புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
106 Posts - 65%
heezulia
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
6 Posts - 4%
viyasan
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
19 Posts - 3%
prajai
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கஜா  Poll_c10கஜா  Poll_m10கஜா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஜா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 24 Nov 2018 - 12:46

கேரளாவில் வெள்ளம்
பொங்கி எழுந்து
தான் போர்த்திப் படுத்த
ஜமக்காளம் வரை
கொடுத்த தமிழினமே,

சோறு போடும் நகரம்
அழிந்ததற்கு அவன்
என்ன கொடுத்தான்!

தமிழின் தங்கை மலையாளம்
என சொன்ன ஒலக நாயகனே
நீவீராவது பதில் சொல்லும்!!

மாநிலத்துக்கே சோறு உண்ண
காரணமாய் இருந்த மாவட்டம்,
ரோட்டில் நிற்கிறது உணவுக்காய்!!

தமிழன் மனிதாபிமானம் உள்ளவன்
என இனியும் கூவாதே யாரும்,
மழைக்கு விடுமுறை கிடைத்ததென மகிழ்ந்த நாய்கள் பல பேர்!!

அண்டை மாநிலத்துக்கு
வரிந்து கட்டிய அனைவரும்,
சென்னைக்கு ஐயோ பாவம் என்றோரும்
டெல்டாவை நினைத்து அதிகம் உருகவில்லை!!

சோறு இல்லாமல் ஒரு நாள்,
பட்டினியாய் கிடந்து நாக்கு வறண்டு போகும் நிலை வரும்போது,
நினைப்பாய் என் விவசாயியை!!


சாமி என்னடா சாமி
எல்லாம் அழிந்த பின்னும்
திருப்பித் தர இன்னும் இளநீர் இருக்குதுன்னு சொன்னானே
அவன்தான் சாமி!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 24 Nov 2018 - 13:12

M.M.SENTHIL wrote:கேரளாவில் வெள்ளம்
பொங்கி எழுந்து
தான் போர்த்திப் படுத்த
ஜமக்காளம் வரை
கொடுத்த தமிழினமே,

சோறு போடும் நகரம்
அழிந்ததற்கு அவன்
என்ன கொடுத்தான்!

தமிழின் தங்கை மலையாளம்
என சொன்ன ஒலக நாயகனே
நீவீராவது பதில் சொல்லும்!!

மாநிலத்துக்கே சோறு உண்ண
காரணமாய் இருந்த மாவட்டம்,
ரோட்டில் நிற்கிறது உணவுக்காய்!!

தமிழன் மனிதாபிமானம் உள்ளவன்
என இனியும் கூவாதே யாரும்,
மழைக்கு விடுமுறை கிடைத்ததென மகிழ்ந்த நாய்கள் பல பேர்!!

அண்டை மாநிலத்துக்கு
வரிந்து கட்டிய அனைவரும்,
சென்னைக்கு ஐயோ பாவம் என்றோரும்
டெல்டாவை நினைத்து அதிகம் உருகவில்லை!!

சோறு இல்லாமல் ஒரு நாள்,
பட்டினியாய் கிடந்து நாக்கு வறண்டு போகும் நிலை வரும்போது,
நினைப்பாய் என் விவசாயியை!!


சாமி என்னடா சாமி
எல்லாம் அழிந்த பின்னும்
திருப்பித் தர இன்னும் இளநீர் இருக்குதுன்னு சொன்னானே
அவன்தான் சாமி!!
மேற்கோள் செய்த பதிவு: 1286891
செந்தில் அருமையாக சொன்னீர்கள் உங்களுடைய கூற்று நூறு சதவீதம்
உண்மை. உங்களுடைய ஆதங்கம் பெரிது.
நிச்சயம் எழுந்து பீடுநடை போடுவார்கள்.
நன்றி செந்தில்
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 24 Nov 2018 - 14:23

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.M.SENTHIL wrote:கேரளாவில் வெள்ளம்
பொங்கி எழுந்து
தான் போர்த்திப் படுத்த
ஜமக்காளம் வரை
கொடுத்த தமிழினமே,

சோறு போடும் நகரம்
அழிந்ததற்கு அவன்
என்ன கொடுத்தான்!

தமிழின் தங்கை மலையாளம்
என சொன்ன ஒலக நாயகனே
நீவீராவது பதில் சொல்லும்!!

மாநிலத்துக்கே சோறு உண்ண
காரணமாய் இருந்த மாவட்டம்,
ரோட்டில் நிற்கிறது உணவுக்காய்!!

தமிழன் மனிதாபிமானம் உள்ளவன்
என இனியும் கூவாதே யாரும்,
மழைக்கு விடுமுறை கிடைத்ததென மகிழ்ந்த நாய்கள் பல பேர்!!

அண்டை மாநிலத்துக்கு
வரிந்து கட்டிய அனைவரும்,
சென்னைக்கு ஐயோ பாவம் என்றோரும்
டெல்டாவை நினைத்து அதிகம் உருகவில்லை!!

சோறு இல்லாமல் ஒரு நாள்,
பட்டினியாய் கிடந்து நாக்கு வறண்டு போகும் நிலை வரும்போது,
நினைப்பாய் என் விவசாயியை!!


சாமி என்னடா சாமி
எல்லாம் அழிந்த பின்னும்
திருப்பித் தர இன்னும் இளநீர் இருக்குதுன்னு சொன்னானே
அவன்தான் சாமி!!
மேற்கோள் செய்த பதிவு: 1286891
செந்தில் அருமையாக சொன்னீர்கள் உங்களுடைய கூற்று நூறு சதவீதம்
உண்மை. உங்களுடைய ஆதங்கம் பெரிது.
நிச்சயம் எழுந்து பீடுநடை போடுவார்கள்.
நன்றி செந்தில்

மிக்க நன்றி ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 26 Nov 2018 - 12:24

கஜா  3838410834 கஜா  3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக