புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்
Page 1 of 1 •
(பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்
தமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர்.
இதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் அழிந்துவரும் தாய்மொழிகளைக் காப்பது அவசியம் என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 17.11.1999-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிப். 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது.
`ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.
கடந்த பிப்ரவரி 2010-ல் அந்தமான் தீவுகளின் 65,000 ஆண்டுகள் பாரம்பரிய தொன்மை கொண்ட ‘போ' மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய ‘போவா ஸ்ர' என்ற பெண் உயிரிழந்தார். ‘போ' மொழியை பேசிய கடைசி நபர் அவர் என்பதால் 'போவா ஸ்ர' இறந்துடன் ‘போ' மொழியும் மறைந்து போனது.
தமிழகத்தில் பழங்குடியினர்
அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
இதில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு மொழியைப் பேசக்கூடிய வர்கள். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக பழங்குடிகள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.
பகிர்ந்துகொள்ளும் இயல்பு
தமிழக பழங்குடியினர்கள் மற்றும் அவர்களின் மொழிகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
‘‘பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள்.
பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.
பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.
தமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர்.
இதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் அழிந்துவரும் தாய்மொழிகளைக் காப்பது அவசியம் என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 17.11.1999-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிப். 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது.
`ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.
கடந்த பிப்ரவரி 2010-ல் அந்தமான் தீவுகளின் 65,000 ஆண்டுகள் பாரம்பரிய தொன்மை கொண்ட ‘போ' மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய ‘போவா ஸ்ர' என்ற பெண் உயிரிழந்தார். ‘போ' மொழியை பேசிய கடைசி நபர் அவர் என்பதால் 'போவா ஸ்ர' இறந்துடன் ‘போ' மொழியும் மறைந்து போனது.
தமிழகத்தில் பழங்குடியினர்
அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
இதில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு மொழியைப் பேசக்கூடிய வர்கள். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக பழங்குடிகள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.
பகிர்ந்துகொள்ளும் இயல்பு
தமிழக பழங்குடியினர்கள் மற்றும் அவர்களின் மொழிகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
‘‘பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள்.
பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.
பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1121799சாமி wrote:(பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்
பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.
இது நல்ல விடயமாக உள்ளது...ஆனால் அரசு இதற்கென சிறப்பு பயிற்சி கொடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.. ஆசிரியர்களும் பொது நல மனதுடன் கற்ப்பிக்க முன் வர வேண்டும்.....மிகவும் சிரமமான காரியம் என்றாலும் ஆசிரியர்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.//
அறியாத விவரம்.....நன்றி சாமி
அறியாத விவரம்.....நன்றி சாமி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|