புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
7 Posts - 2%
prajai
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_lcapபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_voting_barபெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 7:20 pm

வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை



சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க ‘ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஜெகதீஷ் வேலைக்குச் சென்று விட இந்திராணி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மாலை 4 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்பது போல் இந்திராணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். வீட்டிற்கு உள்ளே நின்றபடியே அவரிடம் பேசியுள்ளார் இந்திராணி. அப்போது மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை இந்திராணி முகத்தில் அடித்துள்ளார் அந்நபர். இந்திராணி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அந்த நபர் இந்திராணி அணிந்திருந்த தாலி சங்கிலி, மோதிரம் என 14 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்டநேரமாக இந்திராணி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். நீண்டநேரமாக இந்திராணியின் வீட்டுக் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்திராணி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது தொடர்பாக ஜெகதீஷுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ், இந்திராணியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி   tamil.oneindia.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 7:49 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 11, 2015 8:10 pm

புதுப்புது உத்திகள்
புரியாத ஜனங்கள்
தங்க நகைகள்
தங்கா நகைகளாக மாறுகிற காலம் இது.

தங்க நகைகள் எல்லாம் அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு சட்டம் கொண்டுவருவேன்
எல்லாம் கனவுதான்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 11, 2015 8:48 pm

நாட்டில் சட்டத்திற்கு பயந்து யாரும் நடப்பதாக தெரியல.....தண்டனையும் கடுமையாக இல்லை. குற்றவாளியை பிடித்து விசாரித்து அவன் செய்தயுக்தியை உலகரிய செய்வதால்தான் குற்றம்அதிகம் ஏற்படுகிறது....அவன் குற்ற திருட்டு உத்தியை அவனோடு அழிக்கனும் . த்டனை கொடுப்பதை மட்டும் ஊடகங்களில் விளம்பர படுத்தனும்.....திருடனுக்காக வாதாடும் வழக்கறிஞ்சருக்கும் தண்டனை தரனும்...அப்போதுதான் குற்றம் குறையவாய்ப்பு ஏற்படும்................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக