Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
+6
krishnaamma
விமந்தனி
ஜாஹீதாபானு
M.Saranya
T.N.Balasubramanian
Mano Red
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
First topic message reminder :
அன்று மட்டும் என்ன
அவ்வளவு கூட்டம்,,,??
அத்தனை நாளும் பார்த்த
அதே இறைவன் தான்,
அன்று கொஞ்சம் நன்றாக
குளிப்பாட்ட பட்டிருப்பார்…!!
கோவில் வரும் வழி நெடுக
பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி
அத்தனை மனிதாபிமானங்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு,
சிறப்பு தரிசனம் பெற்றால்
நீ யோக்கிய மனிதனா..??
எல்லாவற்றிற்கும் தலையாட்ட
இறைவன் என்ன முட்டாளா…??
இல்லை இளிச்சவாயனா…??
வரிசையில் நிற்கும் போது
பெண்களை உரசிவிட்டு
கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால்
நீ புனிதமானவனா..??
ஆன்மீக விஞ்ஞானம் எல்லாம்
அடியோடு மறைந்து போனது,
ஏன் என்று தெரியாமலே
மூடம் கண்ணை மறைக்கிறது,
முட்டிக்கொண்டு முந்தி
எட்டிப் பார்த்தால் இறைவன் தெரிவானா..??
பய பக்தி இருக்கலாம்,
பயத்தினால் பக்தி இருக்ககூடாது,
தற்போது கோவிலும்
குப்பைத்தொட்டி போலத்தான்,
பாவக்குப்பை மட்டும் கொட்டவே
பாவப்பட்ட கூட்டம் வருகிறது…!!
இறைவன் ஒன்றும்
ஆகப் பெரியவன் அல்ல,
உலக உருண்டையை கையில் சுற்றி
மாய வித்தைகள் செய்பவனுமல்ல,
தவிக்கும் நேரத்தில்
தண்ணீர் தருபவனும் இறைவன் தான்..!!
அன்று மட்டும் என்ன
அவ்வளவு கூட்டம்,,,??
அத்தனை நாளும் பார்த்த
அதே இறைவன் தான்,
அன்று கொஞ்சம் நன்றாக
குளிப்பாட்ட பட்டிருப்பார்…!!
கோவில் வரும் வழி நெடுக
பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி
அத்தனை மனிதாபிமானங்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு,
சிறப்பு தரிசனம் பெற்றால்
நீ யோக்கிய மனிதனா..??
எல்லாவற்றிற்கும் தலையாட்ட
இறைவன் என்ன முட்டாளா…??
இல்லை இளிச்சவாயனா…??
வரிசையில் நிற்கும் போது
பெண்களை உரசிவிட்டு
கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால்
நீ புனிதமானவனா..??
ஆன்மீக விஞ்ஞானம் எல்லாம்
அடியோடு மறைந்து போனது,
ஏன் என்று தெரியாமலே
மூடம் கண்ணை மறைக்கிறது,
முட்டிக்கொண்டு முந்தி
எட்டிப் பார்த்தால் இறைவன் தெரிவானா..??
பய பக்தி இருக்கலாம்,
பயத்தினால் பக்தி இருக்ககூடாது,
தற்போது கோவிலும்
குப்பைத்தொட்டி போலத்தான்,
பாவக்குப்பை மட்டும் கொட்டவே
பாவப்பட்ட கூட்டம் வருகிறது…!!
இறைவன் ஒன்றும்
ஆகப் பெரியவன் அல்ல,
உலக உருண்டையை கையில் சுற்றி
மாய வித்தைகள் செய்பவனுமல்ல,
தவிக்கும் நேரத்தில்
தண்ணீர் தருபவனும் இறைவன் தான்..!!
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
அய்யோ sorry ....மொபைலில் பெயர் சரியாக தெரியவில்லை ...மன்னிக்கவும்
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1121442Mano Red wrote:ஹா ஹா...பானு அக்கா க்கு எவ்ளோ கோவம் இருக்கு ...
படைச்சவனையே இளிச்சவாயன்னு சொல்றிங்களே இது போதாதா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1121445krishnaamma wrote://கோவில் வரும் வழி நெடுக
பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி
அத்தனை மனிதாபிமானங்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு,
சிறப்பு தரிசனம் பெற்றால்
நீ யோக்கிய மனிதனா..??
எல்லாவற்றிற்கும் தலையாட்ட
இறைவன் என்ன முட்டாளா…??
இல்லை இளிச்சவாயனா…??
வரிசையில் நிற்கும் போது
பெண்களை உரசிவிட்டு
கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால்
நீ புனிதமானவனா..??//
அருமையான வரிகள் மனோ.............ஆனால் தலைப்பு தான் எனக்கு கொஞ்சம் இடிக்கிறது................
.
.
"இறைவன் என்ன இளிச்சவாயனா…??" என்று இருந்திருக்கலாம்
சூப்பர்மா தலைப்பு இப்படி இருந்தால் நல்லா தான் இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
தலைப்பும் அருமை, கவிதையும் அருமை
ராஜி ராணி
ராஜி ராணி
rajirani- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
இறைவன் இருக்கிறான் ஆனாலும் இளிச்சவாயனாக இருக்கிறான்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red
இறைவன், ஒரு பெரிய இளிச்சவாயன்னு எங்களுக்கு எப்போவோ தெரியுமே?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|