புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
65 Posts - 63%
heezulia
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
257 Posts - 44%
heezulia
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
17 Posts - 3%
prajai
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_m10பாலைவனத்தில் ஒரு துயவன்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனத்தில் ஒரு துயவன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 22, 2015 2:15 pm

நரியா, ஓர் அமைதியான கிராமம். பாலைவனத்தில் கால் கடுக்க நடந்துபோக வேண்டும். சிவப்பு மணல் நிலத்து ஒற்றையடிப் பாதைதான், கிராமத்தைச் சென்றடைய வழி.  சுற்றிலும் இருந்த சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள்தான், கிராமத்தைப் புழுதிப்புயல் தாக்காமல் காக்கின்றன.

சுலைமான், கருணை மனம் கொண்டவர். பழகுவதற்கு எளிமையானவர். எல்லோருக்கும் உதவுவது, அவருக்குப் பிடித்த விஷயம். சுலைமானின் மனைவியும் அவரைப் போல சாதுவான பெண்மணி.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  N1n39XzRTImp0YHk1ATW+p56a

சுலைமானுக்குச் சொந்தமாக ஈச்சந்தோட்டம் உள்ளது. கணவன், மனைவி சேர்ந்தே அதன் பராமரிப்பு வேலைகளைச் செய்வார்கள். மரங்களைச் செல்லமாகப் பாராமரிக்கும் கலையை, அவர்களிடம்தான் கற்க வேண்டும். அவர்களுக்குத் துணையாக 'இஜி’ என்ற கழுதை இருந்தது. விளைந்த பேரீச்சம் பழங்களை சந்தைக்குக் கொண்டுசெல்லும் இஜியை, வீட்டில் ஒருவனாகவே நினைத்தார்கள்.

சுல்தானின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். ஈச்சந்தோட்டத்தின் மரங்கள், சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கின. 'அழகான பேரீச்சம் பழக் கண்களுடைய குழந்தை பிறக்கும்' என வாழ்த்தின.
பாலைவனத்தில் ஒரு துயவன்!  HuqsgWROSdKIwX6mBTo3+p56b
அந்தக் கிராமத்தில், படித்த மருத்துவர் ஒருவரும் கிடையாது. பிரசவத்துக்கு, தூரத்தில் உள்ள 'குருசனியா’ நகருக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்று கிளம்பினால் சரியாக இருக்கும். ஆனால், சுல்தான் கவலையோடு இருந்தார். மனைவியை நகருக்குக் கொண்டுசெல்ல, ஒட்டகச் சவாரிக்காரரை அணுகினார். அவன், காசுக்குப் பதிலாக 50 ஈச்ச மரங்களைத் தரும்படி கேட்டான்.

'அந்த 50 மரங்களையும் வேருடன் பிடுங்கி, என் தோட்டத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்'என்றான்.  

'என் தோட்டத்து மரங்கள் இப்போதுதான் பூக்கத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி எடுப்பது நல்லதல்ல' என்று வந்துவிட்டார் சுல்தான்.

இஜி மூலம் இதை அறிந்த பேரீச்ச மரங்கள்,  'நாங்கள் வேண்டுமானால், பூக்களைக் காற்றில் உதிர்த்துவிடுகிறோம்' என்றன.

இதைக் கேட்ட இஜி, இதற்கு தானே ஒரு தீர்வு காண்பதாகச் சொன்னது. இஜி, அதிபுத்திசாலி. கடுமையான உழைப்பாளியும்கூட. நேராக சுல்தானிடம் சென்று, 'நீங்கள் ஏன் கவலைப்படுகிறீகள்? அம்மாவை நானே சுமக்கிறேன். 'குருசனியா’ நகர மருத்துவச்சியின் வீடு எனக்குத் தெரியும்' என்றது.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  Xq2l10U5QsGpiVLQPz5I+p56c

சுல்தான், நன்றியோடு கண் கலங்கினார். அவர்களின் பயணம் தொடங்கியது. மனைவியைச் சுமந்துகொண்டு பாலைவனப் பாதையில் நடந்தது இஜி.

கடுங்குளிர் நாட்கள். சூரியன், மாலை ஐந்து மணிக்கு முன்பாகவே மறைந்துவிடுவான். சீக்கிரம் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்று விறுவிறுவென நடையின் வேகத்தைக் கூட்டினார்கள்.

வெகுதூரம் கடந்து வந்த இஜி, திடீரென அபாயம் எதிர்ப்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டது. காதுகள் இரண்டையும் உயர்த்திப் பிடித்துக் கவனித்தது. 'புழுதிப் புயல்’ தம்மை நோக்கி நகர்ந்து வருவதை உணர்ந்தது.

சுல்தான், மீண்டும் கவலை அடைந்தார். புழுதிப் புயலில் மாட்டிக்கொண்டு தப்பிக்க இயலாது. எனவே, அருகில் இருந்த கிராமத்தில், முகம் தெரியாத ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி, உதவி கேட்டனர்.

தனியறை ஒன்று தருவதாகச் சொன்ன அந்த வீட்டின் சொந்தக்காரர், ''பதிலுக்கு இந்தக் கழுதையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்' என்றார்.

சுல்தான் கண்கலங்கினார். 'அப்பா, கவலைப்பட வேண்டாம். என்னை இவருடன் விட்டுவிடுங்கள்' என்று வாடிய முகத்தை மறைத்துக்கொண்டு கனைத்தது இஜி.

வேறு வழி தெரியாமல், இஜியைக் கொடுத்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார். ஆனால், காலையில் எழுந்ததும் எப்படிப் பயணிப்பது என்ற கவலையில் தனியாக உட்கார்ந்து ஆலோசித்தார்.

இதையெல்லாம், தூய பண்பைக் கற்றுத்தரும் தேவதை கவனித்துக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் இருந்து இறங்கிவந்தது.

'சுல்தான் அவர்களுக்கு சலாம். இங்கே நடந்ததைப்  பார்த்தேன். சுயநலப் பண்புடன் போட்டி போட்டு, உனக்காக நான் போராடுவேன். நீங்கள் படுக்கைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வு எடுங்கள். நல்லதே நடக்கும்' என்றது தூய பண்புத் தேவதை.

மறுநாள். சுல்தான், தனது மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவச்சியைப் பார்க்க நடந்துபோனார். இஜி, சிரித்துக்கொண்டே விடைகொடுத்தது. நடக்கப்போவதைப் புரிந்துகொண்ட  தீர்க்கதரிசி.

சுலைமான் செல்லும் வழியில், இஜியைப் போலவே ஒரு கழுதை வழிமறித்து நின்றது. அதைப் பார்த்த சுல்தான் மிகவும் மகிழ்ந்தார்.

''ஆஹா! இது தூய பண்பின் ஏற்பாடுதான். மிக்க நன்றி' என்று வான் நோக்கி வணங்கிய சுல்தான்,  மனைவியை ஏற்றிக்கொண்டு மருத்துவச்சியின் வீட்டுக்கு நடந்தார்.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  T8PJP85QTmIqr3mrq8Lu+p56d

அன்று மாலையே சுல்தானின் மனைவி, அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்தச் செய்தியை சிவப்பு மணல், காற்றில் கலந்துசென்று சுல்தானின் தோட்டத்துப் பேரீச்ச மரங்களிடம் சொன்னது. சிறு சிறு பேரீச்சம் பழங்கள் முளைவிட்டன. மரங்கள், மகிழ்வைக் கொண்டாடின.

அழையா விருந்தாளியாக வந்து உதவிய கழுதையுடன் அவர்கள், வீட்டை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தார்கள். குழந்தையை மடியில் சுமந்துகொண்ட தாயை ஏற்றிக்கொண்டு, நரியா கிராமத்துக்குக் கிளம்பினார்கள்.

ஊருக்குள் நுழைந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுல்தானின் குடிசை அங்கே இல்லை. அந்த இடத்தில், ஒரு மாளிகை இருந்தது.

'இதுவே உங்களது வீடு' என்றது அந்தக் கழுதை.   சுற்றிலும் பச்சைப்பசேலென புற்கள் வளர்ந்திருந்தன.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  QE13jJiZRKeWe2yxhikI+p56e

அப்போது, வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த பணிப்பெண், குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைப்பதாகக் கூறி தூக்கிச்சென்றாள். திரும்பிவந்து, அவர்களையும் உணவு அருந்த அழைத்தாள்.

வீட்டுக்கு வெளியே ஓர் ஒளி பிரகாசித்தது. கழுதையாக இருந்த தூய பண்புத் தேவதை, சுயரூபம் பெற்று நின்றது.  ''சுயநலப் பண்பு தேவதையுடன் போராடி, உங்கள் கழுதையை வாங்கிக்கொண்டவர் மனத்தை மாற்றிவிட்டேன். அது, வீடு வந்து சேரும். உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்'' என வாழ்த்தி மறைந்தது.

பாலைவனத்தில் ஒரு துயவன்!  TZaro1FvR2mnd4DNK5Dy+p56f

பேரீச்சம் பழத்தைப் போல கண்கள்கொண்ட குழந்தை, தொட்டிலில் கிடந்தபடியே கண்களை உருட்டித் தூய பண்புத் தேவதையைப் பார்த்து சிரித்தது. தூரத்தில், இஜி வந்துகொண்டிருந்தது.

நன்றி-சுட்டிவிகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக