ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா. இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை

Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா. இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை Empty புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா. இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை

Post by eraeravi Mon Feb 16, 2015 12:29 pm

புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா. இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை.
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17. பக்கங்கள் : 224, விலை : ரூ. 150.
கவிஞராக அறியப்பட்ட இரவி அவர்களின் இரசிகத் தன்மைக்கான அடையாளம் புத்தகம் போற்றுதும். அவ்வுலகம் தொடங்கி, கவிதைத்தேன் என ஐம்பது நூல்கள் நமக்கு அறிமுகம்! நூல்கள் அறிமுகத்திற்கு முன்னர் நூலாசிரியர் அறிமுகம் நன்று! கல்விப்பூங்காவில் சிந்தனைப் பூக்கள்! எழுதிய மூ.இராசாராம் இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத் துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச்சிறந்த சிந்தனையாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார். இந்த இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம்! என்று சொல்லும் அளவிற்கு இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளைச் செய்தனர் என்பது விமர்சன நூலில் கூட ஆவணப்பதிவுகள் அமைவதற்கான சான்று!
நூல் விமர்சனம் என்பது நூலைப் படிக்கத் தூண்டுவதாக அமைதல் வேண்டும். பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் என்ற நூலில் வள்ளுவரோடு 224 அறிஞர்கள் ஒப்புமையாக்கப்படுகின்றனர் என்ற கணக்கு வாசகர்களின் வாசிப்பு ஆர்வத்திற்கான் தூண்டில்! மு.வ. வின் மூவா நினைவுகள், ம.ரா.போ. குருசாமி அவர்களின் நூல், நமது வாசிப்பிற்கான விருந்து ஆகும். இதனை அடுத்து அமைவது பேரா. பொன். சௌரிராஜன் அவர்களின் மு. வரதராசன் வரலாறு படைப்பு குறித்த சாகித்ய அகாடமி வெளியிடும் மு.வ. பற்றி முழுமையான சித்தரிப்புக்கு உதவுபவை.
இந்த நூலைப் படித்தவுடன் முதலில் படிக்கத் தோன்றுவது எம்.எஸ். ஸ்ரீலெஷ்மியின் ;பெண்ணிய நோக்கில் கம்பர் என்ற நூல்!
திருக்குறள் அழகினை அமைப்பின் அடிப்படையில் விளக்கும் தண்டபாணி தேசிகரின் நூல், எத்தனையோ முறை ஆய்வுகளுக்கு அடிக்குறிப்பாகப் பயன்படுத்திய நினைவு!
நூலாசிரியர் கவிஞர் அல்லவா? 21 கவிஞர்களின் கவிதை நூல்கள்! கட்டுரைகள் நெடுகினும் பதச்சோறாகக் கவிதைகள்!
பக். 170-ல்,
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல்!
பக். 172-ல்,
தபால் செலவில் தடுக்கி
அலமாரி இடுக்கில் விழுந்தது
மீண்டும் மீண்டும் கவிதை!
பக். 177-ல்,
பாறையில் உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல்!
எல்லாம் சரி! ஆயிரம் ஹைக்கூ பின்னிணைப்புகள், இரவியின் நூலை நமக்கு அறிமுகப்படுத்திகிறது ஆனால், இந்த ஐம்பது நூல்களின் பதிப்பு விவரம் பற்றியும் இணைப்பு இருந்திருந்தால், வாசிப்பை நேசிப்பவர்களுக்கு வாய்ப்பாகுமே! அடுத்த பதிப்பில் கவிஞர் இரவி நினைவில் கொண்டால் நன்று! .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. ***** மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா,
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum