புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது.
தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்திய அணியில் ஷிக்கார் தவான் ஆபாரமாக ஆடி 137 ஓட்டங்களையும் அஜின்க்யா ரஹானே 79 ஓட்டங்களையும் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
விராத் கோலி 46 ஓட்டங்களையும் மகேந்திர சிங் தோனி 18 ஓட்டங்களையும் எடுத்திருந்தினர்.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸிஸ் 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மொஹமட் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 177 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.
நடப்பு சாம்பியனான இந்தியா இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தானுடனான முதல் போட்டியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பி-பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென் ஆப்பிரிக்காவை 130 ரன்களில் வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்திய அணி!
பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியுள்ளதால், உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேற்றும் வாய்ப்பை வலுப்படுத்தி இருக்கிறது இந்தியா.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிராக 308 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியுற்றது.
தவணின் அபார சதமும், ரஹானேவின் அதிரடி அரை சதமும் பேட்டிங்கில் கைகொடுக்க, அஸ்வின் - ஷமி - மோஹித் ஆகியோரின் பந்துவீச்சுக் கூட்டணியின் உறுதுணையுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியுள்ளதால், உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேற்றும் வாய்ப்பை வலுப்படுத்தி இருக்கிறது இந்தியா.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிராக 308 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியுற்றது.
தவணின் அபார சதமும், ரஹானேவின் அதிரடி அரை சதமும் பேட்டிங்கில் கைகொடுக்க, அஸ்வின் - ஷமி - மோஹித் ஆகியோரின் பந்துவீச்சுக் கூட்டணியின் உறுதுணையுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாறியது வரலாறு
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வென்றதில்லை என்ற வரலாற்றை இன்று மாற்றி எழுதியது இந்தியா.
இது, உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா சந்தித்த மிக மோசமான தோல்வி என்பதும் கவனிக்கத்தக்கது.
உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்காத ஒரே அணி தென் ஆப்பிரிக்காதான் (3 போட்டிகள்) என்பதே நேற்று வரை வரலாறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் பார்னெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்திருந்தார். 40.2-வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் தாஹிர் 8 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
37.2-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில், 2 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கெல் பவுல்ட் ஆனார். 36.2-வது ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஸ்டெயின் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
33.6-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில் ஃபிலாண்டர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 33.4 ஓவரில் மில்லர் ரன் அவுட் ஆனார். அவர் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.
31.3-வது ஓவரில் துமினி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வென்றதில்லை என்ற வரலாற்றை இன்று மாற்றி எழுதியது இந்தியா.
இது, உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா சந்தித்த மிக மோசமான தோல்வி என்பதும் கவனிக்கத்தக்கது.
உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்காத ஒரே அணி தென் ஆப்பிரிக்காதான் (3 போட்டிகள்) என்பதே நேற்று வரை வரலாறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் பார்னெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்திருந்தார். 40.2-வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் தாஹிர் 8 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
37.2-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில், 2 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கெல் பவுல்ட் ஆனார். 36.2-வது ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஸ்டெயின் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
33.6-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில் ஃபிலாண்டர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 33.4 ஓவரில் மில்லர் ரன் அவுட் ஆனார். அவர் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.
31.3-வது ஓவரில் துமினி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2 முக்கிய விக்கெட்டுகள்!
28.1-வது ஓவரில் மோஹித் சர்மா பந்துவீச்சில், தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டூ பிளஸ்ஸி. அவர் 71 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்தார்.
22.5 ஓவரில் ஜடேஜா பந்தை அடித்தார் டிவில்லியர்ஸ். அவர் அடித்த பந்து மோஹித் சர்மா வசம் வந்தது. சட்டென மிகச் சிறப்பாக அவர் த்ரோ செய்ய, அற்புதமாக ரன் அவுட் செய்தார் தோனி.
அபாயகரமான ஆட்டக்காரர் என்று கருதப்படும் டிவில்லியர்ஸும் டூ பிளஸ்ஸியும் ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு திருப்புமுனையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முதல் இரண்டு விக்கெட்டுகளுக்குப் பிறகு, திணறலைத் தவிர்த்து சற்றே வலுவாக ஆடத் தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த 2 முக்கிய விக்கெட்டுகள் பறிபோனது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
28.1-வது ஓவரில் மோஹித் சர்மா பந்துவீச்சில், தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டூ பிளஸ்ஸி. அவர் 71 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்தார்.
22.5 ஓவரில் ஜடேஜா பந்தை அடித்தார் டிவில்லியர்ஸ். அவர் அடித்த பந்து மோஹித் சர்மா வசம் வந்தது. சட்டென மிகச் சிறப்பாக அவர் த்ரோ செய்ய, அற்புதமாக ரன் அவுட் செய்தார் தோனி.
அபாயகரமான ஆட்டக்காரர் என்று கருதப்படும் டிவில்லியர்ஸும் டூ பிளஸ்ஸியும் ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு திருப்புமுனையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முதல் இரண்டு விக்கெட்டுகளுக்குப் பிறகு, திணறலைத் தவிர்த்து சற்றே வலுவாக ஆடத் தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த 2 முக்கிய விக்கெட்டுகள் பறிபோனது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆம்லா அவுட்
10.2-வது ஓவரில் மோஹித் சர்மாவின் அபாரப் பந்துவீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஆம்லா. அவர் 28 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பு மிக்கதாக இந்திய அணியின் பவுலிங் அமைந்துள்ளது.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டிகாக் 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
8.6-வது ஓவரில் ரஹானே சிறப்பாக ஃபீல்டிங் செய்தார். அவரின் துணையுடன் ஆம்லாவை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ரஹானே தவறவிட்டார்.
10.2-வது ஓவரில் மோஹித் சர்மாவின் அபாரப் பந்துவீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஆம்லா. அவர் 28 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பு மிக்கதாக இந்திய அணியின் பவுலிங் அமைந்துள்ளது.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டிகாக் 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
8.6-வது ஓவரில் ரஹானே சிறப்பாக ஃபீல்டிங் செய்தார். அவரின் துணையுடன் ஆம்லாவை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ரஹானே தவறவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய இன்னிங்ஸ்:
தவண், ரஹானே அதிரடி ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்கள் இலக்கு
ஷிகார் தவணின் அதிரடி சதம், ரஹானேவின் அபார ஆட்டத்தின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 308 ரன்கள் என்ற சற்றே சவாலான வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
கடைசி 5 ஓவர்களில் எதிர்பார்த்தபடி சிறப்பாக பேட் செய்யாததால், இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் கட்டுக்குள் வைக்கப்பட்டது.
அஸ்வின் 5 ரன்களும், ஷமி 4 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவர்களில் விளாசி ஸ்கோரை வெகுவாக் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மோர்கெல் பந்துவீச்சில் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
47.2-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், டிவில்லியர்ஸால் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார்.
தவண், ரஹானே அதிரடி ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்கள் இலக்கு
ஷிகார் தவணின் அதிரடி சதம், ரஹானேவின் அபார ஆட்டத்தின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 308 ரன்கள் என்ற சற்றே சவாலான வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
கடைசி 5 ஓவர்களில் எதிர்பார்த்தபடி சிறப்பாக பேட் செய்யாததால், இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் கட்டுக்குள் வைக்கப்பட்டது.
அஸ்வின் 5 ரன்களும், ஷமி 4 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவர்களில் விளாசி ஸ்கோரை வெகுவாக் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மோர்கெல் பந்துவீச்சில் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
47.2-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், டிவில்லியர்ஸால் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிரடி ரஹானே 79
இந்தியாவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கு உறுதுணை புரிந்த ரஹானா 45.6-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோபிக்காத ரஹானே, இப்போட்டியில் மீண்டெழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, சுரேஷ் ரெய்னா 44.5-வது ஓவரில் மோர்கெல் பந்துவீச்சில் ரோசோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தியாவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கு உறுதுணை புரிந்த ரஹானா 45.6-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோபிக்காத ரஹானே, இப்போட்டியில் மீண்டெழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, சுரேஷ் ரெய்னா 44.5-வது ஓவரில் மோர்கெல் பந்துவீச்சில் ரோசோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தவண் அபார சதம்
வலுவான பந்துவீச்சும், நல்ல ஃபீல்டிங்கும் கொண்டதாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அபார சதம் அடித்தார், இந்தியத் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவாண்.
43.4-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 146 பந்துகளில் 137 ரன்கள் குவித்து, இந்திய ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதுதான் அவரது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
உலகக் கோப்பை முன்பு வரை ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட தவண், தன் பேட்டிங் மூலம் இப்போது தொடர்ச்சியாக பதில் சொல்லி வருகிறார்.
ஷிகர் தவண் சதமடித்த அனைத்துப் போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
வலுவான பந்துவீச்சும், நல்ல ஃபீல்டிங்கும் கொண்டதாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அபார சதம் அடித்தார், இந்தியத் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவாண்.
43.4-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 146 பந்துகளில் 137 ரன்கள் குவித்து, இந்திய ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதுதான் அவரது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
உலகக் கோப்பை முன்பு வரை ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட தவண், தன் பேட்டிங் மூலம் இப்போது தொடர்ச்சியாக பதில் சொல்லி வருகிறார்.
ஷிகர் தவண் சதமடித்த அனைத்துப் போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விராட் கோலி 46
முன்னதாக, சிறப்பாக பேட் செய்து வந்த கோலி, 60 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் டூ பிளேஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19.1-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் கோலியின் கடினமான கேட்சை ஆம்லா தவறவிட்டார்.
இந்திய அணி முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்த நிலையில், அணிக்கு வலுவான அடித்தளம் அமைவதற்கு, தவணுக்கு கோலி உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திணறல் துவக்கம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
துவக்க வீரர்களாக ஷிகர் தவண் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு இந்தியா திணறியது.
ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரை சந்தித்த ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. 3-வது ஓவரில் ஏபி டிவில்லியர்ஸின் அற்புதமான ஃபீல்டிங்கில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
முன்னதாக, சிறப்பாக பேட் செய்து வந்த கோலி, 60 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் டூ பிளேஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19.1-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் கோலியின் கடினமான கேட்சை ஆம்லா தவறவிட்டார்.
இந்திய அணி முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்த நிலையில், அணிக்கு வலுவான அடித்தளம் அமைவதற்கு, தவணுக்கு கோலி உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திணறல் துவக்கம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
துவக்க வீரர்களாக ஷிகர் தவண் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு இந்தியா திணறியது.
ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரை சந்தித்த ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. 3-வது ஓவரில் ஏபி டிவில்லியர்ஸின் அற்புதமான ஃபீல்டிங்கில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடினார் தவானுக்கு கேப்டன் டோனி புகழாரம்
அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:‘
அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். இது மற்றொரு முழு நிறைவான செயல்பாடாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர். ஜடேஜா கூட நன்றாக பவுலிங் செய்தார்.
ஷிகர் தவான் தனது போக்கில், திட்டமிட்டு அருமையாக விளையாடினார். பெரிய ஷாட் தேவைப்பட்ட போது, அதை செய்தார். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தேவைப்பட்ட போது அதற்கும் ஒத்துழைத்தார். சதத்தை கடந்த பிறகும் அவசரப்படாமல் நீண்ட நேரம் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடினார்.
சதத்தை எட்டிய பிறகும், மொத்தம் 130 அல்லது 140 ரன்கள் குவிக்க முடிகிறது என்றால் அது தான் அணிக்கு முக்கியம். அதனால் அணி கூடுதலாக 20 முதல் 25 ரன்களை பெற முடியும். வலைபயிற்சியின் போது தவான் கடினமாக உழைத்தார். அதற்கு பலன் கிடைத்து இருக்கிறது. பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்.
பார்ம் என்பது பெரிய விஷயமே கிடையாது. 15 முதல் 20 நிமிடங்கள் களத்தில் நின்று விட்டாலேயே இயல்பான நிலைக்கு வந்து விடலாம்’ என்று கேப்டன் டோனி கூறினார்.
அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:‘
அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். இது மற்றொரு முழு நிறைவான செயல்பாடாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர். ஜடேஜா கூட நன்றாக பவுலிங் செய்தார்.
ஷிகர் தவான் தனது போக்கில், திட்டமிட்டு அருமையாக விளையாடினார். பெரிய ஷாட் தேவைப்பட்ட போது, அதை செய்தார். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தேவைப்பட்ட போது அதற்கும் ஒத்துழைத்தார். சதத்தை கடந்த பிறகும் அவசரப்படாமல் நீண்ட நேரம் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடினார்.
சதத்தை எட்டிய பிறகும், மொத்தம் 130 அல்லது 140 ரன்கள் குவிக்க முடிகிறது என்றால் அது தான் அணிக்கு முக்கியம். அதனால் அணி கூடுதலாக 20 முதல் 25 ரன்களை பெற முடியும். வலைபயிற்சியின் போது தவான் கடினமாக உழைத்தார். அதற்கு பலன் கிடைத்து இருக்கிறது. பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்.
பார்ம் என்பது பெரிய விஷயமே கிடையாது. 15 முதல் 20 நிமிடங்கள் களத்தில் நின்று விட்டாலேயே இயல்பான நிலைக்கு வந்து விடலாம்’ என்று கேப்டன் டோனி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|