புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
53 Posts - 42%
heezulia
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
304 Posts - 50%
heezulia
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
21 Posts - 3%
prajai
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 0%
Barushree
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_m10 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 10, 2015 12:24 pm

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... TJkNTSXXQumG1zFJHwQR+th(12)
-

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!
-
-itzNandhu
-
----------------------------------
-
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய
கைரேகை போலவே பிரத்யேகமானது..!
-
-settaaikaaran
-
---------------------------------------
-
நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது.
கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது
-
Pethusamy
-
-------------------------------------
-
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா
பழைய பானட்டன் காலத்து போட்டோக்கள் மட்டும்தான்..!
-
thalabathe
-
-----------------------------------------
-
தன்னை விட அதிக சக்தியுடைய கடவுளைப் படைத்த
மனிதனை, தன்னை விட குறைந்த சக்தியுடன் படைத்து
விட்டார் கடவுள்..!
-
arataigirl
-
=====================================
ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 2:27 pm

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 10, 2015 3:26 pm

அனைத்தும் மிக மிக அருமை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:40 pm

வாவ் சூப்பர் அனைத்தும்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:42 pm

T.N.Balasubramanian wrote:
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119863

என் மாமியார் இருந்த வரை அம்மியில் தான் அரைச்சு சமையல் செய்வோம். எனக்கு அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைக்கப் பிடிக்கும் ஆனா நேரமின்மையால் செய்ய முடியவில்லை சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 4:32 pm

ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 10, 2015 5:05 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920

சரிங்க ,செய்து பார்த்திடலாம் .நானே அரைச்சுப் பார்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும் .
ஒரு transition காலகட்டம் . மிக்ஸ்சியும் இருக்கும் . அம்மியும் இருக்கும் .பவர் இல்லாத போது
மம்மி , அம்மி யை தஞ்சம் அடைவார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:26 pm

/அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!/


எங்க அம்மா, தேங்காய் சில்லைஅம்மி   இல்வைத்து, 'டங்..டங்' என்று நசுக்கி, கூட்டுக்கு   அரைத்துவிடுவார்கள்.....விரல் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன்....'பார்த்துண்டே நிக்காதே.........நீயும் இப்படித்தான் அரைக்கணும்' என்று சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

நிஜம் ஐயா புன்னகை..கல்லுரலில் அரைக்கும் உளுந்து ரொம்ப அருமையாக 'பொங்கி பொங்கி' வருவது போல இருக்கும் எனக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக