புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_lcapநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_voting_barநிஜத்தின் நிழல் !  நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜத்தின் நிழல் ! நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:33 pm

நிஜத்தின் நிழல் !
நூலாசிரியர் : எழுத்தாளர் திருமதி சுப. ராதாபாய் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கீர்த்திகா பதிப்பகம், 13/25, காமராஜபுரம் 8ஆம் வீதி, புதுக்கோட்டை-622 001. அலைபேசி : 95500 37539. விலை : ரூ. 50.
புதுக்கோட்டை என்ற ஊருக்கு பல சிறப்புகள் உண்டு. புதுகைத் தென்றல் ஆசிரியர் மு. தருமராசன் அவர்கள் பிறந்த ஊரான புதுக்கோட்டையின் சுருக்கமான புதுகையை பெயரோடு இணைத்துக் கொண்டவர். ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் மு. முருகேஷ், கவிஞர் தங்கம் மூர்த்தி, ஏழைதாசன், ஆசிரியர் விசயகுமார் என அனைவரும் புதுக்கோட்டையில் பிறந்து இலக்கியக் கோட்டையில் கொடி நாட்டி வருபவர்கள் அவர்கள் வரிசையில் நிஜத்தின் நிழல் ஆசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்கள் இடம்பிடித்து விட்டார்கள். முதல் நூலிலேயே முத்திரைப் பதித்து உள்ளார்கள். பாராட்டுகள்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு கதைக்கான ஓவியங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளன. குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும். இந்த நூலில் 12 சிறுகதைகள் உள்ளன. குறிஞ்சிமலர் போல அபூர்வ மலராகவே கதைகள் மலர்ந்துள்ளன. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. புதுக்கோட்டை திரு. துரை மனோகரன், சென்னை இலக்கியஇணையர் புதுகை.மு. தருமராசன், பேராசிரியர் பானுமதி தருமராசன் ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளன.
புதுகைத் தென்றல் இதழில் படித்த கதைகள் தான். அவற்றை ஒட்டுமொத்தமாக நூலாகப் படித்த போது சுவையாக இருந்தது. படித்த மலரும் நினைவுகளை மலர்வித்தது.
சிலர் சிறுகதை என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவாக எழுதி வரும் காலத்தில் ஒவ்வொரு கதையில் ஒரு நீதி சொல்லும் விதமாக வாசகர்களுக்கு படிப்பினை தரும் விதமாக கதை வடித்த நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்களுக்கு பாராட்டுகள்.
நிஜத்தின் நிழல் என்ற நூலின் தலைப்பில் உள்ள முதல் கதையில் பெண்கள் மேடையில் பெண்ணுரிமை பற்றி பேசினாலும், அவர்கள் இல்லத்தில் நாணல் போல வளைந்தே வாழ வேண்டி உள்ளது. ஆணாதிக்க சமுதாயம் எளிதில் மாறிவிடுவதில்லை என்பதை உணர்த்தி உள்ளார்.
கடவுளின் பரிசு! கதையில் நூலாசிரியர் கவிஞர் என்பதால் இயற்கையை காட்சிப்படுத்தும் விதமாக கதையை கவித்துவமாக எழுதி உள்ளார். பதச்சோறாக சில வரிகள்.
புதுகையின் புறநகர்ப் பகுதி பூங்குடியில், பகலவன் வரவில், பனித்துளிகள் முத்துச்சிதறலாய் முறுவலிக்க வானரங்களின் மரக்கிளை தாவலால் பூத்துக் குலுங்கும் புதுமலர்கள், பூமியில் விரிப்பாகவும், மயில்களின் அகவல் மற்றவர்களை ஈர்த்து மகிழ்விக்க எதிலும் ஈடுபாடின்றி சிலையாய்ச் சாய்ந்திருந்தாள் சீதா.
பெண் சிசுக் கொலை பற்றியும்,குழந்தை பிறப்பதில் கணவனுக்கு குறை இருந்தாலும் மனைவியை குறை சொல்லும் சமுதாயதை சாடி உள்ளார் . குழந்தை இல்லாவிட்டால் ஆதரவற்ற குழந்தை எடுத்து வளர்க்கலாம் என்ற நல்ல கருத்தையும் வலியுறுத்தியது கடவுளின் பரிசு சிறுகதை.
நிறம் மாறும் உறவுகள் சிறுகதை நட்பின் மேன்மையும், பணம் பணம் என்று அலையும் இயந்திரமயமான மனிதர்களுக்கு பணத்தை விட அன்பே உயர்ந்தது என்பதை உணர்த்தி உள்ளார்.
கலா காத்திருக்கிறாள் சிறுகதையில் வரதட்சணை இன்னும் ஒழியவில்லை என்பதையும் ,மணமக்கள் எய்ட்ஸ் சோதனை செய்து கொள்வது நல்லது என்பதையும் சுட்டி உள்ளார். மனத்தின் மறுபக்கம் சிறுகதையில் உறவுகள் குணத்தை விட பணத்தையே பெரிதாக மதிக்கின்றனர் என்பதை உணர்த்தி உள்ளார்.
உள்ளம் ஊனமல்ல கதையில் மனிதநேயம் வலியுறுத்தும் விதமாக
மாற்றுத்திறனாளிகளின் மனதை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.
அலைபாயும் ஆழ்மனம் கதையில் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டால் ஆபத்து. பேராசை பெரு நஷ்டம் என்பதை புகட்டி உள்ளார். நம்பிக்கை கதையில் பிறருக்கு உதவுவது நல்லது. தர்மம் தலை காக்கும் என்ற நெறியை உணர்த்தி உள்ளார். நாம் பிறருக்கு உதவினால் நமக்கு பிறர் உதவுவார்கள் என்பதையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
அழகுக்குப் பின்னால் சிறுகதையில் ஓர் ஆண்மகன் ஒரு பெண்ணை நேசிக்குமுன் அவள் மணமாகாதவளா? என்பதை உறுதிசெய்து கொண்டு நேசிக்க வேண்டும் என்பதையும், இளம் வயது விதவை என்றால் மறுமணம் செய்து கொள்வது நல்லது என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.
தீர்ப்பு என்ற கதையில் பணத்தையும் தாண்டி உறவுகளே கடைசி வரை துணை வரும். பணம் என்பது அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம். அவ்வளவு தான். அதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
தேடல் என்ற கதையில் மூட நம்பிக்கைகளை சாடி உள்ளார். நரபலி மடமையைச் சொல்லி, பகுத்தறிவை விதைத்து, உழைப்பால் உயர வேண்டும். குறுக்குவழியில் உயர நினைப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்த்தி உள்ளார்.
வாரிசு சிறுகதையில் பெண் குழந்தை என்றால் பேதலிப்பவர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக, பெண் என்றால் சாதிப்பவள், பெண்ணை தாழ்வாக எண்ண வேண்டாம் என்று பெண்ணிய கருத்துக்களை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.
பனிரெண்டு சிறுகதையிலும் ஏதாவது செய்தி சொல்லும் விதமாக சமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்கள் தரும் விதமாக, நெறிப்படுத்தும் விதமாக, பண்படுத்தும் விதமாக, பணத்தை விட குணமே சிறந்தது என்றும், மனிதநேயம் மலர்விக்கும் விதமாக சிறுகதைகள் எழுதி உள்ள நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்களுக்கு பாராட்டுக்கள். பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவருக்கு இந்த நூலிற்காகவும் விருது வரும் என்று வாழ்த்துகிறேன்.
சில இடங்களில் எழுத்துப் பிழை உள்ளன. அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.
நூலாசிரியர் எழுத்தாளர் சுப. ராதாபாய் அவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு மையத்தில் செவிலியர் பணியினை திறம்பட ஆற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், செவிலியர் பணி என்பது பொறுமையும் மனிதநேயமும் மிக்க பணி. மனிதநேய சிறுகதைகள் வடிக்க காரணம் செவிலியர் பணி அனுபவம் என்றால் மிகையன்று. பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக