Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
5 posters
Page 1 of 1
முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
கலியுகத்துக்கு உரிய தெய்வம் கந்தன் என்றே
போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.
அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார்
ஒருவர்.
வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக
இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்
என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா
அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும்
தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை
வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.
எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.
பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…
–
முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
–
———————————-
நன்றி
குமுதம் பக்தி
போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.
அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார்
ஒருவர்.
வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக
இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்
என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா
அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும்
தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை
வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.
எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.
பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…
–
முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
–
———————————-
நன்றி
குமுதம் பக்தி
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
அவனருளாலே அவன்தாழ் வணங்கி
கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
நான் அப்படி சொல்ல வில்லையே , நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் என்று தான் சொன்னேன் , தவிர இப்போ உங்களுடன் வாக்குவாதம் செய்யவும் எனக்கு நேரமில்லை ,அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1120286ராஜா wrote:அகிலன் wrote:கடவுளை காண்பதற்கும் வழிபடுவதற்கும் அந்த கடவுளின் அருள் வேண்டும்.
100% உண்மை
இது 99% தான் உண்மை
ஏனென்றால் 1% நாங்கள் முயற்சி செய்யவும் வேண்டும்.
நாங்கள் முயற்சி செய்யாவிட்டால் கடவுள் தானாக வந்து காட்சிதரமாட்டார்.
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
![முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![முருகனை நேரில் பார்க்க வேண்டுமா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: முருகனை நேரில் பார்க்க வேண்டுமா?
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை
ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது
கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில்,
வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார்,
பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில்
இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி
வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப்
போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப்
பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா
ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான்
என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை நான் கேள்விபடாத செய்தி .
அருவுருவமாக என்றால் , எப்பிடி காண முடிந்தது .?
தப்பாக நினைக்கவேண்டாம் ,யாரும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மருத்துவரை பார்க்க நேரில் வர தேவையில்லை: இங்கிலாந்து சுகாதார துறை அதிரடி
» மும்பை ஸ்டேடியத்தில் ஷாரூக்கான் நுழைய தடை நீடிக்கிறது சொந்த அணி ஆடுவதை நேரில் பார்க்க முடியாது
» வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» மும்பை ஸ்டேடியத்தில் ஷாரூக்கான் நுழைய தடை நீடிக்கிறது சொந்த அணி ஆடுவதை நேரில் பார்க்க முடியாது
» வியர்வை சிந்தும் வேலவனை பார்க்க வேண்டுமா?
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|