புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barதடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:06 pm

தடம் தொலைத்த தடயங்கள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-16-5-A, கே.கே. நகர், வத்தலக்குண்டு642 202. விலை:ரூ. 120 vathilaipraba@gmail.com பேச 9629652652
ஓவியா பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபா விமர்சனத்திற்காக அனுப்பி வைத்தார். நூலாசிரியர் கவிஞர் பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கு வழங்கி உள்ள பிரகாசக்கவி என்ற பட்டம், பொருத்தமாகவே உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் ஆழ்ந்து சிந்தித்து பிரகாசமாக கவிதை வடித்துள்ளார். தடம் தொலைத்த தடயங்கள் நூலின் தலைப்பும் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ப. பானுமதி இவர் (ஆதிரா முல்லை) என்ற புனைப்பெயரில் முகநூலில் கவிதைகள் எழுதி வரும் கவிஞர். இவரது அணிந்துரை நூலிற்கு அழகுரையாக உள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர் நூலாசிரியர்.எனவே அவர் அங்கு பல சோக நிகழ்வுகளை நேரடியாக பார்த்திட்ட அனுபவம் இருக்கும். வறுமையை, ஏழ்மையை கவிதையில் படம் பிடித்து காட்டி உள்ளார்.
வாழ்க்கைக் கோலங்கள் !
இடைவேளையில்
எல்லோரும்
ஆப்பிள் ஆரஞ்சு என்று
வயிறு நிறைக்க
நானோ
தண்ணீரால் வயிறு நனைத்தேன்
எல்லோரும் சுற்றுலா செல்ல
என் கண்களோ
வகுப்பறைச் சுவற்றில் தொங்கும்
உலகப் படத்தில்
சுற்றுலா சென்றது.
ஏழை நான்
முயற்சியின் எல்லை வரை சென்று !
கல்வியியல் கல்லூரியில் வறுமையோடு போராடி, கல்லுரியில் பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததை கவிதையாக வடித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்,கடின உழைப்பின் காரணமாக நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் மன அமைதியோ, மன மகிழ்ச்சியோ அடைவது இல்லை. சிந்தையின் ஒரு ஓரத்தில் பிறந்த மண் பற்றிய சிந்தனை, வருத்தம், வேதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இசையரசர் இளையராஜா அவர்கள், ஒரு பாடலில் பாடுவார், சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா? என்று. எனக்கும் அப்படித்தான், சென்னை, பெங்களூர் என்று நவீன நகரங்களுக்கு சென்ற போதும் பிறந்த ஊரான மதுரைக்கு ஈடாகாது. மதுரைக்கு வந்த பிறகே மனம் மகிழ்வு அடையும் .அந்த பிறந்த மண் பற்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
இயற்றி விடு !
கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய் நாட்டில் நாங்கள் வாழ
சீதனச் சட்டம்
இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !
ஆற்று மணலை கொள்ளையடிக்கிறான் ,மலைகளை வெட்டி கொள்ளையடிக்கிறான் ,வனங்களை அழித்து கொள்ளையடிக்கிறான், நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறான். இயற்கையை மனிதன் சேதப்படுத்தி மகிழ்கிறான். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து இயற்கை மனிதனை சிதைத்து வருகின்றது. இயற்கையின் சீற்றம் தானே சுனாமி.
சுனாமி !
ஏய் கடலே
உன்னில்
இதுவரை
வள்ளங்கள்
மிதக்கக் கண்டோம்
பின்னர்
பிணங்களையும்
மிதக்கக் கண்டோம்
நீ கொடையரசியா
இல்லை
கொலைகாரியா
நீ அமையின் சின்னம்மா
இல்லை
அழுகையின் கிண்ணமா?.
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் பிறந்த நாளை அவர்களாகவே சுவரொட்டிகள் அடித்து விளம்பரப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். சிலர் பிறந்த நாள் என்ற பெயரில் தொண்டர்களிடமிருந்து வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றனர். இவற்றைக் கண்ட நூலாசிரியர் வடித்த கவிதை.
பிரியும் நாள் !
பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்த நாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடையர்கள் இன்று
வயது ஒன்று
கூடி விட்டதால்
சிரிக்கும் மானிடனே
உன் ஆயுளும் குறைந்து விட்ட
உண்மைதனை
நீ அறிந்தால்
தொடருமா உன் சிரிப்பு?
நூலாசிரியர் இலங்கையில் வாழ்ந்து வருபவர், இன்றைய நடப்பை, உள்ளதை உள்ளபடி அப்படியே பதிவு செய்துள்ளார். பாருங்கள்.
தம்பட்டம்!
போர் முடிந்ததாய்
பெருமுழக்கம்
குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்து போன
ஓராயிரம் விதிகளுக்கு
ஓட்டு போட்டாயிற்று
தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு
வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு
ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு!
இலங்கையில் அமைதி நிலவுவதாக தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதாக வெளி உலகிற்கு போலியாகவே பிரகடனம் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அங்கு தமிழர்கள் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையை கவிதையில் பதிவு செய்த நூலாசிரியர் கவிஞர் எம்.பீ. அன்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சிங்கள இன உணர்வை தூண்டி விட்டு வன்முறைக்கு வித்திட்ட புத்த பிட்சுக்கு நம் நாட்டில் அஞ்சல் தலை வெளியிட்டு மகிழ்வது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது . உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக கவிதையாக்கி உள்ளார். கண்டதை, உணர்ந்ததை, நடந்ததை, நடப்பதை கவிதையாக்கி உள்ளார். இவரது கவிதைச் சுவடுகள் அழியாதவை.
ஆடு மேய்க்கும் ஓநாய்கள்!
ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல
அதனால் தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக் கொண்டே இருக்க முடிகிறது
வல்லரசு எனும் வல்லூறுகளாய்
ஆனால் ஒன்று மட்டும் இது வரை
ஓநாய்களுக்குப் புரியவேயில்லை
புலிகள் பதுங்குவது ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று!
நவீன இன்றைய மனிதர்கள் வணிக வளாகங்களுக்கு செல்லும் போது அவர்களிடம் பேரம் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் நூற்றுக்கணக்கில் இலாபம் வைத்து இருந்தாலும் கேட்ட பணத்தை மறுப்பின்றி கொடுப்பார்கள். ஆனால் இல்லம் வந்து தேடி வந்து விற்கும் ஏழை வியாபாரிகளிடம் வாய் வலிக்க பேரம் பேசும் நிலை உள்ளது. அதனை ஒரு சிறுகதை போல எள்ளல் சுவையுடன் நெறி போதிக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார். மிக நன்று.
வைத்தெரிச்சல் !
ஐநூறு ரூபாய் விற்ற மீன்களை
வாதாடி கூத்தாடி
இருநூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றதில்
பெருமிதம் அவனுக்கு
இவன் சாதனையை
அவன் மனைவி கூட
புகழ்ந்து
பேசுகிறாள்
அவளது தோழிகளிடம் .
பாவம் இவன்
தொண்டைக்குழியில்
தொக்கி நின்று
தொல்லை செய்த
மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த
கலவரங்களால்
திடீர்என்று அவன் வீடு ஓர்
குட்டிப் போர்க்களமாய் மாறிப் போனது
அப்போது தான் அங்கே
அவன் வீட்டுப் பூனையும்
எதிர்வீட்டுப்
பூனையும் பேசிக்கொள்கின்றன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று.
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கும், ஓவியா பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள் .i .

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக