புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அல்லாவின் தூதர்கள் Poll_c10அல்லாவின் தூதர்கள் Poll_m10அல்லாவின் தூதர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவின் தூதர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 3:41 am

இறைத்தூதர்களுக்கே உரிய எல்லா நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இறையருள் பெற்ற அல்லாவின தூதர்கள் திகழ்ந்தார்கள். நாம் முறையான அனைவரும் போற்றும் நற் குணங்களனைத்தையும் பெற்றிருக்க ஆர்வம் கொண்டால் அவர்கள் அல்லாவின் கருணையை முழுமையாக பெற்றிருக்கும் இறைத் தூதர்களின் வாழ்க்கையை உற்று உணர்ந்து பார்த்தால் சிறப்பான குணங்ளை பெற்றுக்கொள்ள முடியும். உலக மனிதர்களுக்கு வேண்டிய பொறுமை, ஈகை, பணிவு, கருணை, இரக்கம்,உதவி புரிதல் இன்பாக இருத்தல், பசிப் பிணி தீர்த்தல் போன்ற எல்லா குண நலன்களையும் அல் லாவின் தூதர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாவின் தூதர்கள் எவருமே தீமை புரிபவர்களாகவும், தீமையான சொற்களை செப்ப கூடியவர்களாகவும் எந்த நாளும் இருந்தது கிடையாது. இறைத் தூதர்கள் அனைவருமே குணத்தால் அழகானவர்களே. ஆகையினால்தான் திருமறையில் அல்லாவே புகழ்ந்து இவர்களை இப்படி சொல்லுகிறான்„ நிச்சயமாக இவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றார்கள்.

அல்லாவின் தூதர்கள் எப்போதும் தங்களை இறையாண்மை மிக்கவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை. இறைத் தூதர்கள் எப்போதும் தங்களின் தோழர்களை உயர்வாகவே நடத்தினார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நபிப் பெருமானார் ஸல் அவர்கள் தங்களின் தோழர்களிடம் நடந்து கொண்டதை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். நபி அவர்கள் தனது நாயகத் தோழர்களை தன்னுடைய இன்னுயிரினுக்கும் உயர்வாக அன்பும், மரியாதையும் செலுத்தி நேசித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இவ்வாறான உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் தங்களிடமிருந்தும் அல்லாவின் தூதர்கள் தங்களை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தி புகழ் தேட சம்மதிக்கவில்லை என்பதுதான் அவர்களது சிறப்பாகும். நபிகளின் மற்றும் உள்ள அல்லாவின் கருணையை முற்றிலுமாக தன்னகத்தே கொண்ட இவர்கள் தங்களை உருவமாக செதுக்கிடவோ வரைந்து கொள்ளவோ சம்மதிக்க வில்லை எனபதும் மற்றொரு சிறப்பாகும். இறையாண்மை மிக்கவர்களாக திகழ்ந்த அல்லாவின் தூதர்கள் இத்தகைய சிறப்பு பெற்றிருந்ததை போல நாமும் இருக்க முயற்சிப்போம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 11:05 am

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 11, 2010 11:58 am

சூப்பர் தல மிக்க நன்றி தல உங்கள் தகவலுக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாவின் தூதர்கள் Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:10 pm

எல்லோருமே நல்லவை மட்டுமே தான் மிக அழகாக சொல்கின்றனர்... கேட்டு நடந்தால் நமக்கு சிறப்பு... நாம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக இப்படி நல்லவைகளை எடுத்து மிக அருமையாக சொல்கின்றனர்...

இதை அன்புடன் எல்லோரும் பயனடைய பகிர்ந்த சிவாவுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்லாவின் தூதர்கள் 47
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 11, 2010 1:23 pm

அல்லாவின் தூதர்கள் 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக