புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புல் வெட்டு... களி சோறு... குடிக்க சாக்கடை நீர்: கதறவைத்த வெளிநாட்டு வேலை!
Page 1 of 1 •
வட மாநிலத்தவர் வேலை வாய்ப்பை தேடி இங்கு வந்து கொண்டிருக்கும்போது, வெளிநாட்டு மோகத்தில் நம் ஆட்கள் கூலி வேலை செய்ய வெளிநாடுகளுக்கு போவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. டெக்னாலஜி, கம்யூனிகேஷன் எவ்வளவுதான் வளர்ந்தாலும், வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் அல்லல்படுவோரில் தமிழர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.
சீட்டிங் ஏஜெண்டுகளால் விசிட்டிங் விசாவில் போய் மாட்டிக்கொள்வதும், போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வெளிநாட்டு சிறைகளில் காலம் கழிப்பதும், சொந்த ஊருடன் எந்த தொடர்புமில்லாமல் ஏதோ ஒரு நாட்டில் கொத்தடிமையாக காலம் கடத்துவதும் அல்லது உடல் பாகங்கள் களவாடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டடு, வேலை செய்யுமிடத்தில் கொல்லப்பட்டு... என இப்படித்தான் உள்ளது வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பல்வேறு தமிழர்களின் நிலைமை. இதெல்லாம் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறவர்களுக்குத்தான் அதிகம் நிகழ்கிறது. ஊடகங்களில் எவ்வளவுதான் இது பற்றிய செய்திகள் வந்தாலும், எப்படியோ ஏஜெண்டுகளுக்கு சிக்கி விடுகிறார்கள்.
இதோ மலேசியாவுக்கு சென்று, சித்ரவதைபட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கும் சுரேஷ்குமாரின் கதையை கேளுங்கள்.
''மதுரை சிக்கந்தர் சாவடிதான் என்னோட ஊர். ஐ.டி.ஐ. படித்து, செல்போன் கம்பெனி ஒன்றில் டவர் மெக்கானிக் சூபர்வைசராக இருந்தேன். அப்போது எனக்கு திடீர்னு திருமணம் ஆனதால சொந்தக்காரங்களும், நண்பர்களும், 'இந்த வேலையில கிடைக்கிற சம்பளம் குடும்பம் நடத்த போதாது, வெளிநாட்டுக்கு போனா நல்லா சம்பாதிக்கலாம்' னு ஆளாளுக்கு ஆசையை உண்டு பண்ணினாங்க.
எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அண்ணாநகர்ல உள்ள அப்ரா டிராவல்ஸ், மலேசியாவுக்கு ஆள் அனுப்புறாங்க என்கிற தகவல் கிடைச்சது. உடனே அங்கே என்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு போனேன். அந்த டிராவல்ஸ் ஓனர் அப்துல் ஹக்கீம் என்பவர் என்னை செலக்ட் பண்ணி, மலேசியா எக்ஸ்போர்ட் கம்பெனியில பேக்கிங் செக்சன்ல சூபர்வசைர் வேலைன்னும், மாசம் முப்பத்தஞ்சாயிரம் சம்பளம், சாப்பாடு, தங்கறது எல்லாம் கம்பெனியே பார்த்துக்கும்னு சொன்னவர், இதுக்கு விசா எடுக்க இரண்டு லட்சம் தர வேண்டுமென்றும் சொன்னார்.
எனக்கும் ஆசை வந்திருச்சு. சாப்பாடு, தங்குற செலவு இல்லை, சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம்னு கனவு கண்டேன். ஒரு ரெண்டு மூனு வருஷம் வேலை பார்த்தால் போதும், அப்புறம் ஊரில் செட்டிலாகிவிடலாம்னு முடிவு செஞ்சேன். என் மனைவி நகைகள், நண்பர்களிடம், வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கி ஏஜெண்டு அப்துல் ஹக்கிமிடம் கொடுத்தேன். உடனே விசா வந்தது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கொச்சியிலிருந்து அனுப்பி வைத்தார்கள்.
ஆனால், அங்கு இறங்கியவுடன்தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து சிக்கிவிட்டேன் என்பது தெரிந்தது. அங்கு அப்துல் ஹக்கீமின் ஏஜெண்ட் அழைத்து சென்று, டஞ்சனான மேன்ஷனில் தங்க வைத்தார். என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டவர்கள் எனக்கு சாப்பாடு எதையும் தரவில்லை. வெளியிலும் செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் வாங்கி திங்க பணமும் கிடையாது. அந்த அறையில் படுக்க பாய் கூட கிடையாது. இப்படியே மூன்று நாட்கள் போனது.
அப்புறம் என்னை கோலாலம்பூர் தாண்டி ஒரு பண்ணையில் விட்டார் ஏஜெண்ட். அங்கு புல் வெட்ட, குழி தோண்ட என்று மாடு மாதிரியாக வேலை செய்ய சொன்னார்கள். 'பேக்கிங் கம்பெனி வேலைனு சொல்லி இப்படி தோட்ட வேலை செய்ய சொல்றீங்களே'னு கேட்டவுடன், அந்த ஏஜெண்டும் அங்குள்ள ஆட்களும் அடிக்க ஆரம்பித்தார்கள். என்னால் அழுவதைத் தவிர, ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களும் தமிழர்கள்தான். ஆனால், கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இருந்தார்கள். என்னைப்போல ஆயிரக்கணக்கான பேர் அவர்களிடம் இதுபோல் கொத்தடிமையாக வந்து சிக்கியிருக்கிறார்கள். இவர்களிடம் அடி வாங்கி சாவதைவிட, சொல்கிற வேலையை செய்து ஊர் போகிற வழியை பார்ப்போமென்று கடுமையான அந்த வேலைகளை செய்தேன். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை. களி போன்ற சாப்பாடும் எப்போதாவதுதான் வரும். சாக்கடை நிறத்தில் தண்ணீர் வைத்திருப்பார்கள். வேறு வழியில்லை அதை குடித்துதான் உயிர் வாழ்ந்தேன்.
ஒருநாள் கிடைத்த வாய்ப்பில் ஏஜெண்ட் அப்துல் ஹக்கீமிடம், 'என்னை இப்படி செய்துவிட்டீர்களே... இது நியாயமா? என்னை எப்படியாவது ஊருக்கு அழைத்து செல்லுங்கள்!' என்று கெஞ்சினேன். அவரோ, 'உன்னை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு தேவை, உனக்கு வேலை கொடுத்திருக்கிற குரூப் இந்த நாட்டில் ரொம்ப மோசமானவங்க, மலேசிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க, சொல்லுற வேலையை செய்யாமல் சம்பளம் வேணும், சாப்பாடு வேணும்னு பிரச்னை பண்றவங்களை யாருக்கும் தெரியாமல் கொன்னு புதைச்சிருவாங்க!' னு மிரட்டுனாரு. இப்படியே போய் கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் என்னால் வேலை செய்ய முடியாமல் சுருண்டு படுத்து விட்டேன். அங்கே வந்த ஏஜெண்டு ஆட்கள் எப்போதும் என்னை அடி அடியென்று அடித்தார்கள். இப்போது கூட என் மர்ம உறுப்பில் வலி இருந்து கொண்டிருக்கிறது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக சென்ற மலேசிய நாட்டுக்காரிடம் செல்போன் வாங்கி வீட்டுக்கு தகவல் சொன்னேன். அதோடு அவர்கள் மதுரையிலிருந்து அப்துல் ஹக்கீமிடம் கேட்டிருக்கிறார்கள். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. அனுப்புறது மட்டும்தான் என் வேலை!' என்று அசால்டாக சொல்லியிருக்கிறார்.
பிறகு எங்களுக்கு வேலையே வேணாம்; நான் ஊருக்கு வந்தால் போதும் என்று கெஞ்சியிருக்கிறார்கள். அதற்கப்புறம் வருகின்ற செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு என்னை ஊருக்கு அனுப்பி வைத்தார். என்னால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடிந்ததாலும், பணம் கொடுத்ததாலும் உயிருடன் வர முடிந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான பேர் மலேசியாவில் கொத்தடிமையாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். தமிழர்களை கொடுமைப்படுத்துவதும் தமிழர்கள்தான். சம்பளம் கேட்ட பலபேரை சாகடித்திருப்பதாக தைரியமாக சொல்கிறார்கள்.
ஊர் வந்ததும், 'இப்படி செய்து விட்டீர்களே , நான் கட்டிய பணத்தை திரும்ப கொடுங்கள்!' என்று அப்துல் ஹக்கீமிடம் கேட்டதுக்கு, 'என்னை பற்றி தெரியாது. உன்னை இங்கேயே தொலைச்சுப்புடுவேன், ஓடிடு'னு மிரட்டுறாரு. எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கேன்’’ என்றார் சுரேஷ்குமார்.
நாம், அண்ணாநகரிலிருக்கும் அப்ரா டிராவல்ஸ்க்கு சென்றோம். பூட்டியிருந்தது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்தால் ‘எப்பாவதுதான் திறப்பார்கள்’ என்றனர். அப்துல் ஹக்கீமின் இரண்டு செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டால், எடுக்க மறுக்கிறார்.
''துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள், இங்குள்ள அந்த நாட்டு தூதரகங்கள் மூலம் தங்கள் ஒர்க்கிங் விசாவை வெரிபிகேஷன் செய்து கொள்வதற்கு வசதியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழக அரசே வெளிநாட்டுக்கு ஆளெடுத்து அனுப்புகிறது. அதை விட்டு இதுபோன்ற சீட்டிங் ஏஜெண்டுகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்'' என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
செ.சல்மான் @ விகடன்
சீட்டிங் ஏஜெண்டுகளால் விசிட்டிங் விசாவில் போய் மாட்டிக்கொள்வதும், போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வெளிநாட்டு சிறைகளில் காலம் கழிப்பதும், சொந்த ஊருடன் எந்த தொடர்புமில்லாமல் ஏதோ ஒரு நாட்டில் கொத்தடிமையாக காலம் கடத்துவதும் அல்லது உடல் பாகங்கள் களவாடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டடு, வேலை செய்யுமிடத்தில் கொல்லப்பட்டு... என இப்படித்தான் உள்ளது வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பல்வேறு தமிழர்களின் நிலைமை. இதெல்லாம் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறவர்களுக்குத்தான் அதிகம் நிகழ்கிறது. ஊடகங்களில் எவ்வளவுதான் இது பற்றிய செய்திகள் வந்தாலும், எப்படியோ ஏஜெண்டுகளுக்கு சிக்கி விடுகிறார்கள்.
இதோ மலேசியாவுக்கு சென்று, சித்ரவதைபட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கும் சுரேஷ்குமாரின் கதையை கேளுங்கள்.
''மதுரை சிக்கந்தர் சாவடிதான் என்னோட ஊர். ஐ.டி.ஐ. படித்து, செல்போன் கம்பெனி ஒன்றில் டவர் மெக்கானிக் சூபர்வைசராக இருந்தேன். அப்போது எனக்கு திடீர்னு திருமணம் ஆனதால சொந்தக்காரங்களும், நண்பர்களும், 'இந்த வேலையில கிடைக்கிற சம்பளம் குடும்பம் நடத்த போதாது, வெளிநாட்டுக்கு போனா நல்லா சம்பாதிக்கலாம்' னு ஆளாளுக்கு ஆசையை உண்டு பண்ணினாங்க.
எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அண்ணாநகர்ல உள்ள அப்ரா டிராவல்ஸ், மலேசியாவுக்கு ஆள் அனுப்புறாங்க என்கிற தகவல் கிடைச்சது. உடனே அங்கே என்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு போனேன். அந்த டிராவல்ஸ் ஓனர் அப்துல் ஹக்கீம் என்பவர் என்னை செலக்ட் பண்ணி, மலேசியா எக்ஸ்போர்ட் கம்பெனியில பேக்கிங் செக்சன்ல சூபர்வசைர் வேலைன்னும், மாசம் முப்பத்தஞ்சாயிரம் சம்பளம், சாப்பாடு, தங்கறது எல்லாம் கம்பெனியே பார்த்துக்கும்னு சொன்னவர், இதுக்கு விசா எடுக்க இரண்டு லட்சம் தர வேண்டுமென்றும் சொன்னார்.
எனக்கும் ஆசை வந்திருச்சு. சாப்பாடு, தங்குற செலவு இல்லை, சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம்னு கனவு கண்டேன். ஒரு ரெண்டு மூனு வருஷம் வேலை பார்த்தால் போதும், அப்புறம் ஊரில் செட்டிலாகிவிடலாம்னு முடிவு செஞ்சேன். என் மனைவி நகைகள், நண்பர்களிடம், வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கி ஏஜெண்டு அப்துல் ஹக்கிமிடம் கொடுத்தேன். உடனே விசா வந்தது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கொச்சியிலிருந்து அனுப்பி வைத்தார்கள்.
ஆனால், அங்கு இறங்கியவுடன்தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து சிக்கிவிட்டேன் என்பது தெரிந்தது. அங்கு அப்துல் ஹக்கீமின் ஏஜெண்ட் அழைத்து சென்று, டஞ்சனான மேன்ஷனில் தங்க வைத்தார். என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டவர்கள் எனக்கு சாப்பாடு எதையும் தரவில்லை. வெளியிலும் செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் வாங்கி திங்க பணமும் கிடையாது. அந்த அறையில் படுக்க பாய் கூட கிடையாது. இப்படியே மூன்று நாட்கள் போனது.
அப்புறம் என்னை கோலாலம்பூர் தாண்டி ஒரு பண்ணையில் விட்டார் ஏஜெண்ட். அங்கு புல் வெட்ட, குழி தோண்ட என்று மாடு மாதிரியாக வேலை செய்ய சொன்னார்கள். 'பேக்கிங் கம்பெனி வேலைனு சொல்லி இப்படி தோட்ட வேலை செய்ய சொல்றீங்களே'னு கேட்டவுடன், அந்த ஏஜெண்டும் அங்குள்ள ஆட்களும் அடிக்க ஆரம்பித்தார்கள். என்னால் அழுவதைத் தவிர, ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களும் தமிழர்கள்தான். ஆனால், கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இருந்தார்கள். என்னைப்போல ஆயிரக்கணக்கான பேர் அவர்களிடம் இதுபோல் கொத்தடிமையாக வந்து சிக்கியிருக்கிறார்கள். இவர்களிடம் அடி வாங்கி சாவதைவிட, சொல்கிற வேலையை செய்து ஊர் போகிற வழியை பார்ப்போமென்று கடுமையான அந்த வேலைகளை செய்தேன். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை. களி போன்ற சாப்பாடும் எப்போதாவதுதான் வரும். சாக்கடை நிறத்தில் தண்ணீர் வைத்திருப்பார்கள். வேறு வழியில்லை அதை குடித்துதான் உயிர் வாழ்ந்தேன்.
ஒருநாள் கிடைத்த வாய்ப்பில் ஏஜெண்ட் அப்துல் ஹக்கீமிடம், 'என்னை இப்படி செய்துவிட்டீர்களே... இது நியாயமா? என்னை எப்படியாவது ஊருக்கு அழைத்து செல்லுங்கள்!' என்று கெஞ்சினேன். அவரோ, 'உன்னை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு தேவை, உனக்கு வேலை கொடுத்திருக்கிற குரூப் இந்த நாட்டில் ரொம்ப மோசமானவங்க, மலேசிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க, சொல்லுற வேலையை செய்யாமல் சம்பளம் வேணும், சாப்பாடு வேணும்னு பிரச்னை பண்றவங்களை யாருக்கும் தெரியாமல் கொன்னு புதைச்சிருவாங்க!' னு மிரட்டுனாரு. இப்படியே போய் கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் என்னால் வேலை செய்ய முடியாமல் சுருண்டு படுத்து விட்டேன். அங்கே வந்த ஏஜெண்டு ஆட்கள் எப்போதும் என்னை அடி அடியென்று அடித்தார்கள். இப்போது கூட என் மர்ம உறுப்பில் வலி இருந்து கொண்டிருக்கிறது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக சென்ற மலேசிய நாட்டுக்காரிடம் செல்போன் வாங்கி வீட்டுக்கு தகவல் சொன்னேன். அதோடு அவர்கள் மதுரையிலிருந்து அப்துல் ஹக்கீமிடம் கேட்டிருக்கிறார்கள். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. அனுப்புறது மட்டும்தான் என் வேலை!' என்று அசால்டாக சொல்லியிருக்கிறார்.
பிறகு எங்களுக்கு வேலையே வேணாம்; நான் ஊருக்கு வந்தால் போதும் என்று கெஞ்சியிருக்கிறார்கள். அதற்கப்புறம் வருகின்ற செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு என்னை ஊருக்கு அனுப்பி வைத்தார். என்னால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடிந்ததாலும், பணம் கொடுத்ததாலும் உயிருடன் வர முடிந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான பேர் மலேசியாவில் கொத்தடிமையாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். தமிழர்களை கொடுமைப்படுத்துவதும் தமிழர்கள்தான். சம்பளம் கேட்ட பலபேரை சாகடித்திருப்பதாக தைரியமாக சொல்கிறார்கள்.
ஊர் வந்ததும், 'இப்படி செய்து விட்டீர்களே , நான் கட்டிய பணத்தை திரும்ப கொடுங்கள்!' என்று அப்துல் ஹக்கீமிடம் கேட்டதுக்கு, 'என்னை பற்றி தெரியாது. உன்னை இங்கேயே தொலைச்சுப்புடுவேன், ஓடிடு'னு மிரட்டுறாரு. எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கேன்’’ என்றார் சுரேஷ்குமார்.
நாம், அண்ணாநகரிலிருக்கும் அப்ரா டிராவல்ஸ்க்கு சென்றோம். பூட்டியிருந்தது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்தால் ‘எப்பாவதுதான் திறப்பார்கள்’ என்றனர். அப்துல் ஹக்கீமின் இரண்டு செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டால், எடுக்க மறுக்கிறார்.
''துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள், இங்குள்ள அந்த நாட்டு தூதரகங்கள் மூலம் தங்கள் ஒர்க்கிங் விசாவை வெரிபிகேஷன் செய்து கொள்வதற்கு வசதியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழக அரசே வெளிநாட்டுக்கு ஆளெடுத்து அனுப்புகிறது. அதை விட்டு இதுபோன்ற சீட்டிங் ஏஜெண்டுகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்'' என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
செ.சல்மான் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|