ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

+8
அபிராமிவேலூ
பாலாஜி
அ.பாலா
வித்யாசாகர்
Manik
nandhtiha
mathans
மீனு
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by மீனு Tue Nov 10, 2009 2:59 am

First topic message reminder :

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Kids-in-love


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by தாமு Wed Nov 11, 2009 8:19 am

இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே!
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 677196


வித்தியா அண்ணா சூப்பர்... வாழ்த்துக்கள்.... இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by nandhtiha Wed Nov 11, 2009 8:36 am

வணக்கம்
பசலை என்பதும் பருக்கள் என்பது பருவம் வந்த பிறகு வருபவை. கன்ன்ங்கள் தவிர மற்ற இடங்களில் அம்மாதிரி வருமானால் அவை கட்டிகள் அல்லது வேர்க்குருக்கள் எனப்படும். பரு என்பது முக்கியமாக கன்னங்களில் வருபவை மட்டும் தான். குழந்தைகளுக்கு அவ்வாறு ஏற்பட்டால் அது infection ஆல் வரும் கட்டிகளாகத்தான் இருக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by mathans Thu Nov 12, 2009 8:50 am

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 440806
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 10:47 am

எனக்கு கேட்பது உன் "இச்" சத்தமா?
இல்ல இடி சத்தமா? என்ன?

எண்ணிக்கையில் செயிக்க போவது உன்
முத்த மழையா? இல்ல வான் மழையா? என்ன?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 11:07 am

இச்" சத்தமா? இடி சத்தமா? என்ன?
முத்த மழையா? வான் மழையா? என்ன?

வான் பூமி போராட்ட களத்தில் செயித்து

உனக்கு முத்தம் ஒன்று பரிசு கொடுக்க

ஆக்ரோஸமாய் நான் இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 440806

இதை விட சிறந்த பரிசு உண்டா

ஆச்சிரியத்தில் நீ இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 678642


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by யாதுமானவள் Sat Feb 26, 2011 11:33 am

மதிப்பிற்குறிய மீனு,

என்னுடைய கருத்தாகத் தங்களுக்கு ஒன்று கூற விழைகிறேன்.

இங்கு படைத்த அத்தனை கவிதைகளும் அடுத்தவர் கற்பனை அல்லவா? அதைத் தாங்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து போட்டிக்கென்று அனுப்புவது சரியாகுமா? அடுத்தவர் கவிதையைத் தன் கவிதையெனச் சொல்லி போட்டிக்கு அனுப்பினால் குற்றச் செயல் செய்தவராக அல்லவா ஆகிவிடுவீர். மட்டுமல்லாது இது தங்கள் பெயரைக் குறைத்துக்கொள்ளும் தவறான முறையல்லவா? கொஞ்சம் யோசித்தால் தங்களுக்கும் இதைவிட அழகான கற்பனையும் வரும். முயற்சி செய்து பாருங்களேன்.

நான் சொல்வது சரியென்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

தங்கள் புதுக்கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் கூறுகிறேன்

அன்புடன்,
யாதுமானவள்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 3 Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum