புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
19 Posts - 3%
prajai
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:53 pm

இதயச் சிறகுகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
அருள் வெளியீடு, அலைபேசி : 77086 83188, விலை : ரூ. 150
இதயச் சிறகுகள், நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. எண்ணச் சிறகுகளை விரித்து கவிதை வடித்துள்ளார் அருள்தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்கள். நூலினை அவரது தந்தை திரு. அ. அருள்ராஜ் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். தான் ஒரு அருள்தந்தை என்ற வட்டம் தாண்டி மனிதநேயத்தோடு சிந்தித்து மகாகவி பாரதியார் போல ரௌத்திரம் பழகி புதுக்கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
ஆயர் ஜீடு பால்ராஜ் அவர்கள் ஆசியுரை பேரருட்திரு. ஜோமிக்ஸ், அருள்திரு. முனைவர் ம. அருள் அம்புரோசு, அருட்திரு. ம. சார்லஸ், பணி. செபஸ்தியான், சகோ. முனைவர் புஷ்ப ரஞ்சிதம், தமிழாசிரியை அ. மார்கிரேட் மேரி ஆகியோரின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன.
காதல் கவிதைகளை, கதையில் படித்தால் பாராட்டுவார்கள். திரைப்படத்தில் கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் சொந்த வீட்டில் காதல் அரும்பினால் எதிர்ப்பார்கள். இந்த மனநிலையை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.
நிழலில் காதலுக்குக் கைதட்டி
நிஜத்தில் காதலர்களைக் கைது செய்தால்
எந்தன் உடலில் கவிதை வெப்பமடிக்கும்
கல் கடவுளருக்கு படையல் அமைத்து
கடவுள் உறையும் மனிதருக்கு
பாடை அமைத்தால்
என்னுள்
கவிதை புயலடிக்கும்...
கோவில் விழாவில்
கோஷ்டி மோதல்
உருண்டன தலைகள்
சாமிச்சிலை கடத்தல்
கோவிலுக்குக் காவல்
இப்படிச் செய்திகளைப் பார்த்தால்
எந்தன் கவிதை
நாத்திகப்படும்.
கேட்டேன், கேட்டேன் என்று முடியும் நீள்கவிதை ஒன்று மிக நன்று. திரைப்படப் பாடலை நினைவூட்டும் விதமாக உள்ளது. அதிலிருந்து பதச்சோறாக சில வரிகள்.
பிறருக்கு உழைக்கும் வியர்வை கேட்டேன்
பிறர் பாராட்டும் சாவைக் கேட்டேன்
தமிழ் பேசும் நா கேட்டேன்
தாய்ப்பால் அருந்தும் குழந்தை கேட்டேன்
சாதிஅற்ற கட்சி கேட்டேன்
விதியை வெல்லும் மதியைக் கேட்டேன்
உள்ளம் உரசும் காதல் கேட்டேன்
கள்ளம் இல்லா வாழ்வு கேட்டேன்.
மனிதாபிமானமுள்ளவர்களால் ஈழத்தில் நடந்த கொடூரம் பற்றி கவிதை பாடாமல் இருக்க முடியாது. அருள் தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்களும் ஈழத்து சோகத்தை கவிதையில் வடித்துள்ளார்.
என்ன செய்யப் போகிறாய்? புத்தாண்டே?
குறவுயிரும் குத்துயிருமா ஈழத்தில்
குடிகுடியா எம்பொறுப்பு சாகையில்
இழுத்துக்கட்டி சண்டியரா நிக்கிறவங்க
இதயத்தை கொஞ்சந்தான் திறப்பியா?
சிங்கள் இராணுவ கொலைவெறிக்கு
சின்ன சின்ன வழியில் உதவிசெஞ்சு
தமிழ்உறவின் தொப்புள்கொடி அறுப்பதற்கு
தமிழ்நாட்டில் கத்திக்குச் சாணை பிடிப்பியா?
கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதிகளை உருவாக்கி சண்டைகளுக்கு வித்திட்டு வரும் மூலகாரணியை சாடும் விதமாக வடித்த கவிதை ஒன்று.
வெண்ணூல் தரித்த
வியாபாரிகளே
மனிதர்களுக்குள் ஏனடா வர்ணங்கள்?
வர்ணங்களுக்குள்
ஏனடா சாதிகள்?
மண்ணுக்குள் புதைந்தாலும்
நெருப்புக்கள் எரித்தாலும்
மிஞ்சுவதென்ன
சாதியா! சாம்பலா!
அருள்தந்தையாக இருந்த போதும் மதங்கள் கடந்து உரக்க சிந்தித்து மானுட நேயத்துடன் கேள்விகள் பல கேட்டு கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
என்னடா நியாயம்? வெளுத்துப் போச்சு சாயம்!
நந்தனை கொளுத்தி
வேகம் என்றவர்களே
இன்னும் கொளுத்த
நெருப்போடு நிற்பவர்களே
பாதிக்கப்பட்டவன்
வெடித்து எழுந்தால் � உன்
அக்கினி குண்டங்களென்ன
எரிமலைகளே கைகட்டும்!.
எதிர்பாராது இருந்து நேரத்தில் வந்த சுனாமி சுருட்டி போட்டது. பலரின் வாழ்வை முடித்து வைத்தது. சிலரின் வாழ்வை சேதப்படுத்தியது. ஒரு சிலரை சோகப்படுத்தியது. சுனாமி பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
சுனாமி இயற்கை சீற்றமா? செயற்கை மாற்றமா?
கடவுளே
உனக்கு கண்ணில்லையா?
கடலே
உனக்கேன் அகோரப்பசி?
அலையே
நீயேன்
பிணதின்னியானாய்?
அன்னை பூமியே
பெற்றெடுத்த
வயிற்றுக்குள்
வாரியெடுத்துக் கொண்டதேன்?
ஊடகங்களின் பொய்யான விளம்பரங்களாலும், திரைப்படங்களின் கதை அமைப்பின் காரணமாக தொலைக்காட்சி தொடர்கதையமைப்பின் காரணமாக ஒருவனுக்க்கு ஒருத்தி என்ற உயர்ந்த நமது தமிழ்ப்பண்பாடு நாளுக்கு நாள் சிதைந்து வருவது கண்டு வருத்தப்பட்டு வடித்த கவிதை நன்று.
கறைபடும் கலாச்சாரம்!
கல்லூரியென்றால் பகடிவதை வேண்டும்
பேருந்தென்றால் படிக்கட்டில் தொங்க வேண்டும்
விரல்களிலிருந்து சிகரெட் பிடிக்க
கொள்கையாகக் கொண்டுள்ள இளையோரிடத்தில்
என்ன கலாச்சாரம்?
நூலாசிரியர் கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்கள், அவருடைய கவிதை எந்த வகை கவிதை என்பதை, அவரது மொழியிலேயே காண்போம்.
என் கவிகள்
அறியாமை இருளகற்ற
உரசிப் போடும்
தீக்குச்சிகள்!
தோல்வி கண்டு துவள் வேண்டாம். துணிவுடன் திரும்பவும் முயல வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.
தோல்விகள்
சிதைக்கும் பழிகளல்ல
செதுக்கும் உளிகள் !
தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதைகளும் நூலில் நிரம்ப உள்ளன. அவற்றில் ஒன்று காண்க!
விழிப்பு !
விருட்சங்கள் உறங்கும்
விதைகள் நாம்
விழித்துக் கொண்டால்
வெற்றி விருதுகள்
நம்மைத் தாங்கும்.
கவிதையில் கணக்கு ஒன்று சொல்கிறார். இவர் சொல்லும் வாழ்க்கைக் கணக்கை கடைபிடித்தால் வாழ்க்கை இனிக்கும்.
வாழ்க்கைக் கணக்கில் !
நட்பைக் கூட்டி
மகிழ்ச்சியைப் பெருக்கி
அன்பை வகுத்து
கவலையைக் கழித்தால்
வாழ்க்கை வாழப்படும்.
வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல உயரம் செல்ல வெற்றிப்-படிக்கட்டுகள் எவை என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.
வெற்றிப்படிகள்!
துன்பங்களிலும்
துவளாமலிருக்கும்
துணிவு
தோல்வியிலும்
தோற்காமலிருக்கும்
தோழமை
முள்ளின்
முனையிலும்
முன்னேறும் முனைப்பு
இதயச் சிறகுகள் கவிதை நூல் படிக்கும் வாசகர்களுக்கும் கற்பனைச் சிறகுகள் முளைக்கும் கவிதைகள் வடிப்பார்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்களுக்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .இந்த நூலை புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலத் திட்ட முகாமில் சிறப்புரையாற்றிய போது பரிசாக வழங்கிய இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுக்கு நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 16, 2015 1:29 pm

கேட்டேன், கேட்டேன் என்று முடியும் நீள்கவிதை - நன்று
-
மூல நூலை வாசிக்கத் தூண்டும் விமரிசனம்.... இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  3838410834 இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:16 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 16, 2015 2:52 pm

அருமையான வரிகள்...

தோல்விகள்
சிதைக்கும் பழிகளல்ல
செதுக்கும் உளிகள் !

அற்புதம் அற்புதம்!!!!!!!!!!!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இதயச் சிறகுகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக