புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 6%
heezulia
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 10, 2015 12:24 pm

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... TJkNTSXXQumG1zFJHwQR+th(12)
-

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!
-
-itzNandhu
-
----------------------------------
-
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய
கைரேகை போலவே பிரத்யேகமானது..!
-
-settaaikaaran
-
---------------------------------------
-
நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது.
கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது
-
Pethusamy
-
-------------------------------------
-
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா
பழைய பானட்டன் காலத்து போட்டோக்கள் மட்டும்தான்..!
-
thalabathe
-
-----------------------------------------
-
தன்னை விட அதிக சக்தியுடைய கடவுளைப் படைத்த
மனிதனை, தன்னை விட குறைந்த சக்தியுடன் படைத்து
விட்டார் கடவுள்..!
-
arataigirl
-
=====================================
ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 2:27 pm

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 10, 2015 3:26 pm

அனைத்தும் மிக மிக அருமை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:40 pm

வாவ் சூப்பர் அனைத்தும்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:42 pm

T.N.Balasubramanian wrote:
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119863

என் மாமியார் இருந்த வரை அம்மியில் தான் அரைச்சு சமையல் செய்வோம். எனக்கு அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைக்கப் பிடிக்கும் ஆனா நேரமின்மையால் செய்ய முடியவில்லை சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 4:32 pm

ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 5:05 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920

சரிங்க ,செய்து பார்த்திடலாம் .நானே அரைச்சுப் பார்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும் .
ஒரு transition காலகட்டம் . மிக்ஸ்சியும் இருக்கும் . அம்மியும் இருக்கும் .பவர் இல்லாத போது
மம்மி , அம்மி யை தஞ்சம் அடைவார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:26 pm

/அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!/


எங்க அம்மா, தேங்காய் சில்லைஅம்மி   இல்வைத்து, 'டங்..டங்' என்று நசுக்கி, கூட்டுக்கு   அரைத்துவிடுவார்கள்.....விரல் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன்....'பார்த்துண்டே நிக்காதே.........நீயும் இப்படித்தான் அரைக்கணும்' என்று சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

நிஜம் ஐயா புன்னகை..கல்லுரலில் அரைக்கும் உளுந்து ரொம்ப அருமையாக 'பொங்கி பொங்கி' வருவது போல இருக்கும் எனக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக