புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_m10இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 2:59 am

First topic message reminder :

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Kids-in-love




அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Nov 10, 2009 12:06 pm

இவர்களின் ஆக்கம்
இளசுகளின் ஏக்கம்
உன்மை வாழ்வின்
ஒத்தி இல்லை இவை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 10, 2009 12:07 pm

முத்தங்கள் இடுவதோ
இரு தளிர்கள்தான் -ஆனால்
மாற்றங்கள் நிகழ்வதோ
வானில்.


--------------------------------
நல்லாயிருக்கா வித்யாசாகர் ?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 10, 2009 12:12 pm

வணக்கம்
முத்தங்களோடு நின்றால் சரி ஆனால் பருக்களைப் பற்றிய விவரம்?????
அன்புடன்
நந்திதா

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 12:39 pm

மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !

அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !

மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவர் முத்தம் !

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 10, 2009 12:45 pm

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 Kids-in-love

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 154550

அர்த்தமுள்ள வாழ்க்கையின்
அறிச்சுவடுகள் நாம்!
நாளை நமது என்றெண்ணி
முத்தமிடுகிறேன் சிநேகதியே!

.......கா.ந.கல்யாணசுந்தரம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:57 pm

இங்கே அருமையா கவிதைகள் படைத்து இருக்கின்றீர்கள்..
மதன்..சொன்ன கவிதையும் நன்றாக இருக்கு..அக்கா சொல்லிய பரு பற்றிய விடயம் உண்மைதான்..இங்கே பரு எங்கு வந்தது..மாணிக்..அருமையா சொல்லி இருக்கின்றார்..
இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே
வித்யாசாகர் பல கவிதைகளை அள்ளி தந்து இருக்கின்றார்.. அதில் ரொம்ப பிடித்தது..அண்ணன் தங்கை பற்றிய கவிதை.. நன்றிகள் வித்யாசாகர் ..
அருள் பாலா உங்கள் ..கவிதை அருமை..
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
அபி குட்டி.. சூப்பர் குட்டி..கவிதை பிடித்து இருக்கு..எனக்கு
கல்யாணம்.. இவருக்கு ..கவிதை என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ரொம்ப நல்லா இருக்கு ..
கவிதை படைத்த ..எல்லோருக்கும் ரொம்ப நன்றிகள்..
இக்க கவிதைகளை..நான் ஜேர்மன் மொழியில் மொழி மாற்றம் செய்கிறேன் ..காரணம்..ஒரு கவிதை போட்டி ..அதில் எனக்கு..இந்த படம் ..பற்றிய நான்கு வரி கவிதைகள் தேவை பட்டன..,..எனக்கு மிக அருமையான கவிதைகளை ..விருந்தாவே தந்து இருக்கின்றீர்கள்.. நன்றி நன்றி நன்றி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 10, 2009 1:14 pm

[quote="மீனு"].
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
/quote]


இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 733974 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 733974 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:18 pm

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 938222 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 938222 இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் - Page 2 938222



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Nov 10, 2009 5:57 pm

வை.பாலாஜி wrote:முத்தங்கள் இடுவதோ
இரு தளிர்கள்தான் -ஆனால்
மாற்றங்கள் நிகழ்வதோ
வானில்.
-------------------------------
நல்லாயிருக்கா வித்யாசாகர் ?

முத்தம் முத்தைப்பாய் தெரிந்தாலும் வானம் நீண்டு அகன்றிருக்கும் படப் என்பதால் சொல்லலாம் பாலாஜ், எழுதி எழுதி தாள்கள் கிழிகையில்; கிழிந்ததில் ஒன்றேனும் கவிதையாகவே இருக்கும் பாலாஜ். தொடர்ந்து எழுதுங்கள்!

வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி மீனு; உங்களுக்கே பரிசு கிடைக்க மிக்க வாழ்த்துக்கள்!

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Nov 11, 2009 8:10 am

nandhtiha
வணக்கம்
இது பிஞ்சுகளின் பரிமாற்றம். பருக்கள் இளவயதினருக்கு வரும் பருவத்தொல்லை. ஆகவே பாடல் சிறிது இடறுகிறது
அன்புடன்
நந்திதா

அப்படி என்றால் சிறு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்த பிறகு பருக்கள் வருவது ஏன்??


ரொம்ப நன்றி வித்யாசாகர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக