புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 24 of 25 •
Page 24 of 25 • 1 ... 13 ... 23, 24, 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
தேநீர் கடையில் நாய் வளர்க்கும் தம்பதிகளுக்கு
பாராட்டுகள்...
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வசித்த வீட்டின்
அடுத்த வீட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியினர் இருந்தனர்.
அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. அவர்கள்
வசித்தது வாடகைக்கான தனி வீடு.
அதனால், தெரு நாய்களை வீட்டிற்குள் அடைக்கலம்
கொடுத்து சொந்த குழந்தைகள் போல் பாசத்துடன்
வளர்த்தனர்.
கணவர் அஞ்சலக துறை அலுவராக இருந்தார்.
அவர்கள் சுத்த சைவம். இருப்பினும் நாய்களுக்கு என்று
வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை வாங்கி வந்து
உண்ண கொடுப்பார்கள்.
சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நாய்கள் போடும்
சத்தம் அடுத்தடுத்த வீட்டிலிருப்பவர்களுக்கு தொந்தரவு
ஆக இருந்த போதிலும் அந்த தம்பதியினர் அந்த தெருவில்
வசிப்பவர்களுடன் சிநேக பாவத்துடன் பழகி வந்ததால்
அவர்கள் மனம் நோவ யாரும் ஒன்றும் சொல்வதில்லை.
பணி ஓய்வு பெற்றதும், சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து
விட்டனர்...
-
அதன் பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இருப்பினும் தெரு நாய்களை நேசித்த அவர்கள்
இன்றும் எங்கள் நினைவில் வாழ்கிறார்கள்
பாராட்டுகள்...
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வசித்த வீட்டின்
அடுத்த வீட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியினர் இருந்தனர்.
அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. அவர்கள்
வசித்தது வாடகைக்கான தனி வீடு.
அதனால், தெரு நாய்களை வீட்டிற்குள் அடைக்கலம்
கொடுத்து சொந்த குழந்தைகள் போல் பாசத்துடன்
வளர்த்தனர்.
கணவர் அஞ்சலக துறை அலுவராக இருந்தார்.
அவர்கள் சுத்த சைவம். இருப்பினும் நாய்களுக்கு என்று
வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை வாங்கி வந்து
உண்ண கொடுப்பார்கள்.
சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நாய்கள் போடும்
சத்தம் அடுத்தடுத்த வீட்டிலிருப்பவர்களுக்கு தொந்தரவு
ஆக இருந்த போதிலும் அந்த தம்பதியினர் அந்த தெருவில்
வசிப்பவர்களுடன் சிநேக பாவத்துடன் பழகி வந்ததால்
அவர்கள் மனம் நோவ யாரும் ஒன்றும் சொல்வதில்லை.
பணி ஓய்வு பெற்றதும், சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து
விட்டனர்...
-
அதன் பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இருப்பினும் தெரு நாய்களை நேசித்த அவர்கள்
இன்றும் எங்கள் நினைவில் வாழ்கிறார்கள்
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:தேநீர் கடையில் நாய் வளர்க்கும் தம்பதிகளுக்கு
பாராட்டுகள்...
-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வசித்த வீட்டின்
அடுத்த வீட்டில் ஒரு நடுத்தர வயது தம்பதியினர் இருந்தனர்.
அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. அவர்கள்
வசித்தது வாடகைக்கான தனி வீடு.
அதனால், தெரு நாய்களை வீட்டிற்குள் அடைக்கலம்
கொடுத்து சொந்த குழந்தைகள் போல் பாசத்துடன்
வளர்த்தனர்.
கணவர் அஞ்சலக துறை அலுவராக இருந்தார்.
அவர்கள் சுத்த சைவம். இருப்பினும் நாய்களுக்கு என்று
வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை வாங்கி வந்து
உண்ண கொடுப்பார்கள்.
சில சமயங்களில் அவர்கள் வீட்டிற்குள் நாய்கள் போடும்
சத்தம் அடுத்தடுத்த வீட்டிலிருப்பவர்களுக்கு தொந்தரவு
ஆக இருந்த போதிலும் அந்த தம்பதியினர் அந்த தெருவில்
வசிப்பவர்களுடன் சிநேக பாவத்துடன் பழகி வந்ததால்
அவர்கள் மனம் நோவ யாரும் ஒன்றும் சொல்வதில்லை.
பணி ஓய்வு பெற்றதும், சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து
விட்டனர்...
-
அதன் பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
இருப்பினும் தெரு நாய்களை நேசித்த அவர்கள்
இன்றும் எங்கள் நினைவில் வாழ்கிறார்கள்
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
எவ்வளவு சீரியஸா இருவரும் கதை சொல்லிக்கிட்டிருக்கங்க.... இடையில் வந்து காமெடி பண்றீங்க...
நாய் வளர்ப்பவர் நாயகர்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this image.]
வயசானாலும் கிண்டலும் குறும்பும் இன்னும் உங்கள விட்டு போகலை...
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
எவ்வளவு சீரியஸா இருவரும் கதை சொல்லிக்கிட்டிருக்கங்க.... இடையில் வந்து காமெடி பண்றீங்க...
நாய் வளர்ப்பவர் நாயகர்
நண்பர்கள் 100 பேர் இருக்கிறார் என்று அவர் கூறும்போதே அவர்களுக்கு கெளரவர்கள் பட்டம் கொடுத்தது நாந்தான் அவர் லிஸ்டில் நாயகர்/நாயகிகள் உண்டே.நானா காமெடி பண்றேன்?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ranhasan wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:இரண்டாம் கெளரவர்கள் -நல்லதொரு நாயகர்கள்.
[You must be registered and logged in to see this image.]
வயசானாலும் கிண்டலும் குறும்பும் இன்னும் உங்கள விட்டு போகலை...
அந்த விஷயங்கள் நம்மிடமில்லை (emoticon not appearing)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
, நாய் வளர்ப்பவர்கள், அவர்களது பிராணிகளுடன் சேர்ந்து
பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....
-[You must be registered and logged in to see this image.]
-
உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம்,
உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு
ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான்
கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட
வாய்ப்புகள் இருக்கின்றன.
--
[You must be registered and logged in to see this image.]
-
கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள்,
யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு
எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
--
[You must be registered and logged in to see this image.]
-
குழந்தையைப் போல பாவிப்பது தாங்கள் வளர்க்கும்
செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது
மிகவும் நல்ல விஷயம்
ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக்
கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர்.
இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள்
இருக்கின்றன.
-------------
நன்றி
தமிழ் போல்டு ஸ்கை
பல அடாவடித்தனங்கள் செய்வதுண்டு, அவற்றில் சிலவன.....
-[You must be registered and logged in to see this image.]
-
உணவை பகிர்ந்து சாப்பிடுவது
நாய் வளர்ப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய அடாவடித்தனம்,
உணவை பகிர்ந்துக்கொள்வது, இவர்களது உணவை நாய்களுக்கு
ஊட்டுவதுக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அதன் உணவை இவர்கள் பகிர்ந்து சாப்பிடுவது தான்
கொடுமையிலும் கொடுமை. இதனால், பல தொற்றுகள் அண்ட
வாய்ப்புகள் இருக்கின்றன.
--
[You must be registered and logged in to see this image.]
-
கக்கா" பிரச்சனை
காலையில் கக்காப் போக எங்காவது அழைத்து செல்வார்கள்,
யாரோ ஒருவர் வீட்டின் முன்பு கக்கா இருக்க செய்துவிட்டு
எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
--
[You must be registered and logged in to see this image.]
-
குழந்தையைப் போல பாவிப்பது தாங்கள் வளர்க்கும்
செல்ல பிராணிகளை குழந்தைகளைப் போல பாவிப்பது
மிகவும் நல்ல விஷயம்
ஆனால், அதற்கென்று, முத்தமிடுவது, கட்டிப் பிடித்துக்
கொள்வது எல்லாம் ரொம்ப ஓவர்.
இதன் மூலம், பல சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள்
இருக்கின்றன.
-------------
நன்றி
தமிழ் போல்டு ஸ்கை
[You must be registered and logged in to see this image.]
-
மீசை நரைச்சு போனதினாலே
ஆசை நரைச்சு போய் விடுமா
-
இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?
-
மீசை நரைச்சு போனதினாலே
ஆசை நரைச்சு போய் விடுமா
-
இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?
- Sponsored content
Page 24 of 25 • 1 ... 13 ... 23, 24, 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 25
|
|