Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
+8
அபிராமிவேலூ
பாலாஜி
அ.பாலா
வித்யாசாகர்
Manik
nandhtiha
mathans
மீனு
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
இவர்களின் ஆக்கம்
இளசுகளின் ஏக்கம்
உன்மை வாழ்வின்
ஒத்தி இல்லை இவை
இளசுகளின் ஏக்கம்
உன்மை வாழ்வின்
ஒத்தி இல்லை இவை
அ.பாலா- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
முத்தங்கள் இடுவதோ
இரு தளிர்கள்தான் -ஆனால்
மாற்றங்கள் நிகழ்வதோ
வானில்.
--------------------------------
நல்லாயிருக்கா வித்யாசாகர் ?
இரு தளிர்கள்தான் -ஆனால்
மாற்றங்கள் நிகழ்வதோ
வானில்.
--------------------------------
நல்லாயிருக்கா வித்யாசாகர் ?
Last edited by வை.பாலாஜி on Tue Nov 10, 2009 1:13 pm; edited 1 time in total
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
வணக்கம்
முத்தங்களோடு நின்றால் சரி ஆனால் பருக்களைப் பற்றிய விவரம்?????
அன்புடன்
நந்திதா
முத்தங்களோடு நின்றால் சரி ஆனால் பருக்களைப் பற்றிய விவரம்?????
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !
அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !
மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவர் முத்தம் !
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !
அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !
மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவர் முத்தம் !
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
அர்த்தமுள்ள வாழ்க்கையின்
அறிச்சுவடுகள் நாம்!
நாளை நமது என்றெண்ணி
முத்தமிடுகிறேன் சிநேகதியே!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
இங்கே அருமையா கவிதைகள் படைத்து இருக்கின்றீர்கள்..
மதன்..சொன்ன கவிதையும் நன்றாக இருக்கு..அக்கா சொல்லிய பரு பற்றிய விடயம் உண்மைதான்..இங்கே பரு எங்கு வந்தது..மாணிக்..அருமையா சொல்லி இருக்கின்றார்..
இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே
வித்யாசாகர் பல கவிதைகளை அள்ளி தந்து இருக்கின்றார்.. அதில் ரொம்ப பிடித்தது..அண்ணன் தங்கை பற்றிய கவிதை.. நன்றிகள் வித்யாசாகர் ..
அருள் பாலா உங்கள் ..கவிதை அருமை..
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
அபி குட்டி.. சூப்பர் குட்டி..கவிதை பிடித்து இருக்கு..எனக்கு
கல்யாணம்.. இவருக்கு ..கவிதை என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ரொம்ப நல்லா இருக்கு ..
கவிதை படைத்த ..எல்லோருக்கும் ரொம்ப நன்றிகள்..
இக்க கவிதைகளை..நான் ஜேர்மன் மொழியில் மொழி மாற்றம் செய்கிறேன் ..காரணம்..ஒரு கவிதை போட்டி ..அதில் எனக்கு..இந்த படம் ..பற்றிய நான்கு வரி கவிதைகள் தேவை பட்டன..,..எனக்கு மிக அருமையான கவிதைகளை ..விருந்தாவே தந்து இருக்கின்றீர்கள்.. நன்றி நன்றி நன்றி
மதன்..சொன்ன கவிதையும் நன்றாக இருக்கு..அக்கா சொல்லிய பரு பற்றிய விடயம் உண்மைதான்..இங்கே பரு எங்கு வந்தது..மாணிக்..அருமையா சொல்லி இருக்கின்றார்..
இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே
வித்யாசாகர் பல கவிதைகளை அள்ளி தந்து இருக்கின்றார்.. அதில் ரொம்ப பிடித்தது..அண்ணன் தங்கை பற்றிய கவிதை.. நன்றிகள் வித்யாசாகர் ..
அருள் பாலா உங்கள் ..கவிதை அருமை..
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
அபி குட்டி.. சூப்பர் குட்டி..கவிதை பிடித்து இருக்கு..எனக்கு
கல்யாணம்.. இவருக்கு ..கவிதை என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ரொம்ப நல்லா இருக்கு ..
கவிதை படைத்த ..எல்லோருக்கும் ரொம்ப நன்றிகள்..
இக்க கவிதைகளை..நான் ஜேர்மன் மொழியில் மொழி மாற்றம் செய்கிறேன் ..காரணம்..ஒரு கவிதை போட்டி ..அதில் எனக்கு..இந்த படம் ..பற்றிய நான்கு வரி கவிதைகள் தேவை பட்டன..,..எனக்கு மிக அருமையான கவிதைகளை ..விருந்தாவே தந்து இருக்கின்றீர்கள்.. நன்றி நன்றி நன்றி
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
[quote="மீனு"].
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
/quote]
பாலாஜி ..ரொம்ப நல்லா இருக்கே ..எப்போதில் இருந்து ..கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்..இன்னும் தொடருங்கள்..
/quote]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
வை.பாலாஜி wrote:முத்தங்கள் இடுவதோ
இரு தளிர்கள்தான் -ஆனால்
மாற்றங்கள் நிகழ்வதோ
வானில்.
-------------------------------
நல்லாயிருக்கா வித்யாசாகர் ?
முத்தம் முத்தைப்பாய் தெரிந்தாலும் வானம் நீண்டு அகன்றிருக்கும் படப் என்பதால் சொல்லலாம் பாலாஜ், எழுதி எழுதி தாள்கள் கிழிகையில்; கிழிந்ததில் ஒன்றேனும் கவிதையாகவே இருக்கும் பாலாஜ். தொடர்ந்து எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி மீனு; உங்களுக்கே பரிசு கிடைக்க மிக்க வாழ்த்துக்கள்!
Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்
nandhtiha
வணக்கம்
இது பிஞ்சுகளின் பரிமாற்றம். பருக்கள் இளவயதினருக்கு வரும் பருவத்தொல்லை. ஆகவே பாடல் சிறிது இடறுகிறது
அன்புடன்
நந்திதா
அப்படி என்றால் சிறு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்த பிறகு பருக்கள் வருவது ஏன்??
ரொம்ப நன்றி வித்யாசாகர்
வணக்கம்
இது பிஞ்சுகளின் பரிமாற்றம். பருக்கள் இளவயதினருக்கு வரும் பருவத்தொல்லை. ஆகவே பாடல் சிறிது இடறுகிறது
அன்புடன்
நந்திதா
அப்படி என்றால் சிறு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்த பிறகு பருக்கள் வருவது ஏன்??
ரொம்ப நன்றி வித்யாசாகர்
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» படம் பார்த்து கவிதை சொல்4
» தெய்வ அழகை பாருங்கள்,முடிந்தால் நான்கு வரி கவிதை ..PLS
» படம் பார்த்து ஒரு கவிதை- 2.
» படம் பார்த்து கவிதை சொல்-6
» படம் பார்த்து கவிதை சொல்..
» தெய்வ அழகை பாருங்கள்,முடிந்தால் நான்கு வரி கவிதை ..PLS
» படம் பார்த்து ஒரு கவிதை- 2.
» படம் பார்த்து கவிதை சொல்-6
» படம் பார்த்து கவிதை சொல்..
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|