புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
284 Posts - 45%
heezulia
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:31 pm

கடவுளின் நிழல்கள் !
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி

இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக