புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
20 Posts - 3%
prajai
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_m10தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும் தந்தையுமான கைலாசநாதர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 21 Feb 2015 - 8:52

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! RPi0hvRRSH2j7shit7wg+kailasanathar_2315568g

விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி உடனாய கைலாசநாதர் திருக்கோயில், 1300 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் தற்போது சீர்குலைந்த நிலையில் உள்ளது.

எளிய பலிபீடம் முன்பாக நந்திதேவர் மேற்குமுகமாய் இறைவனை நோக்க அமைந்துள்ளார். மகான்கள், துறவிகள் தொடங்கி எளிய மக்களுக்கும் அருள் வழங்கிய கைலாசநாதர் கிழக்கு முகமாய் காட்சி தருகிறார்.

ஆலயம் சிதிலமடைந்திருந்தாலும் கைலாசநாதரின் அருளுக்குக் குறைவில்லை. ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அருள் தருகின்றன. அத்துடன் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

மருத்துவர் கைவிட்டவரையும் காப்பவர்

தொரவி கைலாசநாதர் எளிமையாய் சிதிலமடைந்த கருவறைக்குள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். மருத்துவரும் கைவிட்ட நோயாளிகளையும் காத்தருளியுள்ளார் இத்தலத்து இறைவன் என்கிறார்கள் பக்தர்கள்.

பெருமைகள் மிக்க இந்த ஆலயம் தினப்படி பூசை இல்லாமல் திருவிளக்கு ஏற்றாமல் பாழடைந்திருந்தது. இதை பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த சிவநெறித் தொண்டர்கள் மாதம்தோறும் பெருங்குற்ற கழுவாய் (பிரதோஷ) வழிபாடு மற்றும் சிவனிரவில் சோற்றால் திருமஞ்சனம் செய்து வருகின்றனர்.

தாயும், தந்தையுமாய் நமக்கு அருள்பாலிக்கும் தொரவி கைலாசநாதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாய் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான இளங்கோயில் பூசையும் நடத்தியுள்ளனர்.

விழுப்புரம்-திருக்கனூர்-வழுதாவூர் வழித்தடத்தில் விழுப்புரத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தொரவி திருத்தலம் உள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 21 Feb 2015 - 13:08

நல்ல தகவல் சாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு   நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat 21 Feb 2015 - 13:21

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 21 Feb 2015 - 13:35

பகிர்வுக்கு நன்றி சாமி.......நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
இவ்வளவு அருமையான கோவில்.....பார்த்துக்க ஆள் இல்லை பாருங்கோ சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 21 Feb 2015 - 13:37

ராஜா wrote:நல்ல தகவல் அய்யாசாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121834

மன்னிக்கணும் ராஜா ........பகிர்வு 'சாமி'........ராம் அண்ணா இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 21 Feb 2015 - 14:29

krishnaamma wrote:
ராஜா wrote:நல்ல தகவல் அய்யாசாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121834

மன்னிக்கணும் ராஜா ........பகிர்வு 'சாமி'........ராம் அண்ணா இல்லை புன்னகை
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக