புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_m10தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 3:43 pm

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் LBU9KEvLThyhbpBrfsVf+lawyers_2318005f

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இப்போராட்டத்தை தமிழறிஞர் தமிழண்ணல் தொடங்கி வைத்து பேசியதாவது:

தாய் மொழிக்காக நடைபெறும் எந்தப் போராட்டமும் தோற்றது கிடையாது. இது மக்கள் போராட்டமாக, சமுதாயப் போராட்டமாக மாற வேண்டும். இதன் முக்கியத்துவத்தை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனைவரும் அறிய வேண்டும். இதற்கு தாய் மொழியில் விசாரணை நடைபெற வேண்டும். நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் வழக்காளர்களுக்கு தெரியாமல் இருந்தால், பிழைப்பு ஓடும் என்பதற்காக பலர் இதை வலியுறுத்தாமல் உள்ளனர்.

இதன் காரணமாகவே தமிழகத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கப் போராட்டம் நடத்த வேண்டிய இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழர்களின் சுயநலப் போக்கு மாற, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசின் அடிமையாக உள்ளனர். மத்திய அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொரு காரியத்தையும் சாதிக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

நமது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. தமிழக அரசை மத்திய அரசு மதிப்பது இல்லை. நாம் இந்தி, ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. தாய் தமிழை பயன்படுத்த, தமிழ் ஆட்சி செய்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதில் தவறு இல்லை. இந்தி பேசும் இந்தியா என்றாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மூன்றாயிரம் ஆண்டு தொன்மையான தமிழ் மொழி பெருமை மிக்கது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தமிழை அழிக்க நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் தாய் மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகின்றன. இது வேதனை அளிக்கிறது. நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார். thehindutamil

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Feb 23, 2015 5:58 pm

சொல்லவுங் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!

என்றெந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!

பாரதி பாடிசென்றான்..
அந்த கவிதை தொகுப்பில் " மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"

நமது இந்திய தேசம் பலவிதமான மொழிகளை உள்ளடக்கியது.. பாரதியார்கூட "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிதவதொன்றையும் காணோம் " என்கிறார். அதனால் பல்வேறு மொழிகளை அறிந்தால்தான் சமூகத்தில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

கிழமை நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் பிராந்திய மொழிகளில் மட்டுமே வெளியிட வேண்டும்.
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த மாநிலங்களால் பணியமர்த்தப் படுகின்றனர். அவர்கள் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆனால் உயர் நீதி மன்றத்தில் பணியமர்த்தப்படும் நீதியரசர்கள் இந்தியாவில் எந்த பகுதியில் பணியாற்றுபவர்களையும் வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்படலாம். நம் நாடு பல்வேறு மொழிகளை கொண்டுள்ளதால் வேறு வழியின்றி ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆங்கிலம் வேண்டாம் என்றால் நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியத்துதான். ஒரு மனிதன் இரண்டு மொழிகளை கற்று வைத்திருந்தால் அவன் அறிவாளி. இரண்டுக்கு மேற்ப்பட்ட மொழிகளை ஒருவன் கற்றறிந்து வைத்திருந்தால் அவன் அறிஞர். தமிழ், ஹிந்தி , மலையாளம், கன்னடம், தெலுங்கு இந்த 5 மொழிகளை தெரிந்திருந்தால் அவனைத்தான் உலகம் மதிக்கும் போற்றும்.. ஆங்கிலம் தெரிந்திருந்தால் இந்தியாவில் மற்ற மொழிகள் அதிகமாக தேவை இருக்காது..

நான்கு மொழிகள் தெரிந்திருக்கும் ஒருவனை ஹோட்டலில் வரவேற்பாளர் வேலைக்கு உடனே சேர்த்து கொள்வார்கள்.

உண்மை என்னவென்றால்....
நீதிமன்றத்தில் நான் நன்றாக ஆங்கிலம் பேசினால் என் கட்ச்சிக்காரன் என்னை போற்றி புகழ்கிறான்.. கேட்காமலேயே பீஸ் அள்ளி தருகிறான். நான் தமிழில் வாதாடினால் என்னிடம் வழக்கு கொடுத்தவனே என்னை மதிக்க மாட்டேன்கிறான்..! பீஸ் கேட்டால்கூட நாளை தருகிறேன் என்று சொல்கிறான்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக