புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
68 Posts - 41%
heezulia
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
1 Post - 1%
prajai
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
319 Posts - 50%
heezulia
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனத்தில் ஒரு துயவன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 22, 2015 2:15 pm

நரியா, ஓர் அமைதியான கிராமம். பாலைவனத்தில் கால் கடுக்க நடந்துபோக வேண்டும். சிவப்பு மணல் நிலத்து ஒற்றையடிப் பாதைதான், கிராமத்தைச் சென்றடைய வழி.  சுற்றிலும் இருந்த சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள்தான், கிராமத்தைப் புழுதிப்புயல் தாக்காமல் காக்கின்றன.

சுலைமான், கருணை மனம் கொண்டவர். பழகுவதற்கு எளிமையானவர். எல்லோருக்கும் உதவுவது, அவருக்குப் பிடித்த விஷயம். சுலைமானின் மனைவியும் அவரைப் போல சாதுவான பெண்மணி.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  N1n39XzRTImp0YHk1ATW+p56a

சுலைமானுக்குச் சொந்தமாக ஈச்சந்தோட்டம் உள்ளது. கணவன், மனைவி சேர்ந்தே அதன் பராமரிப்பு வேலைகளைச் செய்வார்கள். மரங்களைச் செல்லமாகப் பாராமரிக்கும் கலையை, அவர்களிடம்தான் கற்க வேண்டும். அவர்களுக்குத் துணையாக 'இஜி’ என்ற கழுதை இருந்தது. விளைந்த பேரீச்சம் பழங்களை சந்தைக்குக் கொண்டுசெல்லும் இஜியை, வீட்டில் ஒருவனாகவே நினைத்தார்கள்.

சுல்தானின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். ஈச்சந்தோட்டத்தின் மரங்கள், சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கின. 'அழகான பேரீச்சம் பழக் கண்களுடைய குழந்தை பிறக்கும்' என வாழ்த்தின.
பாலைவனத்தில் ஒரு துயவன்!  HuqsgWROSdKIwX6mBTo3+p56b
அந்தக் கிராமத்தில், படித்த மருத்துவர் ஒருவரும் கிடையாது. பிரசவத்துக்கு, தூரத்தில் உள்ள 'குருசனியா’ நகருக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்று கிளம்பினால் சரியாக இருக்கும். ஆனால், சுல்தான் கவலையோடு இருந்தார். மனைவியை நகருக்குக் கொண்டுசெல்ல, ஒட்டகச் சவாரிக்காரரை அணுகினார். அவன், காசுக்குப் பதிலாக 50 ஈச்ச மரங்களைத் தரும்படி கேட்டான்.

'அந்த 50 மரங்களையும் வேருடன் பிடுங்கி, என் தோட்டத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்'என்றான்.  

'என் தோட்டத்து மரங்கள் இப்போதுதான் பூக்கத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி எடுப்பது நல்லதல்ல' என்று வந்துவிட்டார் சுல்தான்.

இஜி மூலம் இதை அறிந்த பேரீச்ச மரங்கள்,  'நாங்கள் வேண்டுமானால், பூக்களைக் காற்றில் உதிர்த்துவிடுகிறோம்' என்றன.

இதைக் கேட்ட இஜி, இதற்கு தானே ஒரு தீர்வு காண்பதாகச் சொன்னது. இஜி, அதிபுத்திசாலி. கடுமையான உழைப்பாளியும்கூட. நேராக சுல்தானிடம் சென்று, 'நீங்கள் ஏன் கவலைப்படுகிறீகள்? அம்மாவை நானே சுமக்கிறேன். 'குருசனியா’ நகர மருத்துவச்சியின் வீடு எனக்குத் தெரியும்' என்றது.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  Xq2l10U5QsGpiVLQPz5I+p56c

சுல்தான், நன்றியோடு கண் கலங்கினார். அவர்களின் பயணம் தொடங்கியது. மனைவியைச் சுமந்துகொண்டு பாலைவனப் பாதையில் நடந்தது இஜி.

கடுங்குளிர் நாட்கள். சூரியன், மாலை ஐந்து மணிக்கு முன்பாகவே மறைந்துவிடுவான். சீக்கிரம் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்று விறுவிறுவென நடையின் வேகத்தைக் கூட்டினார்கள்.

வெகுதூரம் கடந்து வந்த இஜி, திடீரென அபாயம் எதிர்ப்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டது. காதுகள் இரண்டையும் உயர்த்திப் பிடித்துக் கவனித்தது. 'புழுதிப் புயல்’ தம்மை நோக்கி நகர்ந்து வருவதை உணர்ந்தது.

சுல்தான், மீண்டும் கவலை அடைந்தார். புழுதிப் புயலில் மாட்டிக்கொண்டு தப்பிக்க இயலாது. எனவே, அருகில் இருந்த கிராமத்தில், முகம் தெரியாத ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி, உதவி கேட்டனர்.

தனியறை ஒன்று தருவதாகச் சொன்ன அந்த வீட்டின் சொந்தக்காரர், ''பதிலுக்கு இந்தக் கழுதையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்' என்றார்.

சுல்தான் கண்கலங்கினார். 'அப்பா, கவலைப்பட வேண்டாம். என்னை இவருடன் விட்டுவிடுங்கள்' என்று வாடிய முகத்தை மறைத்துக்கொண்டு கனைத்தது இஜி.

வேறு வழி தெரியாமல், இஜியைக் கொடுத்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார். ஆனால், காலையில் எழுந்ததும் எப்படிப் பயணிப்பது என்ற கவலையில் தனியாக உட்கார்ந்து ஆலோசித்தார்.

இதையெல்லாம், தூய பண்பைக் கற்றுத்தரும் தேவதை கவனித்துக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் இருந்து இறங்கிவந்தது.

'சுல்தான் அவர்களுக்கு சலாம். இங்கே நடந்ததைப்  பார்த்தேன். சுயநலப் பண்புடன் போட்டி போட்டு, உனக்காக நான் போராடுவேன். நீங்கள் படுக்கைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வு எடுங்கள். நல்லதே நடக்கும்' என்றது தூய பண்புத் தேவதை.

மறுநாள். சுல்தான், தனது மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவச்சியைப் பார்க்க நடந்துபோனார். இஜி, சிரித்துக்கொண்டே விடைகொடுத்தது. நடக்கப்போவதைப் புரிந்துகொண்ட  தீர்க்கதரிசி.

சுலைமான் செல்லும் வழியில், இஜியைப் போலவே ஒரு கழுதை வழிமறித்து நின்றது. அதைப் பார்த்த சுல்தான் மிகவும் மகிழ்ந்தார்.

''ஆஹா! இது தூய பண்பின் ஏற்பாடுதான். மிக்க நன்றி' என்று வான் நோக்கி வணங்கிய சுல்தான்,  மனைவியை ஏற்றிக்கொண்டு மருத்துவச்சியின் வீட்டுக்கு நடந்தார்.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  T8PJP85QTmIqr3mrq8Lu+p56d

அன்று மாலையே சுல்தானின் மனைவி, அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்தச் செய்தியை சிவப்பு மணல், காற்றில் கலந்துசென்று சுல்தானின் தோட்டத்துப் பேரீச்ச மரங்களிடம் சொன்னது. சிறு சிறு பேரீச்சம் பழங்கள் முளைவிட்டன. மரங்கள், மகிழ்வைக் கொண்டாடின.

அழையா விருந்தாளியாக வந்து உதவிய கழுதையுடன் அவர்கள், வீட்டை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தார்கள். குழந்தையை மடியில் சுமந்துகொண்ட தாயை ஏற்றிக்கொண்டு, நரியா கிராமத்துக்குக் கிளம்பினார்கள்.

ஊருக்குள் நுழைந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுல்தானின் குடிசை அங்கே இல்லை. அந்த இடத்தில், ஒரு மாளிகை இருந்தது.

'இதுவே உங்களது வீடு' என்றது அந்தக் கழுதை.   சுற்றிலும் பச்சைப்பசேலென புற்கள் வளர்ந்திருந்தன.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  QE13jJiZRKeWe2yxhikI+p56e

அப்போது, வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த பணிப்பெண், குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைப்பதாகக் கூறி தூக்கிச்சென்றாள். திரும்பிவந்து, அவர்களையும் உணவு அருந்த அழைத்தாள்.

வீட்டுக்கு வெளியே ஓர் ஒளி பிரகாசித்தது. கழுதையாக இருந்த தூய பண்புத் தேவதை, சுயரூபம் பெற்று நின்றது.  ''சுயநலப் பண்பு தேவதையுடன் போராடி, உங்கள் கழுதையை வாங்கிக்கொண்டவர் மனத்தை மாற்றிவிட்டேன். அது, வீடு வந்து சேரும். உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்'' என வாழ்த்தி மறைந்தது.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  TZaro1FvR2mnd4DNK5Dy+p56f

பேரீச்சம் பழத்தைப் போல கண்கள்கொண்ட குழந்தை, தொட்டிலில் கிடந்தபடியே கண்களை உருட்டித் தூய பண்புத் தேவதையைப் பார்த்து சிரித்தது. தூரத்தில், இஜி வந்துகொண்டிருந்தது.

நன்றி-சுட்டிவிகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக