புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளிகேசத்தில் மலையேற்றம் ரூ 500 கட்டணத்தில் குமரி காடுகளை ரசிக்கலாம்
Page 1 of 1 •
-
நாகர்கோவில், : குமரியில் வனத்துறை சார்பில்
எக்கோ டூரிசம் திட்டம் வருகிற மார்ச் மாதம் முதல்
செயல்படுத்தப்பட உள்ளது.
–
கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்
வனத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து
எக்கோ டூரிசம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகள்
அந்த பகுதிகளின் சிறப்பை அறிந்து கொள்வதுடன்,
அவர்களை கவரும் வகையில் தேவையான வசதிகளை
செய்து தருவது, பாரம்பரிய உணவு வழங்குவது,
அருவிகள் பராமரிப்பு, மலைப் பாதையில் நடை பயணம்
உள்ளிட்ட பல்வேறு சேவைகள், அரசு நிர்ணயம் செய்த
கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
–
இயற்கை வளங்களும் 14 வகையான வனப்பகுதிகளை
கொண்ட குமரியிலும் எக்கோ டூரிசம் தொடங்க சமூக
ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளும்
எக்கோ டூரிசம் குறித்து திட்டங்களை உருவாக்க
தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி இருந்தனர்.
தற்போது அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் முதல் இத்திட்டத்தை செயல்
படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இதன்படி அழகியபாண்டியபுரம் வனச்சரக
அலுவலகத்திலிருந்து காலை யில் வாகனம் கிளம்பும்.
இவ்வாகனத் தில் 22 பேர் பய ணம் செய்ய லாம்.
முதலில் உலக்கை அருவிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
அங்கு குளியலை முடித்து விட்டு காளிகேசத்திற்கு அழைத்து
செல்லப்படுகின்றனர்.
அங்கு மலைப்பாதையில் மலையேற்ற பயிற்சி, குளியல்
முடித்து விட்டு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இதில் காணி இனமக்களின் பாரம்பரிய உணவுகளான கப்பக்
கிழங்கு, காந்தாரி மிளகாய் துவையல், மீன், இறைச்சி, சிகப்பு
அரிசி சாதம் போன் றவை வழங்கப்படுகிறது.
பின்னர் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்
படுகின்றனர். அங்கு பேச்சிப்பாறை அணையில் படகு சவாரி
மற்றும் அணையில் உள்ள சிறு தீவுகளுக்கு அழைத்து செல்லப்
படுகின்றனர். சிறு தீவு களில் சிற்றுண்டி வழங்கப்படும்.
பின்னர் மீண்டும் அழகியபாண்டியபுரம் திரும்ப அழைத்து
வரப்படுகின்றனர்.இதே போல் ஜீரோ பாய்ன்டிலிருந்தும் 22 பேர்
படகுசவாரி, ஐலேன்ட் விசிட் முடித்து விட்டு காளிகேசம் – உலக்கை
அருவி வந்து விட்டு மீண்டும் ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்
படுவார்கள்.
இதற்கு கட்டணமாக ரூ 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி
வனப்பகுதியை பற்றி அறியும் வகையில் இந்த திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ 500 கட்டணம் ஆகும்.
இதில் வாகன செலவு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு, படகு
சவாரி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும்.
அதிகாலையில் கிளம்பும் அந்த பயணம் நிறைவு பெற இரவு
ஆகிவிடும்.வாரத்திற்கு இரு நாட்கள் இந்த பயணம் இருக்கும்.
இதற்கான வரவேற்பு மற்றும் சூழலை பொறுத்து தினசரி
இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும் என்றனர்.
–
————————————————
நன்றி- தினகரன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவு அன்பரே. தெரிந்து கொள்ள வேண்டியவையே.
.
அருமயான ஒரு இடம் .. குமரியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் காளிகேசம் தான். கடந்த இரு முறை அங்கு செல்ல முயற்சித்த பொது போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு நிலவி வரும் ஆபத்தான சூழ்நிலையால் தான் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. மீண்டும் திறந்துள்ளார்கள் . ஆனால் தனி குழுவாக செல்ல இன்னும் அனுமதி இல்லை என்றே நினைக்கிறேன்
கல்லூரி நாட்களில் காளிகேசம்
அருமயான ஒரு இடம் .. குமரியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் காளிகேசம் தான். கடந்த இரு முறை அங்கு செல்ல முயற்சித்த பொது போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு நிலவி வரும் ஆபத்தான சூழ்நிலையால் தான் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. மீண்டும் திறந்துள்ளார்கள் . ஆனால் தனி குழுவாக செல்ல இன்னும் அனுமதி இல்லை என்றே நினைக்கிறேன்
கல்லூரி நாட்களில் காளிகேசம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|