Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை
+4
Aathira
சிவா
T.N.Balasubramanian
palanikumar
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிதை
நான் விழிக்க உன் முகம் வேண்டும்
என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்
நன் நடக்க உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க உன் மடி வேண்டும்
இதற்கெனவே நீ என் கைசேர வேண்டும்
என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்
நன் நடக்க உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க உன் மடி வேண்டும்
இதற்கெனவே நீ என் கைசேர வேண்டும்
palanikumar- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
Re: கவிதை
வாங்க பழனிகுமார் ,மீண்டும் நல்வரவு
எங்கே ரெண்டு வருடமாக காண முடியவில்லை ?
கவிதை நன்றாக இருக்கு ! உங்க சொந்த கவிதை தானே ?
அப்போ "சொந்த கவிதை "பகுதியில் பதிவிடலாமே !
ரமணியன்
எங்கே ரெண்டு வருடமாக காண முடியவில்லை ?
கவிதை நன்றாக இருக்கு ! உங்க சொந்த கவிதை தானே ?
அப்போ "சொந்த கவிதை "பகுதியில் பதிவிடலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கவிதை
நான் கேட்கும் கேள்விக்கு
நீ கூறும் பதில்
நாம் வாழ்வதற்காக இருக்கட்டும்
நான் இறப்பதற்காக வேண்டாம்
நீ கூறும் பதில்
நாம் வாழ்வதற்காக இருக்கட்டும்
நான் இறப்பதற்காக வேண்டாம்
palanikumar- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
Re: கவிதை
palanikumar wrote:நான் கேட்கும் கேள்விக்கு
நீ கூறும் பதில்
நாம் வாழ்வதற்காக இருக்கட்டும்
நான் இறப்பதற்காக வேண்டாம்
உங்களை பதிலாலே சாகடிக்கிறார்களா? பாவம் நீங்கள்!
இந்த கொலைக்கு சட்டத்தில் தண்டனை கூட இல்லை என நினைக்கிறேன் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதை
கடற்கரையில் உன் பெயரை
எழுதினேன் அலை வந்து
அடித்து சென்றது
அழகான கவிதை என்று.
எழுதினேன் அலை வந்து
அடித்து சென்றது
அழகான கவிதை என்று.
palanikumar- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012
Re: கவிதை
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1121291T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121273palanikumar wrote:போட்டியல் சேரலாமே
???????????
ரமணியன்
கவிதைக்குக் கவிதை தரவேண்டும் என்பதை அப்படிச் சொல்கிறார் ரமணீயன் சார்.
Re: கவிதை
palanikumar அவர்களே !
உங்கள் கவிதைகளை படித்து பின்னூட்டம் இடுபவர்கள் , பின்னூட்டத்தை படித்து , அதற்கு மதிப்பு கொடுத்து, மரியாதை நிமித்தம் பதில் அளிப்பது ,விரும்பத்தக்கது .
உங்கள் கவிதைகளுக்கு தலைப்புக்கள் கிடையாதா ? கவிதை என்ற தலைப்பிலே ,பதிவுகள் வருகின்றனவே
பதிவிட்ட கவிதைகள் உங்களுக்கு சொந்தமில்லை , மூல ஆசிரியருக்கு ,நன்றி கூறுங்கள்
உங்கள் சொந்த கவிதை எனில் , சொந்த கவிதை பகுதியில் , பதிவிடலாமே .
5 வரிக்கு குறைவான கவிதைகளை , ஒருங்கிணைத்து , ஒரே திரியில் பதிவிடவும்
ரமணியன்
உங்கள் கவிதைகளை படித்து பின்னூட்டம் இடுபவர்கள் , பின்னூட்டத்தை படித்து , அதற்கு மதிப்பு கொடுத்து, மரியாதை நிமித்தம் பதில் அளிப்பது ,விரும்பத்தக்கது .
உங்கள் கவிதைகளுக்கு தலைப்புக்கள் கிடையாதா ? கவிதை என்ற தலைப்பிலே ,பதிவுகள் வருகின்றனவே
பதிவிட்ட கவிதைகள் உங்களுக்கு சொந்தமில்லை , மூல ஆசிரியருக்கு ,நன்றி கூறுங்கள்
உங்கள் சொந்த கவிதை எனில் , சொந்த கவிதை பகுதியில் , பதிவிடலாமே .
5 வரிக்கு குறைவான கவிதைகளை , ஒருங்கிணைத்து , ஒரே திரியில் பதிவிடவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1121292Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121291T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121273palanikumar wrote:போட்டியல் சேரலாமே
???????????
ரமணியன்
கவிதைக்குக் கவிதை தரவேண்டும் என்பதை அப்படிச் சொல்கிறார் ரமணீயன் சார்.
எந்தன் மரமண்டைக்கு புரியமாட்டேன் என்கிறதே , ஆதிரா ! ஒவ்வொரு முறையும் உங்கள் உதவியை நாடவேண்டுமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|