுதமிழ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ............ஆச்சர்யமாக இருக்கு
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல மனம்........நல்ல தொண்டு, வாழ்க வளர்க வளமுடன்.
- Sponsored content
Similar topics
» ஸ்பைடர் மேன் -கசப்பான பாடம் தமிழ் காமிக்ஸ் .
» முதல் நாளில் ரூ33 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன்
» ஆந்திராவை கலக்கும் தமிழ் சூப்பர்ஸ்டார்
» தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!
» கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது
» முதல் நாளில் ரூ33 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன்
» ஆந்திராவை கலக்கும் தமிழ் சூப்பர்ஸ்டார்
» தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!
» கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|