Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும் by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க.துறைவன் புதுக்கவிதை
+2
M.Saranya
ந.க.துறைவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ந.க.துறைவன் புதுக்கவிதை
சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
ந.க. துறைவன்.
*
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
பிரச்சினைகள்…!!
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
பிரச்சினைகள்…!!
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
பொழுது சாய்வதில்லை…!!
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
நல்ல பஞ்ச் , துறைவன் அவர்களே !
அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
மிக்க நன்றி ரமணீயன் சார்...
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
கத்திரி வெயில்…!! [ HAIKU / ஹைக்கூ ]
*
சித்திரையே வருக
தூறாத மழைத்துளிகள்
வறட்சியில் நதிகள்.
*
உக்கிரமான கத்திரி வெயில்
அவசரமாய் கடக்கிறது
மரக்கிளைத் தேடிக் காக்கைகள்.
*
*
சித்திரையே வருக
தூறாத மழைத்துளிகள்
வறட்சியில் நதிகள்.
*
உக்கிரமான கத்திரி வெயில்
அவசரமாய் கடக்கிறது
மரக்கிளைத் தேடிக் காக்கைகள்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: ந.க.துறைவன் புதுக்கவிதை
பயணம் எங்கே…?
*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்
வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*
*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்
வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந. க. துறைவன் - அறிமுகம்
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க.துறைவன் புதுக்கவிதை
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந. க. துறைவன் - அறிமுகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|