ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

Go down

கவியமுதம் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு  Empty கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு

Post by eraeravi Mon Feb 16, 2015 12:25 pm

கவியமுதம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 மதிப்புரை : கவிதை உறவு, பிப்ரவரி 2015
1980-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டுக் கவிஞர் க்ளைஸ் லாமியோஸ் சிறந்த கவிதைகளுக்கான கூறுகளாகக் குறிப்பிடும் நான்கில் ஒன்று வலிந்து எதுகை மோனைகளைத் திணிக்கக்கூடாது என்பதாகும்.
ஒரு நல்ல கவிதையை எளிமை தூக்கிப்பிடிக்கிறதென்றால் இயல்பான மொழி அதைத் தாங்கிக் கொள்கிறது எனலாம். எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையோ என்கிற சந்தேகமும், புரியாதது போலிருக்கிற வரிகளே கவிதை என்கிற தீர்மானமும் தவறு என்பதை, எளிமை இலகுவாகு உடைத்துப் போட்டு விடும். சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், கவிஞர் இரவி புரிகிற மாதிரி எழுதியிருப்பதால், அது கவிதை இல்லை என்று கணக்கிட்டு விடக்கூடாது.
அழகான கவிதை பொதுவாக எளிமையாக இருக்கும். எளிமையே கவிதையின் வெற்றி என்பார் காப்பியக் கவிஞர் வாலி அவர்கள். எனவே கவிஞர் இரவி எளிமையான வரிகளாலும், செறிவான செய்திகளாலும் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். கவியமுதம் எனும் இத்தொகுதியில் எல்லாக் கவிதைகளும் திகட்டாத அமுதமாகவே இருக்கின்றன.
முடியாது என்று முடங்காதே,
முடியும் என்றே முயன்றிடு !
என்ற தொடக்க வரியே நம்பிக்கை தருகிற நல்ல வரி. அதுபோலவே வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி, வெற்றி என்பது கனவாகவோ அன்றி நினைவாகவோ, வேட்கையாகவோ இல்லாமல் வெறியாக இருக்க வேண்டும் என்பது கவிஞரின் கருத்து.
�முடியாது என்று எடிசன் நினைத்திருந்தால் முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம்� என்பது ஏற்கத்தக்க சிந்தனை. யாரோ ஏற்றுகிற வெளிச்சத்தில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போது ஏற்றப்போகிறோம்? எனக் கேட்கத் தோன்றுகிறது.
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இப்போது நல்ல நேரம். திருக்குறள் உலக நூல். இதை முதலில் தேசிய நூலாகவேனும் இப்போது முழங்கப்படும் போது 1330 திருக்குறளை மனனம் செய்வதை விடவும் 10 குறள் வழியேனும் நடக்கலாமே... என்று இரவி அவர்கள் ஒரு கவிதையில் கூறுவது அருமை.
கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அழ. வள்ளியப்பா, டி.எம். சௌந்திரராசன், கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன், ஒபாமா போன்ற பெருமக்களையெல்லாம் தமது கவிதை வரிகளால் பூச்சொரிந்து வாழ்த்தி உள்ளார் கவிஞர் இரவி.
கர்மவீரர் குறித்த கவிதையில்,
காட்டுக்குச்சி பிடித்த கரங்களையெல்லாம்,
ஏட்டுப் புத்தகங்களை ஏந்த வைத்தவர்.
என்று பாடியிருப்பது அழகு. காதல் கவிதைகளையும் அவர் குறை வைக்கவில்லை. கவிதையிலும் காதலைக் குறை வைக்கவில்லை. தூக்குத்தண்டனை பெற விழைகிறானாம் ஒருவன். காரணம் தூக்கிலிடுமுன் கடைசி ஆசையைக் கேட்பார்களாம். அவனுடைய கடைசி ஆசை காதலியைப் பார்ப்பது தான் என்பானாம். அப்போதாவது காதலியைப் பார்க்கலாமல்லவா? என்பது நளினமான கற்பனை.
மொத்தத்தில் திகட்டாத தமிழமுதம் இக்கவியமுதம். .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» கவியமுதம் எனும் கதம்பம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum