ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் புதுக்கவிதை

+2
M.Saranya
ந.க.துறைவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Thu Feb 19, 2015 9:12 am

சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
ந.க. துறைவன்.
*










ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by M.Saranya Fri Feb 20, 2015 12:19 pm

ந.க.துறைவன் புதுக்கவிதை 3838410834 ந.க.துறைவன் புதுக்கவிதை 3838410834 ந.க.துறைவன் புதுக்கவிதை 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ந.க.துறைவன் புதுக்கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Fri Feb 20, 2015 4:16 pm

நன்றி சரண்யா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Tue Mar 03, 2015 9:27 am

பிரச்சினைகள்…!!
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Tue Mar 03, 2015 9:27 am

பிரச்சினைகள்…!!
*
பிரச்சினையிலேயே தொடங்குகிறது
பிரகாசமான மனித வாழ்க்கை.
பிரச்சினையிலேயே துவங்குகிறது
பிறப்பு வளர்ப்பு
*
பிரச்சினையின்றி அமையாது நட்பு
பிரச்சினையின்றி அமையாது காதல்
பிரச்சினையின்றி அமையாது குடும்பம்
பிரச்சினையின்றி அமையாது திருமணம்
பிரச்சினையின்றி அமையாது வாழ்நாள்
பிரச்சினையின்றி அமையாது நோய்கள்
பிரச்சினையின்றி அமையாது மரணம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Wed Mar 25, 2015 10:19 am

பொழுது சாய்வதில்லை…!!
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 10:59 am

மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை 
புலம்புவதில்லையென்றும்…!!

நல்ல பஞ்ச் , துறைவன் அவர்களே !
அருமை  ந.க.துறைவன் புதுக்கவிதை 103459460 ந.க.துறைவன் புதுக்கவிதை 3838410834 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Thu Mar 26, 2015 8:54 am

மிக்க நன்றி ரமணீயன் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Wed Apr 08, 2015 11:16 am

கத்திரி வெயில்…!! [ HAIKU / ஹைக்கூ ]
*
சித்திரையே வருக
தூறாத மழைத்துளிகள்
வறட்சியில் நதிகள்.
*
உக்கிரமான கத்திரி வெயில்
அவசரமாய் கடக்கிறது
மரக்கிளைத் தேடிக் காக்கைகள்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Wed Apr 08, 2015 11:19 am

பயணம் எங்கே…?
*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்

வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

ந.க.துறைவன் புதுக்கவிதை Empty Re: ந.க.துறைவன் புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum