புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்காலத்தில் கரூர்! Poll_c10கற்காலத்தில் கரூர்! Poll_m10கற்காலத்தில் கரூர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்காலத்தில் கரூர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 29, 2014 7:32 am

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.

கரூர் நகரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரூரில் 1973-74, 1977, 1979, 1996 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் கரூரின் தொன்மையான வரலாற்றைச் சான்றுரைக்கின்றன.

சேரர் அகழ் வைப்பகம்

இவற்றில் கரூர் நகரின் தொன்மையை விளக்கும் பல்வேறு சான்றுகள் கிடைத்தன. இவற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கரூரில் சேரர் அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்பட்டு, கரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், நாணயங்கள், தொன்மையின் ஆதாரங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.

இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களை யாரும் தோண்டிவிடக் கூடாது என அறிவிக்கும் விதமாகவும், அவர்களின் நினைவாகவும் பெருங்கற்காலத்தில் உடலைப் புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கற்கள் அடுக்கி வைக்கும் வழக்கம், கல்வட்டத்திற்குள் கற்களை அடுக்கி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவை கல்வட்டம், கல்குவை என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற கல்வட்டம், கல்குவை கரூர் மாவட்டத்தில் புகழூர், காருடையாம்பாளையம், மண்மங்கலம், மலைக்கோயிலூர், மூக்கணாங்குறிச்சி, நத்தமேடு, புன்னம், வேட்டமங்கலம், அருமைக்காரன்பட்டி, கேதம்பட்டி, சணப்பிரட்டி, உப்புப்பாளையம், சின்ன ஆண்டாங்கோயில், நெடுங்கூர், நாகம்பள்ளி, ஒத்தம்பட்டி, முன்னூர், பள்ளப்பாளையம், பவித்திரம், பரமத்தி, ராமகவுண்டன்புதூர், கொத்தம்பாளையம், கீழ்கேத்தம்பட்டி, கோவிலூர், கரைபாளையம், வடுகனூர், வாழ்நாயக்கன்பட்டி, காளிப்பாளையம், வெஞ்மாங்கூடலூர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நெடுங்கூரில் காணப்பட்ட ஈமச்சின்னமான கல்வட்டம் 2006- 2007 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இத்தகைய தொன்மையான வரலாறு கொண்ட கரூரில் போக்குவரத்து வளர்ச்சி, மக்களின் அறியாமை காணமாக பெருங்கற்காலச் சான்றுகளாக விளங்கும் கல்வட்டம், கல்குவை ஆகியவை பல இடங்களில் மாயமாகி விட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை கரூர் சேரர் அகழ்வைப்பகக் காப்பாட்சியர் சி.செல்வக்குமார் கூறுகையில், “கரூர் அருகேயுள்ள மண்மங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 40-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்பட்ட நிலையில் 4 வழிச்சாலை விரிவாக்கத்தாலும், கல்வட்டத்தில் உள்ள கற்கள் கிரைண்டர் குழவிக்காக எடுக்கப்பட்டதாலும் பல இடங்களில் கல்வட்டங்கள், கல்குவை மாயமாகிவிட்டன” என்றார்.

கரூர் மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் மரபுச்சின்னங்களாக விளங்கும் கல்வட்டம், கல்குவை உள்ளிட்ட சான்று களை சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பொதுமக்களால் ஏற்படும் அழிவுகளில் இருந்து பாதுகாத்து கரூரின் வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்திட வகை செய்யும் வகையில் அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்வது அவசியம். (thehindutamil)

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:59 am

கற்காலத்தில் கரூர்! 103459460 கற்காலத்தில் கரூர்! 103459460 கற்காலத்தில் கரூர்! 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 19, 2015 7:22 pm

கற்காலத்தில் கரூர்! 103459460 கற்காலத்தில் கரூர்! 103459460 கற்காலத்தில் கரூர்! 3838410834 கற்காலத்தில் கரூர்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 19, 2015 8:01 pm

வரலாற்று பதிவு நல்ல பதிவு ....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 20, 2015 6:58 pm

நல்ல பதிவு...நன்றி

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sun Sep 20, 2015 8:43 pm

இடைச் சங்க காலம் வரை வஞ்சி என்றும் கடைச் சங்க காலத்தில்
கருவூர் வஞ்சி எனவும் அறியப்பட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக