ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

+8
அபிராமிவேலூ
பாலாஜி
அ.பாலா
வித்யாசாகர்
Manik
nandhtiha
mathans
மீனு
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by மீனு Tue Nov 10, 2009 2:59 am

First topic message reminder :

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Kids-in-love


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by தாமு Wed Nov 11, 2009 8:19 am

இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே!
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196


வித்தியா அண்ணா சூப்பர்... வாழ்த்துக்கள்.... இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by nandhtiha Wed Nov 11, 2009 8:36 am

வணக்கம்
பசலை என்பதும் பருக்கள் என்பது பருவம் வந்த பிறகு வருபவை. கன்ன்ங்கள் தவிர மற்ற இடங்களில் அம்மாதிரி வருமானால் அவை கட்டிகள் அல்லது வேர்க்குருக்கள் எனப்படும். பரு என்பது முக்கியமாக கன்னங்களில் வருபவை மட்டும் தான். குழந்தைகளுக்கு அவ்வாறு ஏற்பட்டால் அது infection ஆல் வரும் கட்டிகளாகத்தான் இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by mathans Thu Nov 12, 2009 8:50 am

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 440806
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 10:47 am

எனக்கு கேட்பது உன் "இச்" சத்தமா?
இல்ல இடி சத்தமா? என்ன?

எண்ணிக்கையில் செயிக்க போவது உன்
முத்த மழையா? இல்ல வான் மழையா? என்ன?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 11:07 am

இச்" சத்தமா? இடி சத்தமா? என்ன?
முத்த மழையா? வான் மழையா? என்ன?

வான் பூமி போராட்ட களத்தில் செயித்து

உனக்கு முத்தம் ஒன்று பரிசு கொடுக்க

ஆக்ரோஸமாய் நான் இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 440806

இதை விட சிறந்த பரிசு உண்டா

ஆச்சிரியத்தில் நீ இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 678642


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by யாதுமானவள் Sat Feb 26, 2011 11:33 am

மதிப்பிற்குறிய மீனு,

என்னுடைய கருத்தாகத் தங்களுக்கு ஒன்று கூற விழைகிறேன்.

இங்கு படைத்த அத்தனை கவிதைகளும் அடுத்தவர் கற்பனை அல்லவா? அதைத் தாங்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து போட்டிக்கென்று அனுப்புவது சரியாகுமா? அடுத்தவர் கவிதையைத் தன் கவிதையெனச் சொல்லி போட்டிக்கு அனுப்பினால் குற்றச் செயல் செய்தவராக அல்லவா ஆகிவிடுவீர். மட்டுமல்லாது இது தங்கள் பெயரைக் குறைத்துக்கொள்ளும் தவறான முறையல்லவா? கொஞ்சம் யோசித்தால் தங்களுக்கும் இதைவிட அழகான கற்பனையும் வரும். முயற்சி செய்து பாருங்களேன்.

நான் சொல்வது சரியென்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

தங்கள் புதுக்கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் கூறுகிறேன்

அன்புடன்,
யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum