புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
44 Posts - 45%
heezulia
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
prajai
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_m10"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்?


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 11:38 pm





"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? 806360





என்னடா, இவனுக்கு இதைப் பத்தி ஒரு
ஆராய்ச்சின்னு நீங்க நினைக்கலாம். பல சமயங்களில் கவனிச்ச ஒன்று தாங்க
இது.நிறைய பேரு நின்னுட்டு டீ குடிச்சிட்டு இருப்பாங்க, சமோசா, பஜ்ஜி
சாப்பிட்டுட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு
முதல் டார்கெட் கிடையாது. யாரு சிகரெட் புடிச்சிட்டு இருக்காங்களோ, அவங்கள
தான் முதல்ல அட்டாக் பண்ணுவாங்க. அதுவும் பல தடவை, இல்லைமா, போயிட்டு
வாங்க...அப்படின்னு சொன்னாலும் போக மாட்டாங்க. எந்த பக்கம் மாறி மாறி
நின்னாலும், எதிர்ல வந்து நின்னு, காசு கொடுக்குற வரைக்கும் விட
மாட்டாங்க. சரி, அப்படி
என்ன தான்யா தம் அடிக்கிறவங்க கிட்ட இருக்கு. எதுக்கு அவங்கள எல்லா
பக்கமும் அணை கட்டுற மாதிரி, சுத்தி சுத்தி வந்து பிச்சை கேக்குறாங்கன்னு,
கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு பார்த்தபோது தான் தோணுச்சு, சரி இதைப் பற்றியே
ஒரு பதிவு போட்டுறலாம். எல்லாப்
பிச்சைக்காரர்களும் ஒரே மாதிரி இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா
இருப்பாங்க.சிலர் வீடு வீடாக சென்று உணவு வாங்கிச் செல்பவர்கள், சிலர்
சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் பொட்டிக் கடை,டீக்கடை அருகில்
பிச்சை எடுப்பவர்கள், சிலர் கோவில் வாயிலில் பிச்சை எடுப்பவர்கள் என பல
வகைகள் உண்டு.ஆனா, என்ன தான்
பிச்சைக்காரர்களாக இருந்தாலும், யாரிடத்தில், எப்பொழுது, எப்படி பிச்சைக்
கேட்டால் பிச்சை கிடைக்கும் என்பதை சரியாக தெரிந்து
வைத்திருப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பிச்சைக் கேட்டால், அவனால மறுக்கவே
முடியாது என்பதை அறிந்து ஒரு Clear Strategy யுடன் பிச்சை எடுப்பவர்கள்
பலர். அப்படி ரொம்ப டெக்னிகலா ப்ளான் பண்ணி பிச்சை எடுப்பவர்களிடம் எந்த
மாதிரியான சூழ்நிலைகள்ல, நாம எப்படியெல்லாம் மாட்டிக்கிறோம்னு இப்போ
பார்ப்போம்.சூழ்நிலை 1: வேலை செய்கிற,30 வயதுடைய ஒருவர் தம் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பிச்சை கேட்பதின் நோக்கம்.ஐயா,
நல்லா இருக்க உடம்பை கெடுத்துக்குறதுக்கே நீங்க ரூ.4.50 செலவு பண்றீங்களே,
நாங்கல்லாம் சோத்துக்கே வழி இல்லாம இருக்கோமே, எங்களையும் கொஞ்சம்
கவனியுங்களேன் என்று சொல்வது போல இருக்கும் அவர்களின் பாவணை.பல
சமயங்களில் நமக்கே ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும்...என்னடா நம்ம சிகரெட்
பிடிக்க இவ்ளோ செலவு பண்றோம், ஆனா அவங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம காசு
கேக்குறாங்களே.....கிட்ட தட்ட ஒரு குற்ற உணர்ச்சி மாதிரி தோணும். சரி,
கொடுத்துடுவோம்னு பெரும்பாலான தம் பிரியர்கள் நினைக்குறாங்க.

சூழ்நிலை 2 : கல்லூரி வளாகத்தின் வெளியே ஒரு மாணவன், புகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.ராசா,
உங்களப் பெத்தவங்க, படிக்கக் கொடுத்த காசை, புகையையாய் எறிச்சுத்
தள்ளுறீங்க. கஷ்டப்பட்டு அப்பா அனுப்புற காசை மொத்தமும் ஊதி அழிக்காம,
எங்களுக்கும் கொடுத்தீங்கன்னா புண்ணியமாவது வந்து சேரும் ராசா...நம்மாளு வேற வழி இல்லாம 50 காசோ, 1 ரூபாயோ போட்டு அனுப்புவார்.சூழ்நிலை 3: காதலனும் காதலியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் பிச்சைக் கேட்கிறார்.சாதாரண
சமயங்களில், எச்சைக் கையில் காக்கா கூட ஓட்டாதவராக இருக்கும் காதலன்,
காதலியுடன் இருப்பதால், உடனே பர்சை எடுத்து டகால்னு ஒரு 5 ரூபாய்
எடுத்துக் கொடுப்பார்(1 ரூபாய் 2 ரூபாய் சில்லரை இருக்கும்).
"என்னாங்க...பிச்சைக்காரனுக்கு போய் 5 ரூபாய் போடுறீங்க..இதெல்லாம் டூ மச்
ங்க..." என்பாள் காதலி. "இல்லம்மா ...சேஞ் இல்லை..its OK." என்று பொய்
சொல்லி, தன் இமேஜை கொடை வள்ளல் ரேஞ்சுக்கு டெவலப் செய்து கொள்வான் காதலன்.சூழ்நிலை 4: கல்யாண வயசுல இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு, குடும்பத்தோட கோவிலுக்குப் போறாங்க. அங்க, கோவில் வாசலில்
ஒருவர் பிச்சைக் கேட்க அமர்ந்திருக்கிறார்.
"அம்மா,
இது உங்க பொண்ணுங்களா அம்மா. எம்பெருமான் அருளால, பொண்ணுக்கு சீக்கிரமா
ஒரு வரன் அமையும். சந்தோஷமா கோயிலுக்குப் போயிட்டு வாங்க..."அடடா.....நம்ம
நினைச்சுட்டு வந்த விஷயத்தை அப்படியே சொல்றாரே...நுழையும் போதே நல்ல
வார்த்தை சொல்றாரே...இவர் வாக்கு பளிக்கனும்னு நினைச்சு...அவர் தட்டுல ஒரு
கணிசமான தொகை விழுறது நிச்சயம்.சூழ்நிலை 5: பிளாட்பார்ம் கடையில இட்லி சாப்பிட்டுட்டு இருப்போம். அப்போ ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்கிறார்."சாரி பா சேஞ்ச் இல்லை" என்று சொல்லிவிட்டு கடையில் பணம் கொடுக்கிறார். மிச்சம் சில்லரையை கொடுக்கிறார் கடைக்காரர். இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதே பிச்சைக்காரர் மறுபடியும் கேட்கிறார் : ) இந்த மாதிரி பல சூழ்நிலைகளில், பிச்சைக்காரர்களை தவிர்ப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷய்ம் தான்.பிச்சைக்காரர்களுக்கு
பிச்சை போடுவதிலேயே நமக்குள்ள பல பாலிசிகள் இருக்கும். சின்ன பசங்களுக்கு
பிச்சை போடக்கூடாது. உடல் குறைபாடுகள் இருக்கவங்களுக்கோ, முதியவர்களுக்கோ
பிச்சை போடலாம்.இப்போதெல்லாம், பிச்சை என்பது பணம் புழங்கும் பெரிய
தொழிலாகி விட்டது. இப்படியெல்லாம் சொல்லுவோம்.இப்படி
என்ன தான் காரணங்கள் சொன்னாலும், அவர்களுடைய வயிற்றுப் பசியின் கோரம்,
விகாரமாக ஒலித்தும் ,நம் மூளை அதனை நிராகரிப்பது என்பது பல சமயங்களில்
வருத்தமான மேட்டராவே இருக்குங்க : (

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Nov 09, 2009 11:45 pm

"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்? 806360

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக