புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_m10அன்பே உனக்காக ஒரு மடல்  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உனக்காக ஒரு மடல்


   
   
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Aug 27, 2014 1:07 pm

ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து
ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி.
ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில்
ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய்

காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது.
உன் மெல்லிய கூந்தலை  தடவிட
என் மெய்யோடு நீ சாய்ந்தாய்
மேகமது குடை பிடிக்க

உன் மெல்லிய மூச்சுக் காற்று
எனக்கு சுவாசம் தந்தது.
என்னை விட்டுப்பிரிந்த போது
வாழ்க்கை நிர்க்கதியாகியது

இலையுதிர் காலம் போல.
வாழ்க்கை உதிர்கிறது.
நேற்றைய காற்றை.
உனக்கு தூது விடுகிறேன்
இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய்

இளவேனிக்காலம் போல்
என் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக
இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

(இணைப்புகள் நீக்கப்பட்டது - ஈகரை நிர்வாகம்)

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Aug 31, 2014 5:13 pm

அருமை நண்பரே அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834 அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அன்பே உனக்காக ஒரு மடல்  Knight
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Feb 18, 2015 9:33 am

வணக்கம்
நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-



வணக்கம்
உறவுகளே.

நான் எழுத்துலக வாழ்க்கைக்கு வந்து. சுமார் 12 வருடங்கள் எனது படைப்பாக கவிதை சிறுகதை கணணி சார்ந்த விடயங்களை வலைப்பூ வழி எழுதி வருகிறேன்.எனது சொந்த இடம் இலங்கை தற்போது மலேசியாவில் வசித்து வருகிறேன்.
எனது நூல்கள்
முதலாவது மின்நூல் -இரவைத்தேடும் விடியல்.
இரண்டாவது நூல் கவிதை தொகுப்பு -ஜன்னல் ஓரத்து நிலா.
மூன்றாவது நூல் சிறுகதை ஆயுதபூ

இப்படியாக பத்திரிகை இணைய இதழ்கள் போன்றவற்றில் எனது படைப்புக்கள் வருகிறது..

அத்தோடு. பல விருதுகள் பெற்றிருக்கேன். இலக்கிய துறையில்.

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 9:47 am

சூப்பர் ! புன்னகை..................... அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834 அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834 அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 5:02 pm

அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834 அன்பே உனக்காக ஒரு மடல்  3838410834

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்பே உனக்காக ஒரு மடல்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 7:10 pm

நன்றாக இருக்கிறது .

இளவேனிக்காலம் போல்
என் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக

இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்


முதல் இரெண்டடி போற்றுதல்
அடுத்த இரெண்டடி தூற்றல்

வித்தியாசமான அமைப்பு .

ரமணியன்

(ரூபன் , இவை யாவும் உங்கள் சொந்த கவிதை என்றால் ,
சொந்தக் கவிதை, பகுதியிலேயே பதிவிட்டுப்
பெருமை படலாமே .
ர...ன் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:16 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே உனக்காக ஒரு மடல்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்பே உனக்காக ஒரு மடல்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்பே உனக்காக ஒரு மடல்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 8:04 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக