புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை யாருக்கு?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோடிக்கணக்கான ரசிகர்களின் கொண்டாட்டத் திருவிழா தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் உங்களுக்காக...
A, B என இரண்டு பிரிவுகள். தலா 7 அணிகள். இந்தியா B பிரிவில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், கால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
இந்தியா: லீக் சுற்றில், இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால், 'ஆரம்பமே அதிருதடா’ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டிகளை எதிர்கொள்கிறது. தொடக்க வீரராகக் களம் இறங்கி அதிரடியைக் கிளப்பும்
சேவாக், இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது பெரிய குறை. 'இது வரையிலான இந்திய அணிகளிலேயே மிகவும் இளமையான அணி இதுதான். அனுபவம் இல்லை. ஆனால், போராட்டக் குணம் உள்ளது. இது வெற்றியைத் தரும்'' என்கிறார் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கபில்தேவ்.
பாகிஸ்தான்: 'இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவை வெல்வதோடு, உலகக் கோப்பையையும் நாங்கள்தான் வெல்வோம்’ என்பது பாகிஸ்தானின் சூளுரை. அதிரடி ஆட்டக்காரரான ஷாஹித் அஃப்ரிடி, 'மிகக் குறைந்த பந்துகளில் (31 பந்துகள்) சதம் அடித்த, டி வில்லியர்ஸின் சாதனையை இந்தப் போட்டித் தொடரில் நிச்சயம் நான் முறியடிப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா: பலம் வாய்ந்த அணி, திறமை வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருந்தாலும், இது வரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த முறை, ஏபி டி வில்லியர்ஸ், ஆஷிம் ஆம்லா, ஸ்டெயின், டுமினி, டூப்ளெஸி என்று அதிரடி மன்னர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து: கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ஒரு முறைகூட கால் இறுதிப் போட்டிகளைக் கடக்க முடியாத பரிதாபத்துக்கு உரிய அணியாகவே இங்கிலாந்து இருந்து வருகிறது. மோர்கன் தலைமையிலான அணி என்ன சாதிக்கும் என்பதைப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கை: கடந்த இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும், இறுதிப் போட்டியில் விளையாடித் தோற்றிருக்கும் இலங்கை அணி, இந்த முறை இறுதி வாய்ப்புக் கிடைத்தால், நிச்சயம் தவறவிடாது என்ற நம்பிக்கையும் உற்சாகமும் இலங்கை வீரர்கள், ரசிகர்களிடம் இருக்கிறது. குமார் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே, லசித் மலிங்கா என்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் முனைப்போடு இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா: இந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், ''நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் ஸ்மித் தலைமையில் விளையாடத் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவித்திருக்கிறார். இது, ஆஸ்திரேலிய அணிக்குக் கூடுதல் பலம். ஒரு நாள் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கும் மகிழ்ச்சியோடு, சொந்த மண்ணில் இன்னும் உத்வேகமாக ஆடும்.
நியூசிலாந்து: ''ப்ரெண்டன் மெக்குல்லம், டைலர், வில்லியம்சன் என்று மிக வலுவான மட்டை வீச்சாளர்களும், ஆட்டத்தின் இறுதி ஓவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசி நெருக்கடி அளிக்கும் சௌத்தி, பௌல்டு போன்ற பந்துவீச்சாளர்களும் நியூஸிலாந்தின் பலம்'' எனப் புகழ்கிறார், நமது இந்திய முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்.
நன்றி-சுட்டிவிகடன்
A, B என இரண்டு பிரிவுகள். தலா 7 அணிகள். இந்தியா B பிரிவில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், கால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
இந்தியா: லீக் சுற்றில், இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால், 'ஆரம்பமே அதிருதடா’ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டிகளை எதிர்கொள்கிறது. தொடக்க வீரராகக் களம் இறங்கி அதிரடியைக் கிளப்பும்
சேவாக், இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது பெரிய குறை. 'இது வரையிலான இந்திய அணிகளிலேயே மிகவும் இளமையான அணி இதுதான். அனுபவம் இல்லை. ஆனால், போராட்டக் குணம் உள்ளது. இது வெற்றியைத் தரும்'' என்கிறார் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கபில்தேவ்.
பாகிஸ்தான்: 'இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவை வெல்வதோடு, உலகக் கோப்பையையும் நாங்கள்தான் வெல்வோம்’ என்பது பாகிஸ்தானின் சூளுரை. அதிரடி ஆட்டக்காரரான ஷாஹித் அஃப்ரிடி, 'மிகக் குறைந்த பந்துகளில் (31 பந்துகள்) சதம் அடித்த, டி வில்லியர்ஸின் சாதனையை இந்தப் போட்டித் தொடரில் நிச்சயம் நான் முறியடிப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா: பலம் வாய்ந்த அணி, திறமை வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருந்தாலும், இது வரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த முறை, ஏபி டி வில்லியர்ஸ், ஆஷிம் ஆம்லா, ஸ்டெயின், டுமினி, டூப்ளெஸி என்று அதிரடி மன்னர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து: கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ஒரு முறைகூட கால் இறுதிப் போட்டிகளைக் கடக்க முடியாத பரிதாபத்துக்கு உரிய அணியாகவே இங்கிலாந்து இருந்து வருகிறது. மோர்கன் தலைமையிலான அணி என்ன சாதிக்கும் என்பதைப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கை: கடந்த இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும், இறுதிப் போட்டியில் விளையாடித் தோற்றிருக்கும் இலங்கை அணி, இந்த முறை இறுதி வாய்ப்புக் கிடைத்தால், நிச்சயம் தவறவிடாது என்ற நம்பிக்கையும் உற்சாகமும் இலங்கை வீரர்கள், ரசிகர்களிடம் இருக்கிறது. குமார் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே, லசித் மலிங்கா என்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் முனைப்போடு இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா: இந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், ''நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் ஸ்மித் தலைமையில் விளையாடத் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவித்திருக்கிறார். இது, ஆஸ்திரேலிய அணிக்குக் கூடுதல் பலம். ஒரு நாள் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கும் மகிழ்ச்சியோடு, சொந்த மண்ணில் இன்னும் உத்வேகமாக ஆடும்.
நியூசிலாந்து: ''ப்ரெண்டன் மெக்குல்லம், டைலர், வில்லியம்சன் என்று மிக வலுவான மட்டை வீச்சாளர்களும், ஆட்டத்தின் இறுதி ஓவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசி நெருக்கடி அளிக்கும் சௌத்தி, பௌல்டு போன்ற பந்துவீச்சாளர்களும் நியூஸிலாந்தின் பலம்'' எனப் புகழ்கிறார், நமது இந்திய முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்.
நன்றி-சுட்டிவிகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆக்டோபஸ் / சிலந்தி ஜோசியம் எல்லாம் இல்லையா இம்முறை ??
நம்ம ஊரு ஜோசியர்கள் இன்னும் வாயை திறக்கவில்லையா ??
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
ரமணியன்
நம்ம ஊரு ஜோசியர்கள் இன்னும் வாயை திறக்கவில்லையா ??
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நம் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது..
என்னை பொருத்தவரை நம் வீரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினால் வெற்றி உறுதி......
என்னை பொருத்தவரை நம் வீரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினால் வெற்றி உறுதி......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவலுக்காக காத்திருப்போம்...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122139M.Saranya wrote:நம் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது..
என்னை பொருத்தவரை நம் வீரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினால் வெற்றி உறுதி......
ஆம் சரண்யா , "நம் வீரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினால் வெற்றி உறுதி....."
உண்மை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எந்த அணி அன்று நன்றாக விளையாடுகிறதோ அதற்குதான் வெற்றி... எந்த அணி வெற்றிப் பெற்றால் என்ன? எந்த அணி ஆடினாலும் ரசிப்போம்...
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று கூறிக்கொண்டு... வெற்றி பெற்றவுடன் பலி தீர்த்துக்கொண்டது என்று பேசுகின்றோம்...
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று கூறிக்கொண்டு... வெற்றி பெற்றவுடன் பலி தீர்த்துக்கொண்டது என்று பேசுகின்றோம்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கருத்து கந்தசாமி அவர்களுக்கு நன்றிகவியருவி ம.ரமேஷ் wrote:எந்த அணி அன்று நன்றாக விளையாடுகிறதோ அதற்குதான் வெற்றி... எந்த அணி வெற்றிப் பெற்றால் என்ன? எந்த அணி ஆடினாலும் ரசிப்போம்...
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று கூறிக்கொண்டு... வெற்றி பெற்றவுடன் பலி தீர்த்துக்கொண்டது என்று பேசுகின்றோம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|