புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
Page 1 of 1 •
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
#1120761புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
தனது எழுத்தாற்றல் சாதனைகளால் மிகச் சிறப்புற்றிருக்காத எந்த ஒரு மனிதரும் பிறரது படைப்புக்களை விமர்சிப்பது கேலிக்குரியது என்றார் மிகப்புகழ் பெற்ற ஆங்கில உரைநடையாளர் அடிசன் (Addison). இருநூறு ஆண்டுகளுக்குப் பின் இதையே வழிமொழிவது போல ஒரு மிகச்சிறந்த படைப்பாளி தான் விமர்சகராக இருக்க முடியும் என்றார் திறனாய்வு மேதை. லீவிஸ் (F.R. Leavis). இவ்விரு மேதைகளின் கூற்றுக்களையும் புத்தகம் போற்றுதும் நூல் வழியாக மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் இரவி.
ஐம்பது அரிய நூல்களைப் படித்துவிட்டு, அவை தந்த அறிவாற்றலையும், இலக்கிய இன்பத்தையும் தன் இதயத்துள் வைத்துப் பூட்டியிருந்தால் அவர் ஒரு தன்னலவாதியாக இருந்திருப்பார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இவ்வைம்பது நூல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அளவெடுத்து, நமக்கெல்லாம் அதைப் புத்தகம் போற்றுதும் என்ற அழகுறு வடிவத்திலும், வண்ணத்திலும் காட்டுவதன் வழியாகக் கவிஞர் இரவி இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பொதுநலத் தொண்டராகவும் திகழ்கிறார்.
பெயர் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் இராசாராம், புகழ்மிக்க எழுத்தாளர்கள் முனைவர் மோகன், பேராசிரியர் அருணன், இந்திரா சௌந்தர்ராஜன், முனைவர் ஞானசம்பந்தன் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் போன்றோரின் உரைநடை நூல்கள், கவிஞர் இரவி போற்றும் நூல்களுள் சில; கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஏர்வாடியார், பா. விஜய், அறிவுமதி, தங்கம் மூர்த்தி, நெல்லை ஜெயந்தா மற்றும் மிகப்பிரபலமான கவிஞர் பெருமக்களின் கவிதை நூல்களும் இரவி போற்றும் நூல்களின் வரிசையில் உண்டு. புகழ்பெற்ற இந்நூல்களுக்கிடையே எழுத்துலகில் மிக எளியவனான எனது நூலையும் (திருக்குறள்-ஒப்பியல் நூல்) இடம் பெறச் செய்திருப்பதால் எனது நூல் பூவுடன் சேர்ந்த நார் போல புகழ் மணம் பெறுகிறது.
ஒரு நூலை விமர்சிப்பது எளிது, ஆனால் அதன் சிறப்பியல்புகளைப் பாராட்டுவது கடினம் என்றார் ஓர் அறிஞர். கவிஞர் இரவி, தான் எடுத்துக் கொண்ட அனைத்து நூல்களிலும் ஆக்கப்பூர்வமான பக்கங்களையே பார்க்கிறார். புத்தகம் போற்றுதும் நூலைப் படிக்கின்ற நூலாசிரியர்-கட்கெல்லாம் நிச்சயம் ஒரு தாகம் ஏற்பட்டிருக்கும் கவிஞர் இரவியின் பார்வையில் படாதா நம் நூல்.
மனிதநேயம் பரப்புகின்றவன் என்ற எளிய, இனிய பொறுப்புடன் கூறுகின்றேன். கவிஞர் இரவியின் புத்தகம் போற்றுதும் ஓர் இலக்கிய அடையாளம் மட்டுமல்ல, மானுடம் போற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டின் முத்திரையும் ஆகும்.
மனிதநேயம் மாத இதழ் !
18, மெய்யப்பன் 2-வது தெரு, ஞானஒளிவுபுரம்,
மதுரை 625 016.
ஆண்டுச் சந்தா ரூ. 100/-
ஆயுட்சந்தா : ரூ. 1000/-
புரவலர் நிதி : ரூ. 2000/-
போன்: 0452-2603158 செல் : 97901 28232
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
தனது எழுத்தாற்றல் சாதனைகளால் மிகச் சிறப்புற்றிருக்காத எந்த ஒரு மனிதரும் பிறரது படைப்புக்களை விமர்சிப்பது கேலிக்குரியது என்றார் மிகப்புகழ் பெற்ற ஆங்கில உரைநடையாளர் அடிசன் (Addison). இருநூறு ஆண்டுகளுக்குப் பின் இதையே வழிமொழிவது போல ஒரு மிகச்சிறந்த படைப்பாளி தான் விமர்சகராக இருக்க முடியும் என்றார் திறனாய்வு மேதை. லீவிஸ் (F.R. Leavis). இவ்விரு மேதைகளின் கூற்றுக்களையும் புத்தகம் போற்றுதும் நூல் வழியாக மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் இரவி.
ஐம்பது அரிய நூல்களைப் படித்துவிட்டு, அவை தந்த அறிவாற்றலையும், இலக்கிய இன்பத்தையும் தன் இதயத்துள் வைத்துப் பூட்டியிருந்தால் அவர் ஒரு தன்னலவாதியாக இருந்திருப்பார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இவ்வைம்பது நூல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அளவெடுத்து, நமக்கெல்லாம் அதைப் புத்தகம் போற்றுதும் என்ற அழகுறு வடிவத்திலும், வண்ணத்திலும் காட்டுவதன் வழியாகக் கவிஞர் இரவி இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பொதுநலத் தொண்டராகவும் திகழ்கிறார்.
பெயர் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் இராசாராம், புகழ்மிக்க எழுத்தாளர்கள் முனைவர் மோகன், பேராசிரியர் அருணன், இந்திரா சௌந்தர்ராஜன், முனைவர் ஞானசம்பந்தன் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் போன்றோரின் உரைநடை நூல்கள், கவிஞர் இரவி போற்றும் நூல்களுள் சில; கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஏர்வாடியார், பா. விஜய், அறிவுமதி, தங்கம் மூர்த்தி, நெல்லை ஜெயந்தா மற்றும் மிகப்பிரபலமான கவிஞர் பெருமக்களின் கவிதை நூல்களும் இரவி போற்றும் நூல்களின் வரிசையில் உண்டு. புகழ்பெற்ற இந்நூல்களுக்கிடையே எழுத்துலகில் மிக எளியவனான எனது நூலையும் (திருக்குறள்-ஒப்பியல் நூல்) இடம் பெறச் செய்திருப்பதால் எனது நூல் பூவுடன் சேர்ந்த நார் போல புகழ் மணம் பெறுகிறது.
ஒரு நூலை விமர்சிப்பது எளிது, ஆனால் அதன் சிறப்பியல்புகளைப் பாராட்டுவது கடினம் என்றார் ஓர் அறிஞர். கவிஞர் இரவி, தான் எடுத்துக் கொண்ட அனைத்து நூல்களிலும் ஆக்கப்பூர்வமான பக்கங்களையே பார்க்கிறார். புத்தகம் போற்றுதும் நூலைப் படிக்கின்ற நூலாசிரியர்-கட்கெல்லாம் நிச்சயம் ஒரு தாகம் ஏற்பட்டிருக்கும் கவிஞர் இரவியின் பார்வையில் படாதா நம் நூல்.
மனிதநேயம் பரப்புகின்றவன் என்ற எளிய, இனிய பொறுப்புடன் கூறுகின்றேன். கவிஞர் இரவியின் புத்தகம் போற்றுதும் ஓர் இலக்கிய அடையாளம் மட்டுமல்ல, மானுடம் போற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டின் முத்திரையும் ஆகும்.
மனிதநேயம் மாத இதழ் !
18, மெய்யப்பன் 2-வது தெரு, ஞானஒளிவுபுரம்,
மதுரை 625 016.
ஆண்டுச் சந்தா ரூ. 100/-
ஆயுட்சந்தா : ரூ. 1000/-
புரவலர் நிதி : ரூ. 2000/-
போன்: 0452-2603158 செல் : 97901 28232
Similar topics
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|